டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்தால் அபராதம்…. திருச்சி ரயில்வே கோட்டத்தின் அதிரடி அறிவிப்பு…!!
திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நீண்ட தூரம் பயணிக்கும் சிலர் டிக்கெட் எடுக்காமல் கடைசி நிமிடத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் அமர்ந்து செல்வதால் பணம் செலுத்திய பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…
Read more