“காதலே காதலே தனிப்பெருந்துணையே”.. 20 வருஷ வாழ்க்கை ஒரு நிமிஷத்துல முடிஞ்சிடுமா…? கோர்ட்டில் நடந்த கணவனின் பாசப்போராட்டம்…!!
சீனாவில் விவாகரத்து விசாரணையின் போது, ஒரு நபர் தனது மனைவியை தூக்கிக்கொண்டு நீதிமன்றத்தை விட்டு வெளியே ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தம்பதியினர் விவாகரத்து கோரிய நிலையில், முந்தைய விசாரணையின் போது, அவர்கள் இன்னும் “ஆழ்ந்த உணர்ச்சிப் பிணைப்பை” கொண்டிருப்பதாகக்…
Read more