Viksit Bharat : விக்சித் பாரத் வாட்ஸ்அப் செய்திகளை உடனடியாக நிறுத்துமாறு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!!

விக்சித் பாரத் தொடர்பாக மக்களுக்கு மத்திய அரசு குறுஞ்செய்தி அனுப்புவதை உடனே நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வளர்ச்சியடைந்த பாரதம் என பொருள்படும் திட்டம் பற்றி மக்களுக்கு மத்திய அரசின் ஐடி அமைச்சகம் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது. தேர்தல் விதி அமலுக்கு…

Read more

Other Story