கணவன், மனைவியின் பேச்சை கேட்டு…. ரூ. 25 லட்சத்தை இழந்த ரியல் எஸ்டேட் அதிபர்…. போலீஸ் விசாரணை…!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் லால்குடி நன்னிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் அவரது மனைவி பிரதீபா ஆகியோர் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால்…
Read more