கிராமங்களில் இண்டர்நெட்-க்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

நம் இந்திய நாட்டில் 6.4 லட்சம் கிராமங்களுக்கு இன்டர்நெட் சேவையை விரிவுபடுத்தும் வகையில் பாரத் நெட் திட்டத்தில் 1.39 லட்சம் கோடி செலவிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது . அதனைத் தொடர்ந்து இந்த 1.39 லட்சம் கோடி தொகைக்கு மத்திய…

Read more

மக்களே அனைவரும் ரூ.25 கொடுத்து வாங்கணும்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

சுதந்திர தினத்தன்று அனைவரது வீட்டிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த வருடம் அறிமுகப்படுத்தியது. இந்த வருடம் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்ற மத்திய…

Read more

இலவச ஆதார் புதுப்பிப்பு காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு..!!!

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆதார் அட்டையை பெற்ற அனைவரும் அதனை புதுப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. ஜூன் 14ஆம் தேதி வரை இலவச சேவை வழங்கப்பட்டாலும் அப்போதிலிருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சமீபத்தில் உதய் நிறுவனம் இலவச சேவைக்கான…

Read more

லேப்டாப், டேப்லெட்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் வாங்குவதில் கட்டுப்பாடு…. வெளியான ஷாக் நியூஸ்…!!

வெளிநாடுகளில் இருந்து லேப்டாப் , டேப்லெட்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் பேக்டர் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் ஆகியவைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது இந்த எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு உரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும்…

Read more

அக்கவுண்டுக்கு பணம் இன்னும் வரவில்லையா?… விவசாயிகள் உடனே சரிபார்க்கவும்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த நிலையில்…

Read more

பான் – ஆதார் கார்டு இணைப்புக்கு மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு?… மத்திய அரசு விளக்கம்…!!!

இந்தியாவில் ஒரு நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பான் கார்டுகள் வழங்கப்படுவதை தடுப்பதற்காக பான் கார்டு ஆதாரங்களுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இதற்கான கால அவகாசம் தொடர்ந்து…

Read more

இனி இதற்கெல்லாம் ஆதார் அட்டை தேவையில்லை… மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ள நிலையில் தற்போது ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. ஆதார் அட்டை மூலமாக வங்கி பணப்பரிவர்த்தனை மற்றும் அரசின் நலத்திட்டங்கள்…

Read more

விரைவில் பால் விலை குறையும்…. மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்..!!!

மத்திய அரசு சாமானிய மக்களுக்காக மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. பருவ மலைக்குப் பிறகு பால் விலை குறைவு என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் பால் விலை மூன்று ஆண்டுகளில் 22 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பத்து சதவீதம் அதிகரித்த நிலையில்…

Read more

ஓய்வூதியதாரர்கள் மாதம் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் பெறுவதற்கு… மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

ஓய்வூதியதாரர்கள் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெறும் வகையில் திட்டம் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி முதலீட்டாளர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து இருந்தால் முதலீட்டு வாகனங்களை தேர்வு செய்து பங்கு சந்தைகளில் 60 சதவீதமாகவும்…

Read more

வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீடிப்பு… மத்திய அரசு அறிவிப்பு…!!!

தனிப்பட்ட வரி செலுத்துவோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை தற்போது மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி ஜூலை 31ஆம் தேதி முடிவடைந்த காலக்கீடு தற்போது 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…

Read more

வாட்ஸ் அப் குறித்து பொய் செய்தி… யாரும் நம்ப வேண்டாம்… அரசு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புது விதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கிய வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்…

Read more

மாணவர்களுக்கு ரூ.1,25,000 கல்வி உதவித்தொகை…. விண்ணப்பிக்க ஆகஸ்ட்-10 கடைசி தேதி…!

ரூ.1,25,000 மத்திய அரசு சார்பில் இளம் சாதனையாளர்களுக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், 2023 – 24 நிதியாண்டில், தமிழகத்தைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த, 3,093 மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கு…

Read more

கடந்த ஆண்டை விட இந்த வருடம்… சமையல் எண்ணெய்களின் விலை குறைவு… மத்திய அரசு தகவல்..!!

மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள், உலகளாவிய விலை வீழ்ச்சியால் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி, சோயாபீன், பாமாயில் ஆகியவற்றின் சில்லறை விலைகள் கடந்த ஓராண்டில் 25 சதவீதம் குறைந்துள்ளன. மக்களவையில் நேற்று மத்திய உணவு, நுகர்வோர் விவகாரத்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துப்பூர்வமாக…

Read more

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. மத்திய அரசு விளக்கம்…!!!

இந்தியாவில் எட்டாவது சம்பள கமிஷன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் அகலவிலைப்படி நான்கு சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு…

Read more

அரசு ஊழியர்க்ளுக்கு ஜாக்பாட்…. கணினி, லேப்டாப்களை இலவசமாக பெரும் சூப்பர் சான்ஸ்…!!

இன்றைய டிஜிட்டல் உலகில் வேலைகள் அனைத்துமே ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் அவசியமான ஒன்றாகிவிட்டது. இந்நிலையில் மத்திய அரசு தன்னுடைய ஊழியர்களுக்கு தற்போது முக்கிய…

Read more

வங்கிகளில் லோன் வாங்கியோரிடம்…. கடனை மனிதாபிமானத்துடன் வசூலிக்க உத்தரவு….!!!

இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மக்களவையில் தெலங்கானா MP எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், உத்தரபிரதேசம் 2வது இடத்திலும், மகாராஷ்டிரா 3ம் இடத்திலும் உள்ளதாகவும், கடந்த…

Read more

#BREAKING : EPF வட்டி விகிதத்தை 8.10% யில் இருந்து 8.15% ஆக உயர்த்தி மத்திய அரசு ஒப்புதல்..!!

இபிஎப் வட்டி விகிதம் 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.10 சதவீதத்திலிருந்து 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2022- 2023 ஆம் நிதியாண்டிற்கான வருங்கால வைப்பு நிதி வட்டி 8.15% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால…

Read more

வீடுகளில் கிளி, பூனை, அணில் வளர்ப்பதற்கு புதிய கட்டுப்பாடு… இன்று ஒரு நாள் மட்டுமே டைம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் பட்டியலிடப்பட்ட கிளி, பூனை மற்றும் அணில் உள்ளிட்ட உயிரினங்களை வீடுகளில் வளர்ப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிளிகள் உள்ளிட்ட பறவைகள், பூனைகள், அணில்கள், பாம்புகள், தவளை மற்றும் ஆமைகள் சார்ந்த எண்பது வகை…

Read more

அரசின் ரேஷன் கார்டு திட்டம்… நாடு முழுவதும் 80.10 கோடி பேர் பயன்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் தகுதியுள்ள மக்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக மக்கள் பலரும் அருகில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றன.…

Read more

உங்க ஆதாரில் புதிய மொபைல் எண் மாற்றனுமா?… இதோ அதற்கான எளிய வழி…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது.இந்த ஆதார் கார்டில் உள்ள அனைத்து தகவல்களும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆதார் கார்டில்…

Read more

ஆன்லைன் விளையாட்டு: தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை…. மத்திய அரசு…!!

தமிழ்நாடு அரசுக்கு  ஆன்லைன் விளையாட்டை தடை செய்து சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை என்று  மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த…

Read more

இ-சிகரெட் விற்பனை…. மத்திய அமைச்சகம் நோட்டீஸ்… எச்சரிக்கை அறிவிப்பு..!!!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இ சிகரெட்டுகளை விற்பனை செய்யும் 15 இணையதளங்களுக்கு தயாரிப்புகளின் விளம்பரம் மற்றும் விற்பனையை நிறுத்துமாறு மத்திய சுகாதார அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் பெறப்பட்ட 36 மணி நேரத்திற்குள் ஆன்லைன் நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும் என…

Read more

இனி இந்த பொருள் மலிவு விலையில் கிடைக்கும்… கவலையை விடுங்க மக்களே… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் அனைவரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் விலைவாசி உயர்விலிருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஸ்…

Read more

அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… அதிரடியாக உயரப்போகும் சம்பளம்?… இதோ முழு விவரம்…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது ஏழாவது ஊதிய குழு அடிப்படையில் அகலவிலைப்படி மற்றும் ஊதியம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் எட்டாவது ஊதிய குழுவை கொண்டுவர ஊழியர்கள் அனைவரும் வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவலின்…

Read more

PM Kisan: விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.2000… இவர்களுக்கு மட்டும் கிடையாது?… மத்திய அரசு அறிவிப்பு…!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த…

Read more

தக்காளி கிலோ ரூ-80க்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.!!

டெல்லி, நொய்டா, லக்னோ, பாட்னா, கான்பூர், வாரணாசி, முசாபர்பூர் மற்றும் அர்ரா உள்ளிட்ட நகரங்களில் தக்காளி கிலோ ரூ 80க்கு  விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தக்காளி விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மானிய விலையில் வழங்க மத்திய…

Read more

மக்களே நம்பாதீங்க…! ஒரே குடும்பத்தில் 2 பேருக்கு இலவச ஸ்மார்ட் போன்…. தீயாய் பரவும் தகவல்…!!

மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகிறார்கள். ஆனால் இதற்கிடையில் ஒரு சில பொய்யான தகவல்கள் மக்களிடையே பரவி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு ஸ்மார்ட்போன்…

Read more

திருமணமானவர்களுக்கு ரூ.72,000 பென்சன்…. மாதந்தோறும் ரூ.200 போதும்… மத்திய அரசின் சூப்பர் திட்டம்…!!

மத்திய அரசின் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் என்ற திட்டத்தின் கீழ் திருமணமான தம்பதிகள் மாதத்திற்கு 200 ரூபாய் வரை முதலீடு செய்து ஆண்டு வருமானமாக 72000 பெறலாம். PMSYM என்பது முதலீட்டு பாதுகாப்போடு நியாயமான வருமானத்தை அளிக்கக்கூடிய ஒரு…

Read more

வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. விரைந்து முடிவெடுக்க மத்திய அரசு உத்தரவு…!!

மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி ஊதிய உயர்வு, எட்டாவது ஊதிய குழு அமல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். இந்த வேலையில் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு குறித்த பேச்சு வார்த்தை எழும்பியுள்ளது. கடைசியாக கடந்த 2020 ஆம்…

Read more

3 மாநிலங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவு..!!

தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.. விலை உயர்வை கட்டுப்படுத்த 3 மாநிலங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.…

Read more

மாதந்தோறும் தலா 10,000 டன் கோதுமை, துவரம் பருப்பு…. மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை…!!!

ரேஷன் கடைகளுக்கு மாதந்தோறும் தலா 10,000 டன் கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மத்திய அரசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,…

Read more

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடனுதவி…. இனி ஈஸியா கிடைக்கும்…. மத்திய அரசு ஏற்பாடு…!!

மத்திய அரசன் கூட்டுறவின்  மூலம் செழிப்பு என்ற திட்டத்தை நனவாக்கும் விதமாக மத்திய அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சர்  அமித்ஷாவின்  முயற்சியால் கூட்டுறவு துறையில் 1100 புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று சமீபத்தில் முடிவெடுக்கப்பட்டது. 13 கோடி விவசாயிகள்…

Read more

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?… அப்போ உடனே இதுக்கு அப்ளை பண்ணுங்க… மத்திய அரசின் சூப்பரான திட்டம்..!!

இந்தியாவின் ரேஷன் கார்டுகள் வைத்துள்ள மக்களுக்கு அரசின் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில அரசுகளும் பல திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. அதன்படி மக்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருள்கள் மற்றும் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்நிலையில்…

Read more

ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்க செப்டம்பர் 30 வரை கால அவகாசம்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ரேஷன் கார்டு தொடர்பாக நடைபெறும் குளறுபடிகளை தடுப்பதற்கு பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மார்ச் 30…

Read more

வீடுகளில் கிளி, பூனை, அணில் வளர்ப்பதற்கு புதிய கட்டுப்பாடு… இனி இது கட்டாயம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் பட்டியலிடப்பட்ட கிளி, பூனை மற்றும் அணில் உள்ளிட்ட உயிரினங்களை வீடுகளில் வளர்ப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிளிகள் உள்ளிட்ட பறவைகள், பூனைகள், அணில்கள், பாம்புகள், தவளை மற்றும் ஆமைகள் சார்ந்த எண்பது வகை…

Read more

இனி இவங்க எல்லாம் வங்கிக் கணக்கு தொடங்க முடியாது… மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும்…

Read more

வாகன ஓட்டிகளே… இந்த குறியீடு இருந்தா வண்டியை நிறுத்தாம போங்க… இல்லனா உங்களுக்கு தான் ஆபத்து…!!

இந்தியாவில் தற்போது பல்வேறு இடங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் மக்கள் அதிக அளவு பயணம் செய்வதால் மக்களுக்கு பயணம் செய்ய கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்து புரிதல்…

Read more

இனி இந்த சான்றிதழ் பெற ஆதார் கார்டு வேண்டாம்… மத்திய அரசின் புதிய அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாளமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்நிலையில் ஆதார் அட்டை பயன்படுத்துவதற்கான விதிகளில் மத்திய அரசு சில மாற்றங்களை…

Read more

நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும்…. இனி எல்லாமே ஆன்லைன் தான்… மத்திய அரசு உத்தரவு…!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பலரும் குடிநீர் வரி மற்றும் வீட்டு வரி போன்றவற்றை மின்னணு முறையில் செலுத்தி வருகின்றனர். அவரைப் போலவே மின்சார கட்டணமும் ஆன்லைன் மூலமாக பலரும் செலுத்தி வருகிறார்கள். இருந்தாலும் ஊராட்சிகளில் குடிநீர் வரி, வீட்டு…

Read more

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் இப்போது வங்கிகளிலும்…. சூப்பர் அறிவிப்பு..!!

மகிலா சம்மான் சேமிப்பு சான்றிதழ் என்பது கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிவித்த முக்கியமான முதலீடு திட்டங்களில் ஒன்றாகும். இந்த மகளிர் திட்டத்தின் காலம் இரண்டு ஆண்டுகள். இந்தியாவில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மூலமாகவும் இந்த திட்டத்தில் பெண்கள்…

Read more

BIG ALERT: இன்று முதல் செயலற்றுவிடும்…. வெளியான ஷாக்கிங் நியூஸ்..!!!

இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும்…

Read more

மக்களே…. ஆதார் – பான் கார்டு இணைக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே டைம்… உடனே வேலையை முடிங்க..!!!

இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும்…

Read more

இனி மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!

மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை பதிவில் குளறுபடிகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. மத்திய அரசு துறை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்கள் காலதாமதமாக பணிக்கு வருவது மற்றும் பணிக்கு வராமல் இருந்தும் அலுவலகத்திற்கு வருகை தந்தது போல…

Read more

அரசு ஊழியர்களுக்கான விருது…. இனி இதற்கு அனுமதி இல்லை…. மத்திய அரசு உத்தரவு…!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு தனியார் நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் மூலமாக விருதுகள் வழங்கப்படுவது குறித்த புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதாவது அகில இந்திய சேவைகளில் உறுப்பினர்கள் பணம் அல்லது பணம் சார்ந்த…

Read more

PM Kisan விவசாயிகளுக்கு புதிய ஆப் அறிமுகம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் ஆராயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த…

Read more

ஜூன் 30 தான் கடைசி நாள்…. யாரெல்லாம் ஆதார் – பான் இணைக்க வேண்டாம்?…. இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும்…

Read more

பாஸ்போர்ட்க்கு டாடா சொல்லுங்க…. வருகிறது “இ-பாஸ்போர்ட்” சேவை திட்டம்…. வெளியான குட் நியூஸ்…!!

பாஸ்போர்ட் சேவைகளை மேம்படுத்துவது, மின்னணு பாஸ்போர்ட் வழங்குவது உள்ளிட்டவை அடங்கிய புதிய பாஸ்போர்ட் சேவை திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என மத்தியமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். பாஸ்போர்ட் சேவை தினத்தையொட்டி அவர் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டார். பாஸ்போர்ட் நடைமுறைகளை எளிமைப்படுத்தும்…

Read more

இனி இந்த பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் கட்டாயம்…. மத்திய அரசு உத்தரவு..!!

மத்திய அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு கட்டாயம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இனி ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் முறையில் ஊழியர்கள் வருகை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. காலதாமதமாக வருவது, பணிக்கு வராமல்…

Read more

தங்க பத்திரம் முதலீடு…. அம்சங்கள் என்னென்ன?… மத்திய அரசு விளக்கம்…!!

இந்தியாவில் நடப்பு நிதியாண்டுக்கான தங்க பத்திர விற்பனையை மத்திய அரசு அறிவித்துள்ளது. வணிக வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் தேசிய பங்குச் சந்தை மூலமாக தங்க பத்திரம் விற்பனை செய்யப்படும். இதில் தனிநபர் குறைந்தபட்சம் ஒரு கிராம் தங்கம் முதல் 4…

Read more

விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2000…. எப்போது தெரியுமா…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

Other Story