“எரியும் குப்பையில் கிடந்த சிசு..!” காதலன் கொடுத்த மாத்திரை.. பாட்டி செய்த காரியம்.. சிசிடிவி காட்சியில் சிக்கிய 19 வயது பெண்.. அம்பலமான பகீர் பின்னணி..!!”

குஜராத் மாநிலம் சூரத்தின் உத்னா பகுதியில், பாதி எரிந்த நிலையில் 5 முதல் 6 மாத சிசுவின் கரு கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீம்நகர் பகுதியில் குப்பையில் சிசுவின் உடல் கிடப்பதைக் கண்டு பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல்…

Read more

“இனி ஒரு குழந்தை மட்டும் போதாது.. “3-வது குழந்தைக்கு ₹30,000.. 4-வது குழந்தைக்கு ₹40,000!” – முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அதிரடி அறிவிப்பு.. தம்பதியருக்கு அள்ளிக்கொடுக்கும் அரசு..!!

ஆந்திரப் பிரதேசத்தில் குறைந்து வரும் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைக் கட்டுப்படுத்தவும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும் முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு ஒரு முக்கிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஸ்ரீகாகுளம் மாவட்டம் நரசன்னபேட்டாவில் நடைபெற்ற ‘கோல்டன் ஆந்திரா-க்ளீன் ஆந்திரா’ நிகழ்ச்சியில் பேசிய அவர்,…

Read more

“வேண்டாம் டாக்டர், விழுந்துடுமோன்னு பயமா இருக்கு!” முதன்முதலில் குழந்தையைப் பார்த்த தந்தையின் நடுங்கும் கைகள்.. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!!

புதிதாகப் பிறந்த தனது குழந்தையை முதல்முறையாக கையில் ஏந்தும் ஒரு தந்தை, பதற்றத்தில் நடுங்கும் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மருத்துவமனை வார்டுக்கு வெளியே காத்திருக்கும் அந்தத் தந்தையிடம், பெண் மருத்துவர் குழந்தையைக் கொடுக்க வருகிறார். ஆனால், குழந்தையைத்…

Read more

மருத்துவமனையில் அலட்சியம்.. தொப்புள் கொடியை வெட்டும்போது நேர்ந்த விபரீதம்.. பச்சிளம் குழந்தையின் விரலை துண்டித்த நர்ஸ்.. வைரல் செய்தி..!!

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில், கடந்த டிசம்பர் 25 அன்று பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு மருத்துவத் தாதிக் செய்த ஒரு பெரும் தவறால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தவுடன், தொப்புள் கொடியைத்…

Read more

Other Story