“நீ என் பிள்ளையே இல்ல!” – ஊர் வதந்தியை நம்பி மகனை ஆற்றில் தள்ளிய கல்நெஞ்சக்கார தந்தையின் கொடூர முகம் அம்பலம்..!! – சிக்கியது எப்படி?
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில், தந்தை ஒருவரே தனது 6 வயது மகனை ஆற்றில் தள்ளிக் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகதானா கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் ஆர் கேரி என்பவர், தனது மகன் சித்தார்த் தன்னைப்…
Read more