முதல் திருமணத்தில் விவாகரத்து பெறாமல் 2வது திருமணம் செய்யக்கூடாது… மீறினால் 10 ஆண்டுகள் சிறை… சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது..!!

அசாம் மாநிலத்தில் பலதாரத் திருமணத்தைத் தடை செய்யும் மசோதா மாநிலச் சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, முதல் திருமணத்திலிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. குறிப்பாக, முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது…

Read more

Other Story