“ஐயோ! உங்க வயிறு இந்த மாதிரி இருந்தா உஷார்….!” கல்லீரலில் கொழுப்பு தேங்குனா‌‌…. உடனே தோன்றும் 3 அறிகுறிகள்…. இதை கவனிக்காம விட்டா ஆபத்து நிச்சயம்….!!

கொழுப்பு கல்லீரல்  என்பது கல்லீரல் செல்களில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு படிந்துவிடும் ஒரு மருத்துவ நிலையாகும். ஆரோக்கியமான கல்லீரலில் மிகக் குறைந்த அளவே கொழுப்பு இருக்கும்; ஆனால், கல்லீரலின் மொத்த எடையில் 5% முதல் 10% வரை கொழுப்பு அதிகரிக்கும் போது…

Read more

“என்னது? வாந்தி என்பது உடலின் தற்காப்பு நடவடிக்கையா….?” மருத்துவர்கள் கூறும் முக்கிய உண்மைகள்…. உடனே ஹாஸ்பிட்டல் ஓடுங்க…. உஷார் மக்களே….!!!

வாந்தி என்பது வெறும் ஒரு உடல்நலக் குறைவு மட்டுமல்ல; சில சமயங்களில் அது ஆபத்தான பொருட்களிடம் இருந்து உடலைப் பாதுகாக்கும் ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவும் செயல்படுகிறது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். நாம் உட்கொள்ளும் உணவில் ஏதேனும் நச்சுப் பொருட்களோ அல்லது…

Read more

“Fake vs Real “பனீர் பிரியர்களே உஷார்! நீங்க சாப்பிடுவது அசல் பனீர் தானா….?” சந்தையில் உலா வரும்…. அந்த ஆபத்தான போலி பனீர்…. உடனே இப்படி செக் பண்ணுங்க….!!!

சமீபத்தில் மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் ‘அனலாக் பனீர்’ எனப்படும் போலி பனீருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் பனீர், சீஸ் மற்றும் வெண்ணெய் போன்றவை உண்மையிலேயே ஆரோக்கியமானவைதானா என்ற கவலையை இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.…

Read more

“10-ல் 9 இந்தியர்களுக்கு பேராபத்து….!” ஐசிஎம்ஆர் வெளியிட்ட அந்த…. பகீர் அறிக்கை…. உடனே இந்த ஒரு டெஸ்ட் பண்ணி பாருங்க….!!

இந்தியாவில் உள்ளவர்களில் 10 பேரில் 9 பேருக்கு ரத்தத்தில் கொழுப்புச் சீர்கேடு  இருக்கிறது என்ற அதிர்ச்சிகரமான தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தனது புதிய ஆய்வில் தெரிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஒட்டுமொத்தமாக 87.3 சதவீத இந்தியர்கள் இந்த பாதிப்புக்கு…

Read more

“கண் சொட்டு மருந்து ஊத்துபவரா நீங்க….?” சன் பார்மா திரும்பப் பெற்ற…. அந்த 10 ஆபத்தான மருந்துகள்…. இந்த எச்சரிக்கை செய்தி தெரியுமா….?”

இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பார்மா, நாட்டில் விற்பனையில் உள்ள 10 வகையான கண் சொட்டு மருந்துகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. அந்த மருந்துகளில் மாசுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த அதிரடி…

Read more

“தாய்மார்களே உஷார்! தாய்க்கு காய்ச்சல் வந்தால் தாய்ப்பால் கொடுக்கலாமா‌….?” பெரும்பாலோர் செய்யும் அந்த…. ஆபத்தான தவறு…. என்ன தெரியுமா…..????

குழந்தை பிறந்த பிறகு அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிக முக்கியமான உணவு தாய்ப்பால்தான். ஆனால், தாய்மார்களுக்குக் காய்ச்சல், சளி அல்லது இருமல் ஏற்படும் போது, “தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கும் நோய் பரவுமா?” என்ற பயத்தில் பலரும் தாய்ப்பாலை நிறுத்திவிடுகின்றனர். ஆனால், சாதாரண…

Read more

“சர்க்கரை நோயாளிகள் வாக்கிங் போறீங்களா?” இந்த 2 நாட்கள் மட்டும்…. தவறியும் நடக்காதீங்க…. நீங்க செய்ற அந்த…. ஒரு பெரிய தப்பு இதுதான்….!!!

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மையளிக்கும் ஒரு பழக்கமாகும். நடைப்பயிற்சியை எப்படி மேற்கொள்வது, எவ்வளவு நேரம் நடக்க வேண்டும் என்பது குறித்துப் பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் இருப்பது இயல்பு. உலகளவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின்…

Read more

“ஐயோ! உங்களுக்கு தினமும் பாராசிட்டமால் போடுற பழக்கம் இருக்கா….?” உங்க உடம்புக்குள் நடக்கும்…. அந்த பேரதிர்ச்சி‌…. இதை உடனே செய்யுங்க….!!

மருத்துவ ஆலோசனையின்றி பாராசிட்டமால் உள்ளிட்ட வலி நிவாரணி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது கல்லீரலுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காய்ச்சல், சளி மற்றும் உடல் வலிக்காகப் பயன்படும் பல்வேறு மருந்துகளில் பாராசிட்டமால் மறைமுகமாக இடம் பெற்றிருக்க…

Read more

“99% கேரண்டி ஆனா…. காப்பர்-டி வச்சிருந்தும் கர்ப்பமாக வாய்ப்பிருக்கா….?” பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை…. அசால்ட்டா இருக்காதீங்க….!!

காப்பர்-டி சாதனம் கர்ப்பத்தைத் தடுப்பதில் 99%க்கும் மேல் செயல்திறன் கொண்டது என்றாலும், அது அரிதான சூழ்நிலைகளில் இடம் மாறினாலோ அல்லது தற்செயலாக வெளியேறினாலோ கர்ப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. காப்பர்-டி இருக்கும் போது கர்ப்பம் தரித்தால், அதை ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது. உடனடியாக…

Read more

கொசுக்களை விட ரொம்ப குட்டி…! ஆனா இதுதான் ரொம்ப ஆபத்து… இந்த ஈ கிட்ட இருந்து குழந்தைகளை பத்திரமா பாத்துக்கணும்… கடிச்சுச்சுனா டேஞ்சர்… பெற்றோர்களே உஷார்..!

மழைக்காலம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த காலங்களில் கொசுக்களால் பரவும் நோய்கள் பற்றி மட்டுமே நாம அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கொசுக்களை விட அளவிலும் சிறியதாக இருந்து, குழந்தைகளுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் ‘மணல் ஈக்கள்’  பற்றிய விழிப்புணர்வு பலருக்கும் இருப்பதில்லை. மணல்…

Read more

“அமைதியான கொலையாளி….!” கெட்ட கொழுப்பை உடனே கட்டுப்படுத்துங்க.‌‌… உயர் கொலஸ்ட்ரால் உருவாவது எப்படி….? எச்சரிக்கும் டெல்லி மருத்துவர்….!!!

இன்றைய முறையற்ற வாழ்க்கை முறை மற்றும் சீரற்ற உணவுப் பழக்கம் காரணமாக பலரும் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனையாக உயர் கொலஸ்ட்ரால் உருவெடுத்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் இந்திய உணவுமுறை குறிப்பாக சீரழிந்துள்ளது., சுத்திகரிக்கப்பட்ட மாவு, சர்க்கரை மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை உண்பது,…

Read more

“அடக்கடவுளே இப்படியும் நடக்குமா…? மூளையை தின்ற 38 புழுக்கள்….!! 2007-ல் இந்தியா வந்தபோது பிரிட்டன் பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. வெளிவந்த அதிர்ச்சி உண்மை‌‌….!!!

பிரிட்டனின் ஒரு  பகுதியைச் சேர்ந்த 42 வயது லோரி டென்மன் என்ற பெண்ணின் மூளையில் 38 ஒட்டுண்ணி புழுக்கள் நாடாப்புழுக்கள் கண்டறியப்பட்ட சம்பவம் மருத்துவ உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு ஊடகத்துறையில் பணியாற்றிய லோஅரி, மூன்று மாத சுற்றுப்பயணமாக…

Read more

Other Story