நிதி நிறுவனம் நடத்திய நபர்கள்…. ரூ.20 கோடி மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நியூ சித்தாபுதூர் பாரதியார் ரோட்டில் டெய்லி மேக்ஸ் கேப்பிட்டல் என்ற நிதி நிறுவனம் அமைந்துள்ளது. இதன் இயக்குனராக…

கடன் வாங்கி தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாபட்டி பகுதியில் சகுந்தலா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு…

தொழிலாளிடம் ரூ.20 லட்சம் மோசடி…. பெண் கவுன்சிலர் உள்பட 2 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் திருவள்ளுவர் சிலையில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை பார்த்து…

ரூ.15 லட்சம் கடன் தருவதாக கூறி…. மின்வாரிய ஊழியரிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டியில் வசிக்கும் வீரபாண்டி என்பவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த…

பகுதி நேர வேலை இருப்பதாக கூறி…. இன்ஜினியரிடம் ரூ.18 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வளையசெட்டிபட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான குமரேசன் என்ற மகன் உள்ளார். கடந்த…

குறைந்த விலையில் செல்போன் தருவதாக கூறி…. வாலிபரிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருப்பத்தூரை…

மக்களே உஷார்…! இளம்பெண்ணிடம் ரூ.23 லட்சம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராக்கிபாளையத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மகள் உள்ளார். இவர் அரசு வேலைக்கு…

குலுக்களில் பரிசு விழுந்ததாக கூறி…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.12 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள என்.எச் ரோடு பகுதியில் அப்துல் சமது என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தில்…

மக்களே உஷார்…! நூதன முறையில் ரூ.2 கோடி மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.…

பங்குதந்தை பெயரில்…. ரூ.70 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாணியக்குடி மீனவர் கிராமத்தில் மீனவரான ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான ஜேம்சின் உறவினர் ஜூலியஸ் என்பவர்…

மக்களே உஷார்….! இன்ஜினியரிடம் ரூ.30 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் இந்திரா நகரில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து…

100 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி…. பெண் மீது பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலஞ்சியை சேர்ந்த மேரி ஸ்டெல்லா என்பவர் தலைமையில் 10-க்கு மேற்பட்ட பெண்கள் நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு…

2 குழந்தைகளின் தாய்…. திருமணம் செய்வதாக கூறி ரூ.23 லட்சம், தங்கம் மோசடி…. பரபரப்பு சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள தங்கர் சேவல் குண்டாயிருப்பு பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நதியாவிற்கு(32) ஏற்கனவே திருமணமாகி 2…

மக்களே உஷார்….! ஐ.டி பெண் ஊழியரிடம் ரூ.8 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கள்ளிமடை பகுதியில் பிரியங்கா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.…

வருவாய் துறையில் வேலை….? லட்சக்கணக்கில் மோசடி செய்த தம்பதி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தாம்பட்டி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் உள்ளார். இவர் சேலம்…

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. வாலிபரிடம் ரூ.9 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதியில் சுரேஷ் ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு…

பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல்…. இளம்பெண்ணின் ரூ.1 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளூரில் மகேந்திரவர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரஞ்சனி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.…

செல்போன் செயலியில் முதலீடு…. ஐடி ஊழியரிடம் ரூ.15 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிக்கதாசம் பாளையத்தில் ஐடி ஊழியரான ஞானமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் குறைந்த முதலீட்டில் அதிக லாபம்…

வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு….. ரூ.23 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி சேர்ந்த மணிகண்டன்(29) என்பவர் தர்மபுரியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தில் வசிக்கும்…

மக்களே உஷார்….! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் காந்தி ரோட்டில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தனியார் கன்சல்டன்சி நிறுவனம் அமைந்துள்ளது. அவர்கள் போலந்து…

மின்வாரிய துறையில் வேலை….? ரூ.15 லட்சத்தை இழந்த காவலாளி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் வங்கியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது…

கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைத்து…. ரூ.3 லட்சம் மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கே.புதுப்பாளையம் பகுதியில் கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி பண்ணை வைத்துள்ளார். இவர் தனியார் வங்கியில்…

மக்களே உஷார்….! ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டியில் வசிக்கும் அழகராஜா என்பவர் ராணுவத்தில் சேர முயற்சி செய்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும்…

போலி ஆவணம் மூலம் ரூ.28 1/2 லட்சம் மோசடி…. வங்கி மேலாளர் கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை புது நகரில் இருக்கும் ஒரு வங்கியில் சரவணன் என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம்…

மருந்து பொருட்கள் வாங்கி…. ரூ.8 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பாலை சரஸ்வதி நகரில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருந்து மொத்த விற்பனை நிலையம் வைத்துள்ளார். இந்நிலையில்…

மக்களே உஷார்…! பட்டதாரி வாலிபரிடம் ரூ.75 ஆயிரம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வடுகர் பேட்டை கிராமத்தில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக கோடம்பாக்கத்தில் இருக்கும்…

பணம் எடுக்க சென்ற பெண்…. 41 ஆயிரம் ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அல்லம்பட்டி அனுமன் நகரில் செல்லம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தெப்பம் பஜாரில் இருக்கும் தனியார் வங்கி ஏ.டி.எம்…

கிப்ட் வவுச்சர் இருப்பதாக கூறி…. இளம்பெண்ணிடம் ரூ.5.22 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேசிகம்பட்டி பகுதியில் மல்லிகா என்பவர் வசித்து வருகிறார். இவர் இணையதளம் மூலம் பொருட்களை வாங்கி வந்துள்ளார். கடந்த…

மக்களே உஷார்…! பரிசு விழுந்ததாக கூறி ரூ.3 3/4 லட்சம் மோசடி…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடத்தில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட்…

போலீஸ் போல் நடித்த மர்ம கும்பல்…. வியாபாரியிடம் பணம் பறித்த சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள இரும்புலியூர் பகுதியில் முகமது அன்வர் உசேன் என்பவர் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவர் திரிபுரா மாநிலத்தை…

மக்களே உஷார்….!! பரிசுக்கு ஆசைப்பட்டு ரூ.59 ஆயிரத்தை இழந்த பெண்…. போலீஸ் விசாரணை…!!!

பெண்ணிடம் 59 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள உடையப்ப…

68 பேரிடம் “ரூ.2 கோடியே 17 லட்சம் மோசடி”…. அ.தி.மு.க முன்னாள் பிரமுகர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் லட்சுமி நகரில் அ.தி.மு.க முன்னாள் பிரமுகரான ஆத்மா சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வ.உ.சி…

“போலியான பணி நியமன ஆணை” 8 லட்ச ரூபாயை இழந்த 4 பேர்…. போலீஸ் சூப்பிரண்டிடம் மனு….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் ஷீலா, பிரியா, மோகன்ராஜ் உள்ளிட்ட 4 பேர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு…

நம்பி ஏமார்ந்த 4 வாலிபர்கள்…. பெண் மீது பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!!!

மலேசியாவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி 4 1/4 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

5 கோடி ரூபாய் வரை மோசடி…. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த மனு…. பரபரப்பு சம்பவம்…!!

சீட்டு கம்பெனி நடத்தி 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்…

“கிப்ட் கார்டுகளை வாங்கி அனுப்புங்க” இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண்ணிடம் இருந்து நூதன முறையில் பண மோசடி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுந்தராபுரத்தில்…

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு…. பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடம் இருந்து 14 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள…

“எல்லா அதிகாரிகளையும் தெரியும்” அரசு ஊழியரின் மோசடி வேலை…. போலீஸ் நடவடிக்கை…!!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட தலைமை செயலக ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள…

பகுதி நேர வேலைவாய்ப்பு…. 2 1/2 லட்ச ரூபாய் முதலீடு செய்த பெண்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

இணையதளம் மூலம் பெண்ணிடம் இருந்து 2 1/2 லட்ச ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு…

வாட்ஸ் அப்பில் வந்த ‘க்யூ ஆர்க்கோடு’….. ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

நூதன முறையில் தனியார் நிறுவன ஊழியரிடமிருந்து பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில்…

“தீபாவளி சீட்டு” பல லட்ச ரூபாய் மோசடி… பெண்கள் அளித்த மனு….!!

சீட்டு நடத்தி பல லட்ச ரூபாய் வரை மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு…

விமான நிலையத்தில் வேலையா….? பல லட்ச ரூபாய் மோசடி….. போலீஸ் விசாரணை…!!

வேலை வாங்கித் தருவதாக கூறி வாலிபரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம்…

சேவை மையத்தை தொடர்பு கொண்ட நபர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறி 1 லட்சம் ரூபாயை மர்ம நபர் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை…

“கப்பல்ல வேலை வாங்கித்தரேன்” பல லட்ச ரூபாய் மோசடி…. ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் கைது…!!

வெளிநாட்டு கப்பல்களில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை…

செல்போன் கோபுரத்திற்கு இடம்…. நூதன முறையில் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபரிடம் இருந்து நூதன முறையில் மர்ம நபர் 1 லட்சம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள…

மோசடி பணத்தில் வாங்கிய பொருள்…. ஆசிரியர் அளித்த புகார்…. கைது செய்யப்பட்ட நண்பர்கள்…!!

ஓய்வு பெற்ற ஆசிரியரிடமிருந்து 4 வாலிபர்கள் பணத்தை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் ஓய்வு…

நூதன முறையில் மோசடி….. வாலிபர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

நூதன முறையில் வாலிபரிடம் இருந்து பணத்தை மோசடி செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள தாதம்பட்டி…

“எல்லாத்தையும் சொல்லிடாங்க” உண்மை என்று நம்பிய அதிகாரி… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

அதிகாரியின் வங்கிக் கணக்கிலிருந்து மர்ம நபர் பணத்தை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கத்தில் இருக்கும்…

“நான் அதை வாங்கி தரேன்” வாலிபரின் தில்லுமுல்லு வேலை… சென்னையில் பரபரப்பு…!!

மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள பாலவாக்கம் பகுதியில்…

2 கோடி ரூபாய்க்கும் மேல்… அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்… பணியிடை நீக்கம் செய்து உத்தரவு…!!

மின்வாரிய அலுவலகத்தில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்தவர்களை உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.…