உரிய சிகிச்சை இல்லாமல் சிறுவன் பலி… மருத்துவர்கள் சொல்லியும் கேட்காத தந்தை…. போலீசார் அதிரடி…!!
கேரளாவில் உரிய சிகிச்சை இல்லாமல் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் வயநாடு பகுதியில் வெந்நீர் வாளியில் விழுந்து காயமடைந்த மூன்று வயது சிறுவன் உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மாற்றுமுறை சிகிச்சை அளிக்கும் நபர், மற்றும் …
Read more