பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவ் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

7.5 லிட்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் 63 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாகவும் இதனை தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தில் சுவர் இடைந்து விழுந்து ஒரு பெண் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. நான்கு நிமிடங்கள் வரை உணரப்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.