உயரும் வைகை அணையின் நீர்மட்டம்… 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி வைகை அணையின்…
Read more