கணவன், மனைவியின் பேச்சை கேட்டு…. ரூ. 25 லட்சத்தை இழந்த ரியல் எஸ்டேட் அதிபர்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் லால்குடி நன்னிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் அவரது மனைவி பிரதீபா ஆகியோர் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால்…

Read more

மக்களே உஷார்…! தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.30 லட்சம் மோசடி… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் பகுதியில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நீர் மின் திட்ட நிறுவனத்தில் ஆலோசகராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 5-ஆம் தேதி சுப்பிரமணியனின் செல்போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல்…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த குறுந்தகவல்…. வாலிபரிடம் ரூ.21 லட்சம் மோசடி… போலீஸ் வலைவீச்சு..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கரந்தை அருகே 31 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய மர்ம நபர்…

Read more

பணம் எடுக்க சென்ற பெண்…. நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் உப்பரப்பள்ளி கிராமத்தில் மகாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மகாலட்சுமி குடியாத்தம் நகரில் இருக்கும் ஒரு ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது 40 வயது…

Read more

நூதன முறையில் ரூ. 40 ஆயிரம் மோசடி…. வங்கியில் கதறி அழுத பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வள்ளிப்பட்டியில் கூலி வேலை பார்க்கும் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சலி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அஞ்சலி ஆத்துமேடு கரூர் சாலையில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் புதிதாக கணக்கு தொடங்கியுள்ளார்m இதனையடுத்து மகளிர் சுய…

Read more

வேலை வாங்கித் தருவதாக கூறி…. இன்ஜினியரிடம் ரூ.1 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஜீமங்கலத்தில் பிரவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஓசூர் நியூ ராயக்கோட்டை சேர்ந்த தபரீஷ் என்பவர் ஓசூரில் இருக்கும் மற்றொரு தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி…

Read more

நிதி நிறுவன அதிபரிடம் ரூ.16 1/2 லட்சம் மோசடி…. நண்பர்கள் மீது வழக்குபதிவு… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் தசமி பார்க் ரெசிடென்சி பகுதியில் அருண் தீபக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பீளமேடு நாராயணசாமி லேஅவுட் பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு தீபக் துபாய்க்கு சென்றார். அப்போது தீபக்கின்…

Read more

கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகப்படுத்துவதாக கூறி…. தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் மோசடி… போலீஸ் அதிரடி..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பொழிச்சலூர் பகுதியில் கற்பக ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் ரமேஷ் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் தான் வங்கியில் இருந்து பேசுவதாகவும்,…

Read more

ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம்… ரூ.8 லட்சம் மோசடி செய்த 4 பேர்… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் குறிச்சி பிரிவில் அப்துல் ரஷீத் என்பவர் வசித்து வருகிறார். இவர் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் அப்துலிடம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த அப்பாஸ் உள்ளிட்ட நான்கு பேர் குறைந்த அளவு வர்த்தகத்தில்…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறிய நபர்…. உதவி மேலாளரிடம் ரூ.12 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பொன்னகரம் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கி ஏடிஎம் எந்திரத்தில் பணம் நிரப்பும் அலுவலகத்தில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு காரைக்குடி பாரி நகரைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் அறிமுகம்…

Read more

வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்த பணம்…. ரூ.7 லட்சம் மோசடி செய்த ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பிரிவு லட்சுமி நகரில் லோகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் சேலத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜனார்த்தனன் வாடிக்கையாளர்களிடமிருந்து…

Read more

“பணம் கொடுத்தால் துபாயில் வேலை”…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாரமேடு பகுதியில் கயூப்கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கயூப்கானின் செல்போன் எண்ணுக்கு வெளிநாட்டில் வேலை வேண்டும் என்றால் அணுகவும் என குறிப்பிட்டு…

Read more

மக்களே உஷார்…! இளம்பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதியில் 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு மில்லில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம் பெண்ணின் செல்போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது.…

Read more

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. வாலிபரிடம் ரூ.8 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த லிங்கை பதிவிறக்கம் செய்து பணம் செலுத்தி டாஸ்கை முடித்தால் நிறைய பணம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.…

Read more

தொழிலதிபரிடம் ரூ.18 1/2 லட்சம் மோசடி…. நூல் வியாபாரிகள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான பாரீக் பல இடங்களில் துணி நூல்களை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். தொழில் ரீதியாக அவருக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த நூல் வியாபாரிகளான ரமேஷ் காஜா உசேன் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 1999-ஆம்…

Read more

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.44 லட்சம் மோசடி…. இளம்பெண் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரவள்ளூர் எஸ்.ஆர்.பி காலனி எட்டாவது தெருவில் ஜெரி மெசாக்(41) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது சேமிப்புக்காக பிரபல தனியார் நிறுவனத்தில் முதலீடு மற்றும் இன்சூரன்ஸ் போட்டு வைத்துள்ளார்.…

Read more

மக்களே உஷார்…! வாலிபரிடம் ரூ.70 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் 33 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த மார்ச் மாதம் ஆறாம் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.…

Read more

கிரைண்டர் நிறுவனத்தில் ரூ.25 லட்சம் மோசடி…. 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூரைச் சேர்ந்த குமார் என்பவர் திருச்சி ரோடு ஐயர் லேஅவுட் அருகே கிரைண்டர் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் சக்திவேல் என்பவர் மேலாளராகவும், ரம்யா, ஜெயக்குமார், சுபலட்சுமி ஆகியோர் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூல் செய்யும்…

Read more

மருந்து கடை உரிமையாளரிடம் ரூ.82 1/4 லட்சம் மோசடி…. தந்தை-மகன் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் காமராஜ் நகரில் முஸ்தபா என்பவர் வசித்து வருகிறார். இவர் மருந்து கடை நடத்தி வருகிறார். மேலும் முஸ்தபா அரியமங்கலம் பகுதி வர்த்தகர்கள் நலச்சங்க தலைவராகவும் இருக்கிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு முஸ்தபா ஏலச்சீட்டு குழுக்களை நடத்தி…

Read more

போலி ஆவணம் மூலம்…. 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக நிலம் உள்ளது. இந்நிலையில் கீதாவுக்கு சொந்தமான இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தனர். இதுகுறித்து கீதா…

Read more

மக்களே உஷார்….! பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் ரூ.9 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் இனாம்தார்தோப்பு பகுதியில் சேக் இர்பான் என்பவர் வசித்து வருகிறார். இவரது தாயின் செல்போனுக்கு கடந்த ஜூன் மாதம் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் ஒரு நிறுவனத்தின் பெயரை கூறி அதில் நீங்கள் வாடிக்கையாளராக…

Read more

கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி…. பெண் உள்பட இருவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியில் வெங்கடேசன்(41) என்பவர் வசித்து வருகிறார். இவர் வட அழகாபுரத்தைச் சேர்ந்த சாவித்திரி(47) என்ற பெண்ணுடன் இணைந்து கடன் வாங்கி தருவதாக கூறி மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் உள்பட பலரிடம் 20,000…

Read more

நகை பட்டறை அதிபரிடம் ரூ.9 லட்சம் மோசடி…. தனியார் நிறுவன மேலாளர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி காலணியில் நகை பட்டறை அதிபரான வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு தனியார் நிதி நிறுவன மேலாளரான சத்தியநாதன் என்பவர் பல்வேறு தவணையாக வெங்கடேசிடமிருந்து 16 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கினார்.…

Read more

மாத தவணையில் வீட்டுமனை வழங்குவதாக கூறி ரூ.3 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி தேராய் பிள்ளை தெருவில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் உள்பட 7 பேர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பவானி பெரிய புலியூர் பகுதியில் வீட்டு…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி…. 24 லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் தாலுகாவில் டேனியல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பாலவாக்கத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் ரயில்வே துறையில் வேலை…

Read more

ஆன்லைனில் பகுதி நேர வேலை…. வாலிபரிடம் ரூ.18 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் பகுதியில் வசிக்கும் இளைஞர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, வாட்ஸ் அப்பில் பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதில் பேசிய நபர்கள் குறைந்த முதலீடு செய்தால் அதிக…

Read more

மக்களே உஷார்…! நூதன முறையில் வாலிபரிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் காமராஜர் சாலையில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆன்லைனில் பகுதிநேர வேலை இருப்பதாக விளம்பரம் வந்தது. இதனையடுத்து தனியார் செயலி…

Read more

நிதி நிறுவனம் நடத்தி ரூ. 8 கோடி மோசடி…. 9 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

புதுச்சேரி சுல்தான்பேட்டையில் வசிக்கும் முகமது அலி என்பவர் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். அந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், ஆறுமுகம், தமிழ்வாணன், காரைக்காலை சேர்ந்த ராஜமூர்த்தி, கலியபெருமாள், கனகராஜ், பழனிவேல்,…

Read more

பிரபல கார் நிறுவனத்தில் வேலை…? வாலிபரிடம் ரூ.16 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கே.கே புதூரில் பிரித்திவ்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் பிஇ மெக்கானிக்கல் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இந்நிலையில் ஆன்லைன் தளத்தில் வேலை இருப்பதாக ஒரு விளம்பரம் வந்தது. அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து பிரித்திவ்…

Read more

மக்களே உஷார்….! பெண்ணிடம் ரூ.7 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி எல்.ஜி.பி நகரில் ஸ்ரீ முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலை இருப்பதாக…

Read more

சிங்கப்பூர் நிறுவனத்தில் வேலை….? ரூ.42.40 லட்சம் மோசடி செய்த வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாக்கத்தில் சந்திரராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது எனது மகன் இணையதளம் மூலமாக வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது சென்னை போரூரை சேர்ந்த பாலமுருகன்…

Read more

நிலம் வாங்கி தருவதாக கூறி…. மருமகனிடம் ரூ.20 லட்சம் மோசடி…. மாமனார் மீது வழக்குபதிவு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கிருஷ்ணாபுரம் நடராஜர் காலனியில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் நான் சின்னாளபட்டியை சேர்ந்த அய்யாதுரை மகள் லட்சுமியை திருமணம் செய்தேன். நாங்கள்…

Read more

மும்பை போலீஸ் என கூறி…. தொழிலதிபர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் தொழில் அதிபர்களிடம் மும்பை போலீஸ் என கூறி லட்சக்கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளது. இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது, மோசடி செய்யும் நபர்கள் புதுப்புது முறைகளை கையாண்டு இன்டர்நேஷனல் கொரியர் மூலமாக பொருட்களை…

Read more

சுற்றுலா துறையில் வேலை….? பட்டதாரி வாலிபரிடம் ரூ.7.68 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சூசையாபுரத்தில் பட்டதாரியான நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு வேலை தேடி வந்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு மயிலம்பட்டியைச் சேர்ந்த பரத்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் நவீன் குமாருக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்கள் இரண்டு பேரும்…

Read more

லண்டனில் இருந்து பரிசு பொருட்கள் வந்ததாக கூறி…. ரூ.7 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கோட்டையூரில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கையில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் முத்துக்குமாரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் லண்டனில் இருந்து…

Read more

மகளிர் உரிமைத்தொகை ஏற்றுவதாக கூறி…. பெண்ணிடம் இருந்து ரூ.15 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதுர் கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவி உள்ளார். இவரது செல்போன் எண்ணுக்கு நேற்று காலை ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் இந்தியன் வங்கியில் இருந்து பேசுவதாகவும்,…

Read more

தனியார் நிறுவன மேற்பார்வையாளரிடம்…. 1 3/4 லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சந்திர சேகரபுரத்தில் ரவீந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தீபக் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபக்கின் செல்போன் எண்ணிற்கு ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக…

Read more

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி…. தொழிலதிபரிடம் ரூ.3 1/2 கோடி மோசடி…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் போலீஸ் கமிஷ்னர் சந்திப்பாய் ரத்தோரிடம் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, சிலர் செல்போன் மூலமாக என்னை தொடர்பு கொண்டு முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என…

Read more

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி…. ரூ.4 லட்சம் மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆர்.எம்.எஸ் காலனியில் பாரதி கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் இடை தரகராக வேலை பார்த்து வருகிறார். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் நியூ லைட் ட்ராவல்ஸ்…

Read more

கல்லூரி மாணவிகளிடம் ரூ.31 லட்சம் மோசடி…. விடுதி கார்டன், கணவருக்கு வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் இருக்கும் தனியார் மாணவிகள் விடுதியில் 60 மாணவிகள் தங்கி இருக்கின்றனர். இங்கு சுகிர்தா என்பவர் வார்டனாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் ஜெயக்குமார் டிரைவராக இருந்தார். சுகிர்தாவை பிரபு என்பவர் வார்டன்…

Read more

மக்களே உஷார்…! இன்ஜினியரிடம் ரூ.9 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி விஷ்வந்தபுரத்தில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனோகரனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி…

Read more

சீட்டு நடத்தி ரூ. 1 1/2 கோடி மோசடி…. தம்பதி உள்பட 5 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பூதிபுரம் பகுதியில் தீபாவளிச்சீட்டு, ஏலச் சீட்டு, குலுக்கல் சீட்டு நடத்தி சிலர் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில்…

Read more

அதிக வட்டி தருவதாக கூறி…. கோடிக்கணக்கில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டையில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டது. இந்த நிதி நிறுவனத்தின் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக அறிவித்தனர். இதனை நம்பி ஏராளமானோர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் நிதி நிறுவனத்தினர் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள்…

Read more

வீடு கட்டி தருவதாக கூறி…. 26 பேரிடம் ரூ.13 3/4 லட்சம் மோசடி…. பெண் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை குன்னத்தூர் காலணியில் மருதாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொண்டாமுத்தூரை…

Read more

வியாபாரியிடம் நூதன முறையில்…. ரூ.3 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

சிவகங்கை, மதுரை ரோடு பாண்டிகோவில் தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் ராஜா தனது கடைக்கு குறைந்த விலையில் மொத்தமாக ஜெராக்ஸ் பேப்பர் வாங்க திட்டமிட்டார். இதனையடுத்து கூகுளில் ஒரு…

Read more

நூதன முறையில் டிரைவரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் தாலுகா கன்னலம் கிராமத்தில் அன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் அன்பரசனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அந்த நம்பர்…

Read more

மக்களே உஷார்…! பெண்ணிடம் ரூ.13.91 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மாரமங்கலத்துப்பட்டி பகுதியில் கோதைநாயகி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதிநேர வேலை வாய்ப்பு குறித்த லிங்க் வந்தது. அதிலிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது குறிப்பிட்ட வேலை…

Read more

வீடு கட்டி தருவதாக கூறி…. 16 பேரிடம் ரூ.76 லட்சம் மோசடி…. தனியார் நிறுவன இயக்குனர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா காலனி ராஜா அண்ணாமலை ரோட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருப்பவர் விஜயகுமார். இந்நிலையில் குறைந்த விலைக்கு நிலம் வாங்கி கொடுப்பதுடன் வீடு கட்டி கொடுக்கப்படும் என இந்த நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இவரை…

Read more

போலியான நில ஆவணங்களை பயன்படுத்தி…. ரூ.71 லட்சம் மோசடி…. தம்பதி அதிரடி கைது…!!

சென்னை சேர்ந்த லட்சுமணன் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் வேளச்சேரி ராமகிரி நகர் பகுதியில் இருக்கும் ஐந்து வீடுகளை நேரில் பார்வையிட்டு அதனை வாங்க முடிவு செய்தேன். அந்த ஐந்து வீடுகளுக்கும் 2.10…

Read more

ஏ.டி.எம் மையத்திற்கு சென்ற மூதாட்டி…. நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் ஜெயலட்சுமி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் பணம் எடுப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றார். இதனையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு…

Read more

Other Story