“மாஞ்சோலை தொழிலாளர்கள் வழக்கில் திடீர் திருப்பம்!”.. நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் யாரும் வராததால் உச்சநீதிமன்றம் கடும் கோபம்..!!

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் நிலப் பிரச்சனை சம்பந்தமான முக்கிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடுவதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.…

Read more

Other Story