மனைவியின் நடத்தை மீது சந்தேகம்…. அரிவாளால் வெட்டிய கணவர்…. போலீஸ் விசாரணை…!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள வரகுப்பை கிராமத்தில் விவசாயியான சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் சின்னத்தம்பி தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு…
Read more