ரூ.20 டெபாசிட் செய்தால் போதும்….. ரூ.2 லட்சம் வரை பணம் கிடைக்கும்…. அரசின் சூப்பர் திட்டம்…!!

மத்திய அரசானது ஏழை, எளிய  நடுத்தர மக்களுக்கு பல காப்பீட்டு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில்  பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது குறைந்த பிரீமியத்துடன் கொண்டு வரப்பட்ட திட்டங்களில் ஒன்றாகும்.…

Read more

Other Story