தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. மூல பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூர் கிராமத்தில் முகமது சுல்தான் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் பட்டறை மற்றும் இரும்பிலான பீரோக்கள் பர்னிச்சர் உற்பத்தி செய்து பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் தொழிற்சாலையின் உட்பகுதியில் இருந்து கரும்புகை…
Read more