அம்மா மேல இருந்த கோபமா? இல்ல ஆத்திரமா?” தாயின் காதலனைக் கத்தியால் குத்திக் கொன்ற மகன்.. நடுரோட்டில் நடந்த கொடூரம்.. சிசிடிவி வீடியோவால் மக்கள் கடும் அதிர்ச்சி..!!”

குஜராத் மாநிலம், ஜெத்பூர் நகரில் தனது தாயின் காதலனை, நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில்…

Read more

“மந்திரவாதிட்ட போனதுதான் தப்பா போச்சு!” தூக்கத்தில் கடித்த பாம்பு.. சிகிச்சை தாமதமானதால் தந்தை-மகன் பரிதாப மரணம்.. ஒட்டுமொத்த கிராமமே சோகத்தில் மூழ்கியது..!!”

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பைஜ்நாத்தாண்ட் கிராமத்தில், சுதிர் மஹதோ மற்றும் அவரது மகன் ரிதேஷ் ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தபோது விஷப்பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர். இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தந்தையையும் ஐந்தாம் வகுப்பு படிக்கும்…

Read more

“குழந்தைகளுக்கு பாசமாய் தயிர் கொடுத்த தந்தை!” சாப்பிட்ட சில நிமிடங்களில் நடந்த கொடூரம்.. மருத்துவமனையில் நடந்த நெஞ்சை உலுக்கும் சோகம்.. போலீசில் சிக்கிய பின்னணி..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள பர்வார் கிராமத்தில், பெற்ற தந்தையே தனது மூன்று குழந்தைகளுக்குத் தயிரில் விஷம் கலந்து கொடுத்த நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆட்டோ ஓட்டுநரான சத்யம் குமார் என்பவருக்கு ஆட்டோ தவணை…

Read more

“நீ என் பிள்ளையே இல்ல!” – ஊர் வதந்தியை நம்பி மகனை ஆற்றில் தள்ளிய கல்நெஞ்சக்கார தந்தையின் கொடூர முகம் அம்பலம்..!! – சிக்கியது எப்படி?

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில், தந்தை ஒருவரே தனது 6 வயது மகனை ஆற்றில் தள்ளிக் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகதானா கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் ஆர் கேரி என்பவர், தனது மகன் சித்தார்த் தன்னைப்…

Read more

பதறவைக்கும் வீடியோ.. பெட்ரோல் பங்க் அருகே கோர விபத்து.. எமன் போல வந்த கார்.. நடுத்தெருவில் தூக்கி வீசப்பட்ட தாய், மகன்.. சிக்கிய கார் ஓட்டுநர்.‌.!!

மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள சக்ராலே பகுதியில், வேகமாக வந்த கார் ஒன்று பெட்ரோல் பங்க் அருகே நின்றிருந்த பைக் மற்றும் பாதசாரி மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. நிதின் சிவாஜி பவார் என்பவர் தனது தாயுடன் பைக்கில் பண்ணைக்குச்…

Read more

பெற்ற தாயின் அழுகையும் பலிக்கவில்லை.. கையில் கமண்டலம்.. தேவாலயம் செல்வதாகக் கூறிவிட்டுத் துறவியான மகன்..கதறும் குடும்பம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அமர் கமல் ரஸ்தோகி, புத்தாண்டு அன்று லக்னோ செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி திடீரென மாயமானார். மகனைத் தேடி அலைந்த குடும்பத்தினர், அவரது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் அவர்…

Read more

“4 மாதம் ஹாஸ்டலில் தங்கி படித்த மாணவனுக்கு வீட்டில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி”…. இணையத்தை நனைய வைத்த ஒரு தாயின் அன்புப் போர்…!!

கல்விக்காக வெளியூர் சென்ற மகன் 4 மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பியபோது, அவருக்கு தாய் கொடுத்த இன்ப அதிர்ச்சி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் கண்களைக் குளமாக்கி வருகிறது. அந்த வீடியோவில், தனது வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும்…

Read more

அட ச்ச..! 8 ஆண்டுகள்…. அருகில் படு…. “மகனை பாலியல் அடிமையாக்கி துன்புறுத்திய தாய்”…. அதிர்ச்சி சம்பவம்..!!

தனது தாய் தன்னை பாலியல் அடிமையாக்கி பல ஆண்டுகளாக சித்திரவதை செய்ததாக 25 வயதான மகன் தெரிவித்துள்ளார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வடகிழக்கு ஹூஸ்டனில் இருந்து காணாமல் போன ரூடி ஃபரியாஸ் என்றஇளைஞர் , தனது சொந்த தாய் மீது பாலியல்…

Read more

Other Story