தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. மூல பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூர் கிராமத்தில் முகமது சுல்தான் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் பட்டறை மற்றும் இரும்பிலான பீரோக்கள் பர்னிச்சர் உற்பத்தி செய்து பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் தொழிற்சாலையின் உட்பகுதியில் இருந்து கரும்புகை…

Read more

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூளேஷ்வரன்பட்டியில் நூல் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று அதிகாலை 5 மணிக்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் டீ குடிப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். அப்போது தொழிற்சாலையில் இருந்த காட்டன்கள், நூல்கள் போன்றவற்றில் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது.…

Read more

Other Story