விஜயலட்சுமி விவகாரம்: சீமான் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில், நடிகை விஜயலட்சுமி ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் பிறப்பித்துள்ளது. அதாவது ஏப்ரல்2 ம் தேதி நேரிலோ அல்லது காணொலி வாயிலாகவோ ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீமான்…

Read more

Breaking: பிரேமலதா விஜயகாந்த் மீது பாய்ந்தது வழக்கு…!!!

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் அளித்த புகாரின் பேரில் பிரேமலதா மீது 3 பிரிவுகளின் கீழ் கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நடத்தை…

Read more

நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…. மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு…!!

நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. நடிகர் தனுஷ் தங்களது மகன் எனக்கூறி மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த…

Read more

BREAKING: முதன்முறையாக விஜய் கட்சியினர் மீது வழக்கு…!!!

அனுமதியின்றி கட்சிக் கொடி ஏற்றியதாக தமிழக வெற்றிக் கழக மாவட்ட பொறுப்பாளர் உட்பட 20 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை பகுதியில் நேற்று த.வெ.க சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு காவல்துறையிடம் உரிய அனுமதி பெறவில்லை எனக்கூறி கட்சியினர்…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…!!

அமலாக்கத்துறைக்கு எதிரான தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் வழக்கமான பட்டியலில், பட்டியலிடப்பட்டு வழக்கு விசாரிக்கப்படும் கூறியது. மேலும், செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு…

Read more

BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில்… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு….!!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை நேரில் ஆஜராக வேண்டுமென்று நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பணம் பரிமாற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்து வருகின்றது. இந்த விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி…

Read more

இறந்ததாக ஏமாற்றிய நடிகை பூனம் பாண்டே…. பாய்ந்தது வழக்கு…!!

நடிகை பூனம் பாண்டே தான் உயிரிழந்ததாக பொய் செய்தியை தனது உதவியாளர்களை வைத்து பரப்பினார். அதன் பின்னர் தான் உயிரோடு இருப்பதாக வீடியோ வெளியிட்டு, கேன்சர் குறித்த விழிப்புணர்விற்காகவே இவ்வாறு செய்தேன் என கூறினார். இந்த செய்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை…

Read more

ஓபிஎஸ் உட்பட…. தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் பிப்ரவரி 5 முதல் தினசரி விசாரணை…. உயர்நீதிமன்றம் அதிரடி.!!

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் பிப்ரவரி 5 முதல் தினசரி விசாரணை நடத்தப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்குகளில் முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர்கள் மீதான 6 வழக்குகள் எடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்,…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் புதிய உத்தரவு…!!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு தொடர்பாக ED ஜன. 8க்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி அள்ளி ஒத்திவைத்தார்.…

Read more

வெள்ள நிவாரண நிதியை ரொக்கமாக வழங்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!!

வெள்ள நிவாரண நிதியை ரொக்கமாக வழங்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் பெருமழை வெள்ளம் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை ரூ 6,000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.…

Read more

த்ரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி மீது வழக்கு தொடரும் மன்சூர் அலிகான்…. எதற்காக தெரியுமா…??

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியதை கண்டித்து குஷ்பூ, சிரஞ்சீவி உட்பட பலர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், த்ரிஷா, குஷ்பூ மற்றும் நடிகர் சிரஞ்சீவி மீது நாளை வழக்கு தொடர உள்ளதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். மேலும், தான் பேசிய…

Read more

அட என்னப்பா சொல்றீங்க…! தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டவில்லையா…? வெளியான ஷாக் நியூஸ்..!!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டவில்லை என்பதால் அதன் வரலாற்றை மாற்றி எழுதக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த சுர்ஜித் யாதவ் என்பவர், மன்னர் ராஜா மான் சிங்கின் அரண்மனைதான் தாஜ்மஹால் எனவும், முகலாய…

Read more

BREAKING: ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு வழக்கு…!!!

சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ள ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. துணைவேந்தர் நியமன மசோதா உள்ளிட்ட 13 மசோதாக்களுக்கும், மாநில அரசின் உத்தரவுகளுக்கும் ஒப்புதல் தராமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். எனவே, மசோதாக்கள், அரசு…

Read more

ஜாமீன் மனு தள்ளுபடி: செந்தில் பாலாஜி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் கைதாகி புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி, உங்களின் சகோதரர்…

Read more

Breaking: இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவு….!!!

இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.அதிமுக பெயர், சின்னம், கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு வாதத்தின் போது, அதிமுகவில் நீக்கப்பட்ட ஓபிஎஸ், தங்களுக்கு இணையாக செயல்படுகிறார் என தெரிவித்தனர்.…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடு; இன்று இறுதி விசாரணை!!

பொங்கல் பரிசு வழங்கியதில் முறைகேடு தொடர்பான வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது. அமைச்சர் சக்கரபாணி,  ஐ.பெரியசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகின்றது. பொங்கல் பரிசு முறைகேட்டில் நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தா அமைப்பிற்கு உத்தரவிட கோரி …

Read more

FLASH NEWS: அயோத்தி சாமியார் மீது பாய்ந்தது வழக்கு…!!

சனாதனம் குறித்து பேசியதற்காக, அமைச்சர் உதயநிதி தலையை சீவினால் ரூ.10 கோடி தருவதாக அறிவித்த சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாமியார் மற்றும் சாமியார் பேசிய ஆடியோவை வெளியிட்ட பியாஸ் ராய் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக வழக்கறிஞர் அணி…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் அதிரடி மாற்றம்…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரானஅமலாக்கத்துறையின் வழக்கு MP,MLAக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே அமலாக்கத்துறை 3000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதனால் விரைவில்…

Read more

BREAKING: EPS-க்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடுத்த வழக்கு தள்ளுபடி…!!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் புதிய விசாரணை தேவையில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் 74,800 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது. இதை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என…

Read more

BREAKING : செந்தில் பாலாஜி வழக்கில் இன்று முக்கிய முடிவு…!!!

செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி சிவி கார்த்திகேயன் முன்பு இன்று 3வது நாளாக வாதங்கள் வைக்கப்படவுள்ளன. செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவர் தரப்பு குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து, அமலாக்கத்துறையின் புலன்விசாரணையை முடக்க யாருக்கும் உரிமையில்லை என ED பதிலடி…

Read more

சற்றுநேரத்தில் தீர்ப்பு: திமுக அமைச்சர் பதவி தப்பிக்குமா..??

அமைச்சர் பொன்முடிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. திமுகவின் முக்கிய அமைச்சர் பொன்முடிக்கு எதிரான முக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. அதேசமயத்தில் இந்த…

Read more

அமைச்சர் பொன்முடி வழக்கில் நாளை தீர்ப்பு…. பரபரப்பில் தமிழக அரசியல்…!!!

2006 – 2011 திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தவர்  பொன்முடி. இந்த நிலையில்  அமைச்சர் பொன்முடியின்  மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன் ஆகியோர் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ28 கோடி…

Read more

BREAKING: சற்று நேரத்தில் செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு..!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் இன்னும் சற்றுநேரத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த வழக்கில், யாருக்கு சார்பாக தீர்ப்பு வரப்போகிறது என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்நோக்கி காத்திருக்கின்றன. யாருக்கு (செந்தில்…

Read more

“மாமன்னன்” படத்துக்கு இடைக்கால தடைக் கோரி வழக்கு…. உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு…..!!!!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் பாடல்கள், டீசர், டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அதோடு படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து…

Read more

ரஜினியின் “எந்திரன்” பட வழக்கு…. தள்ளுபடி செய்த நீதிமன்றம்…..!!!!!

டைரக்டர் ஷங்கர் இயக்கிய “எந்திரன்” திரைப்படம் கடந்த 2010-ம் வருடம் ரிலீஸ் ஆனது. இதில் ரஜினி, ஐஸ்வர்யாராய், சந்தானம், கருணாஸ், கொச்சின் அனீபா, கலாபவன் மணி உட்பட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரத்தினவேலு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம்…

Read more

செந்தில் பாலாஜி மீதான வழக்கில் இன்று முக்கிய உத்தரவு….!!!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், ரிமாண்டை எதிர்த்த வழக்கு, இடைக்கால…

Read more

“காவல் அதிகாரியின் கார் சேதமடைந்த வழக்கு”…. நடிகை டிம்பிள் ஹயாதி மீது எப்ஐஆர்…. நடந்தது என்ன?….!!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் பத்திரிகையாளர்கள் காலனியில் துணை காவல் ஆணையாளர் ராகுல் ஹெக்டே என்பவர் வசித்து வருகிறார். இக்கட்டிடத்தில் நடிகை டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது நண்பர் டேவிட் போன்றோர் வசித்து வருகின்றனர். இதில் ராகுலின்…

Read more

விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிரான வழக்கு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில் 1 மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கில் வேளச்சேரி காவல் நிலையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read more

“தி கேரளா ஸ்டோரி” படம்…. திரையரங்குகளில் பாதுகாப்பு வழங்க கோரி வழக்கு…..!!!!!

தி கேரளா ஸ்டோரி படம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் இத்திரைப்படம் மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இருப்பினும் போதிய வரவேற்பு இல்லாதது மற்றும் சட்டம் ஒழுங்கு போன்ற பிரச்சனைகளை கருத்தில் கொண்டு கேரளா ஸ்டோரி படம் திரையிடுவதை…

Read more

“பாஜக அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் என் மீது கேஸ் போடட்டும்”…. திமுக எம்பி டி.ஆர் பாலு சவால்…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக கட்சியின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கட்சியின் எம்.பி டி.ஆர் பாலு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, அண்ணாமலை நான் பத்தாயிரம் கோடி சொத்து சேர்த்து வைத்துள்ளதாக என் மீது குற்றம்…

Read more

“ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்”…. உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு…. குட் நியூஸ் வருமா?….!!!!!

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் பல்வேறு உயிர்கள் பலியாகி இருக்கிறது. இதனால் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சட்டத்தில் சில திருத்தம் செய்யவேண்டும் என்று ஆளுநர் ரவி அனுப்பினார். இந்த நிலையில் திருத்தம் செய்யாமல் மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இச்சட்டம்…

Read more

நடிகர் ராதாரவி மீது எப்ஐஆர்…. பெண் டப்பிங் கலைஞர் பரபரப்பு புகார்….!!!!!

சென்னையை சேர்ந்த சங்கீதா என்பவர் சென்ற 2016-ஆம் வருடம் டப்பிங் யூனியனில் உறுப்பினராக சேர்ந்து சினிமா டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றி வருகிறார். கடந்த வருடம் மே மாதம் நடந்த டப்பிங் சங்கத்தின் 35-வது ஆண்டு பேரவை கூட்டத்தின்போது, பெண் டப்பிங் கலைஞர்…

Read more

‘ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி செல்லாது’…. ஐகோர்ட்டில் வழக்கு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவெரா மறைவை தொடர்ந்து கடந்த மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடந்த நிலையில் அதில் திமுக காங்கிரஸ் வேட்பாளர் இவிகே எஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் காங்கிரஸ்…

Read more

“10 யூடியூப் சேனல்கள் மீது புகார்”…. 12 வயதில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராய் மகள்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமிதாப்பச்சன். இவருடைய பேத்தியும் உலக அழகி ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன் தம்பதியின் மகளான ஆராத்யா பாச்சனுக்கு தற்போது 12 வயது ஆகிறது. சமீபத்தில் ஆராத்யா பச்சனுக்கு உடல்நலம் சரியில்லை என்றும் அவருக்கு அரிய வகை…

Read more

“அண்ணாமலை மீது கண்டிப்பாக நானும் வழக்கு தொடர்வேன்”….DMK-வின் முக்கிய புள்ளி தகவல்….!!!!

சித்திரை திருநாள் அன்று பாஜக தலைமையகத்தில் திமுகவினரின் சொத்துப் பட்டியலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திமுகவின் சொத்து மதிப்பு மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சொத்து மதிப்பு விபரங்களை வீடியோ மூலம் வெளியிட்டார். அது தொடர்பாக ஒரு வாரத்திற்குள்…

Read more

ராகவா லாரன்ஸின் “ருத்ரன்” படத்திற்கு எதிராக வழக்கு…. ஐகோர்ட்டு போட்ட உத்தரவு…..!!!!!

ராகவா லாரன்ஸ் இப்போது நடித்திருக்கும் திரைப்படம் “ருத்ரன்”. இந்த படத்தின் வாயிலாக ஃபைவ் ஸ்டார் கதிரேசன் டைரக்டராக அறிமுகமாகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த…

Read more

“தனுஷ் எங்க பிள்ளை தான்”…. DNA சேகரித்து பாதுகாக்கணும்…. கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் கோரிக்கை….!!!!

மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் எனவும் தங்களுக்கு வயதாகி விட்டதால் பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். எனினும் அவர்கள் கூறும் தகவல் உண்மையானது இல்லை. ஆகவே…

Read more

பிச்சைக்காரன்-2 படத்திற்கு எதிராக வழக்கு…. விஜய் ஆண்டனிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு….!!!!

சசி டைரக்டில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் சென்ற 2016-ம் வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமின்றி இயக்கியும் வருகிறார். பிச்சைக்காரன் -2 படம்…

Read more

நடிகர் விஷால் தரப்பில் மேல் முறையீடு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

நடிகர் விஷால் தன் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத் தயாரிப்புக்காக அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூபாய்.21.29 கோடி கடன் பெற்றிருந்தார். இக்கடனை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு திருப்பி செலுத்தியது. இதுகுறித்து விஷாலுக்கும் லைகா நிறுவனத்திற்கும் இடையில்…

Read more

முன்னாள் மனைவி மீது…. அவமதிப்பு வழக்கு தொடர்ந்த ரஜினி பட நடிகர்….!!!!!

பாலிவுட்டில் பிரபல குணச்சித்திர நடிகராக இருப்பவர் நவாசுதீன் சித்திக். இவர் பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடித்து இருந்தார். இதனிடையே நவாசுதீன் சித்திக் மற்றும் இவரது மனைவி ஆலியா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்குள் சொத்து தொடர்பான…

Read more

சம்பள பாக்கி தரலன்னு நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு…. சுமுகத்தில் முடிந்த பிரச்சனை…..!!!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தை தயாரிப்பதற்காக கடந்த 2018-ம் வருடம் ஜூலை மாதம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டு ரூ.15 கோடி சம்பளம் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து 2019 ஆம் வருடம்…

Read more

பில்கிஸ் பானு வழக்கின் மேல்முறையீடு…. உச்சநீதிமன்றம் ஒப்புதல்….!!!!!

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் வருடம் நடைபெற்ற கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற 21 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இவரது 3 வயது பெண்குழந்தை உள்பட 14 பேர் அக்கலவரத்தில்…

Read more

டப்பிங் அலுவலகத்தை திறக்க கோரி வழக்கு?…. நடிகர் ராதாரவி தகவல்…..!!!!

சென்னை சாலி கிராமம் விஜயராகவபுரத்திலுள்ள சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்க கட்டிடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து உள்ளனர். இந்த கட்டிடத்தை கட்ட மாநகராட்சியில் உரிய அனுமதி பெறவில்லை என சீல் வைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில்…

Read more

“இசைப் படைப்புகளுக்கு சேவை வரி”… ஜி.வி.பிரகாஷ் குமார் மேல் முறையீடு…. உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

இசைப் படைப்புகளுக்கு ரூ.1 கோடியே 84 லட்சம் சேவைவரி செலுத்த சொல்லி ஜிஎஸ்டி ஆணையர் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி..பிரகாஷ் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ் குமார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் ஜிஎஸ்டி…

Read more

நம்பியாரின் பொருட்கள் யாருக்கு சொந்தம்…? கோர்ட்டுக்கு சென்ற பேரன், மகள்..நீதிமன்றம் அதிரடி..!!

பழம்பெரும் வில்லன் நடிகர் ஆன நம்பியார் 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கின்றார். இவருக்கு சுகுமாரன், மோகன் என்ற இரண்டு மகன்களும் சினேகலதா என்ற மகளும் இருக்கின்றார்கள். நம்பியாரின் சொத்துக்கள் பாகப்பிரிவினை செய்யப்பட்டதற்கு பின் அவரின் மகனான சுகுமாரன் உயிரிழந்து விட்டார். இதை…

Read more

“சாமானியன்” பட வழக்கு”… உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

நடிகர்கள் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் எக்ஸட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், “சாமானியன்” எனும் பெயரில் படம் எடுத்துள்ளது. ராஹேஷ் என்பவர் இயக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்துவிட்டு ஆர்ட் அடிக்ட் என்ற நிறுவனத்தின் உரிமையாளரான வியன்…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல் வழக்கு”…. இன்று (பிப்,.16) விசாரணை…. எதிர்பார்ப்பில் அரசியல் கட்சிகள்….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து…

Read more

போலி பத்திரம்…. வழக்கு இருந்தாலும் புகார் அளிக்கலாம்…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

போலி பத்திரம் தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்தாலும் அதனை ரத்து செய்யும் அதிகாரம் பத்திரப்பதிவாளருக்கு உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி பத்திரம் குறித்த வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும் அதனை விசாரித்து ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட…

Read more

“விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு”… உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவு..!!!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் மீது சென்ற 2021 ஆம் ஆண்டு மகா காந்தி என்பவர் தன்னை பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி தாக்கியதாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.…

Read more

கள்ள நோட்டு புழக்கம் தொடர்பான வழக்கு… தமிழகம் 3-வது இடம்… பெரும் அதிர்ச்சி…!!!!

கள்ள நோட்டு புழக்கம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2021 தேசிய குற்ற பிரிவு ஆவண விவரம் படி கள்ள நோட்டு புழக்கம் அதிகமாக உள்ளவற்றில் மேற்கு…

Read more

Other Story