கொடூரத் தாக்குதல்! – “திருமணமான பெண் மற்றும் மதகுருவை மரத்தில் கட்டி வைத்து சரமாரி அடி” – வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

பீகார் மாநிலம்  நடந்த அதிர்ச்சி சம்பவத்தைப் பற்றியது. அங்கு ஒரு கிராமத்தில், கிராம மக்கள் ஒரு மதகுருவையும்  திருமணமான ஒரு பெண்ணையும் சந்தேகத்திற்கிடமான நிலையில் கண்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் கிராமத்தில் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியராக அந்த மதகுரு பணிபுரிகிறார். பிடிபட்டவுடன்…

Read more

Other Story