திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவி கர்ப்பமாக்கிய வாலிபர்… போக்சோவில் தூக்கிய போலீசார்…!!!!
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூதலூர் அருகே விளம்பகுடி மேலகாலணியில் பெரியசாமி என்பவரது மகன் சந்தோஷ் வசித்து வருகிறார். இவர் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் காதலிப்பதாக கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக…
Read more