வருமான வரி பிடித்தம் செய்ய விண்ணப்பிக்க ஏப்ரல் 15 வரை கால அவகாசம்… முக்கிய அறிவிப்பு…!!

அரசு ஊழியர்கள் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கிட்டு முறையை தேர்வு செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கி கருவூலத்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்கள் வருமான வரி செலுத்துவதற்கு இரண்டு வகை கணக்கெட்டும் முறை…

Read more

Other Story