“போலி நகையை அடகு வைக்கும் கும்பல்”… அடகு கடை உரிமையாளர்கள் சங்கம் ஆட்சியரிடம் மனு..!!!!

நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்கம் ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்க நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பாலமுருகன், செயலாளர் அந்தோணிசாமி மற்றும் நிர்வாகிகள் ஆட்சியரிடம்…

Read more

Other Story