மார்ச் 31ஆம் தேதி வங்கிகள் விடுமுறை ரத்து… ரிசர்வ் வங்கி திடீர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு துறைகளில் கணக்குகளை பராமரிக்க வருகின்ற 31ஆம் தேதி வங்கிகளின் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.…

Read more

Other Story