மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிராக்டர்…. பள்ளி ஆசிரியர் பலி…. கோர விபத்து…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுமங்கலி நகர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு சென்று…
Read more