உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை…. பிரியாணி கடை உரிமையாளர் தீக்குளிக்க போவதாக மிரட்டல்…. பரபரப்பு சம்பவம்…!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புத்தேரி பகுதியில் தமின் அன்சாரி என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவரது கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தபோது பாதுகாப்பு துறை அதிகாரி சந்திரசேகரன் கடைக்கு சென்று தீவிர சோதனை நடத்தினார். அவர் விற்பனை…
Read more