“7 லட்சம் பில் கேட்ட மருத்துவமனை.. டென்ஷனான நோயாளி செய்த காரியம்.. யூடியூப் பார்த்துச் செய்த பயங்கரம்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஏடிஎஸ் நடத்திய அதிரடி ஆபரேஷன்..!!”
புனேவில் உள்ள உஷா கிரண் மருத்துவமனையில் போலி வெடிகுண்டு வைத்த வழக்கில், சோலாப்பூரைச் சேர்ந்த சிவாஜி ரத்தோடு என்ற இளைஞரை மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை நாக்பூர் ரயில் நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளது. கடந்த மே 10 அன்று…
Read more