டி.ஜி யாத்ரா முறை… 1.6 லட்சம் விமான பயணிகள் பயனடைந்துள்ளனர்… மத்திய அரசு தகவல்…!!!!

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் 2023 -ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி வரை டி.ஜி யாத்ரா முறையை 1.6 லட்சத்திற்கும் மேற்பட்ட விமான பயணிகள் பயன்படுத்தி இருப்பதாக உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.…

Read more

சென்னை ஐஐடியில் ரூ.242.96 கோடி மதிப்பில் செயற்கை வைர ஆய்வகம்… மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

சென்னை ஐஐடியில் ரூ.242.96 கோடி மதிப்பில் செயற்கை வைர ஆய்வகம் அமைக்க திட்டமிட்டு இருப்பதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை ஐஐடிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நிதி உதவியை மத்திய அரசு வழங்கும். செயற்கை வைரம் மற்றும்…

Read more

பெங்களூர் – ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம்… மத்திய அரசு ஒப்புதல்… தமிழகத்திற்கு என்னென்ன நன்மைகள்…??

தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ள முக்கியமான தொழில் நகரமான ஓசூரில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. பல கோடி ரூபாய்  மதிப்பில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து முதலீடுகள் குவிந்து வருகிறது. இதனால் ஓசூர் வேலை வாய்ப்பை வாரி…

Read more

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பெண்களுக்கு ரூ.2500 உதவி தொகை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பாக இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்குவதற்கும் அவர்களை தொழில் முனைவராக மாற்றவும் அவர்களை வேலை வாய்ப்புகளுக்கு அதிக அளவில் தகுதி உடையவராக மாற்ற மத்திய அரசு பல பயிற்சி நிறுவனங்களை செயல்படுத்தி…

Read more

தனியார் நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம்… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

வருகிற 27-ஆம் தேதி தனியார் நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம் தொடங்கும் என மத்திய அரசு கூறியுள்ளது. வர்த்தக ரீதியிலான நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் அடிப்படையில் மத்திய அரசு குத்தகைக்கு விற்பனை செய்து வருகிறது. அதன்படி ஆறாவது கட்ட ஏலத்தை…

Read more

நெல் கொள்முதல் ஈரப்பத அளவு 20 சதவீதமாக உயர்வு… மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

பருவம் தவறி பெய்த மழையினால் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே மத்திய அரசு 19…

Read more

தமிழ்நாட்டில் 20 சதவீத ஈரப்பத நெல் கொள்முதல்…. மத்திய அரசு அனுமதி…!!

டெல்டா மாவட்டங்களில் 20% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை தமிழக அரசு கொள்முதல் செய்யலாம் என மத்திய அரசு அனுமதி கொடுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 20% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாம் என மத்திய அரசு அனுமதி…

Read more

நெல் ஈரப்பத அளவை 20% ஆக உயர்த்தி அறிவித்துள்ளது மத்திய அரசு..!!

டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் வரை 19% வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதலுக்கு அனுமதி தந்த நிலையில், 1%  உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. பருவம்…

Read more

“சொந்தமாக தொழில் தொடங்க விருப்பமா”…? அப்போ அரசின் மானியத்துடன் இந்த தொழிலை தொடங்கி லாபம் பெறலாம்…. முழு விபரம் இதோ…!!!!

இந்தியாவில் பலருக்கும் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்பது ஒரு கனவாக இருக்கும். அதன் பிறகு சொந்தமாக தொழில் தொடங்க விரும்புவர்களுக்கு அரசு மானியத்துடன் கடன் வழங்கி உதவி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின்…

Read more

“கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்க வாய்ப்பு”… மின் நிலையங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!!

நாட்டின் கோடை கால மின் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக முழு உற்பத்தி திறனுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அணுமின் நிலையங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து  அனைத்து மின் நிலையங்களுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்…

Read more

அடி தூள்….. இனி சிங்கப்பூருக்கு UPIPayNow மூலம் பணம் அனுப்பலாம்….. அரசின் புதிய திட்டம்….!!!!!

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே UPI-PayNow பண பரிவர்த்தனை முறையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவில் UPI பரிவர்த்தனை போல சிங்கப்பூரில் PayNow என்ற பணப்பரிமாற்றம் வசதி உள்ளது. இந்த இரண்டு பண பரிமாற்ற முறை இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

Read more

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 தரும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க…..!!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் விதமாக பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நிலம் வைத்துள்ள விவசாயிகள் அனைவரும் ஒரு வருடத்திற்கு மூன்று தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி பெற…

Read more

வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.6000?…. மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதனால் அனைத்து தகவல்களையும் ஸ்மார்ட் போன் மூலமாகவே பெற்று விடுகிறார்கள். ஆனால் ஸ்மார்ட்போன் மூலமாக தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசும் மக்களுக்கு பல…

Read more

ஓய்வூதியம் பெறுபவர்கள் கவனத்திற்கு…. பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஓய்வூதியம் பெறுபவர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்களின் வாழ்நாள் சாலைகளை சமர்ப்பிப்பது அவசியமாகும். அதன்படி பாதுகாப்பு துறையில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியம் பெறுபவர்கள் வருடாந்திர அடையாளத்தை ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதிய நிர்வாகத்திற்கான அமைப்பு அல்லது ஸ்பார்ஷ் மூலம் ஓய்வூதியம்…

Read more

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மத்திய அரசின் புதிய அறிவிப்பு….!!!!

ஸ்மார்ட் போனில் டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கான சோதனைகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம் டிவி சிக்னல்கள் நேரடியாக போன்களை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. எதற்காக மொபைலில் ஒரு சிறப்பு டாங்கிலை…

Read more

PPF திட்டத்தில் பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு… மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில் முக்கியமான ஒன்றாக பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் ஆகும். இதில் பணத்தை முதலீடு செய்வதன் மூலமாக நீங்கள் நிறைய நன்மைகளை பெற்றுக் கொள்ள முடிகிறது. அரசு செயல்படுத்தி…

Read more

மத்திய அரசு தொடங்கும் புதிய ஓடிடி தளம்…. வெளியான தகவல்…!!!

பிரசார் பாரதியின் நிகழ்ச்சிகள் அடங்கிய பிரத்யேக ஓடிடி தளத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.…

Read more

“பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பணம் வரப்போகுது”…. சூப்பர் தகவலை சொன்ன மத்திய அரசு….!!!!

பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இது அரசு செயல்படுத்தி வரும் திட்டம் என்பதால் நீங்கள் முதலீடு செய்தால் உங்களுக்கு வருமானம் என்பது உத்திரவாதம். இந்த…

Read more

இந்தியாவில் நஷ்டத்தில் இயங்கும் ஏர்போர்ட்டில் NO. 1 இடத்தைப் பிடித்த சென்னை ஏர்போர்ட்…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் உள்ள 124 விமான நிலையங்களில் சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் தான் அதிக அளவு நஷ்டத்தில் இயங்கி வருவதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் 2021-22 ஆம் நிதி ஆண்டில் விமான நிலையங்களின் வருமானம்…

Read more

“அதானி குழுமம் வழக்கு விசாரணை”…. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்….!!!!

அமெரிக்காவில் உள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதானி குழுமம் பங்குகள் முதலீடு போன்றவற்றில் மோசடி செய்து அரசை ஏமாற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை வெளியானதிலிருந்து அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை…

Read more

செம சூப்பர்…. ரூ. 50,000 வருமானம்…. ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரிய வாய்ப்பு… அசத்தல் தகவலை சொன்ன மத்திய அரசு…!!!!

தேசிய உணவு மாநாட்டில் மத்திய பொது விநியோக செயலர் சஞ்சீவ் சோப்ரா கலந்து கொண்டார். இவர் இந்தியாவில் உள்ள சுமார் 40,000 நியாய விலை கடை ஊழியர்கள் மற்ற சேவைகளை வழங்குவதன் மூலம் ரூபாய் 50 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட…

Read more

பாதுகாப்பு உற்பத்தி தொழில்… தொழில்களில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை… மத்திய அரசு தகவல்…!!!!!

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் நடைபெற்று வரும் ஏரோ இந்தியா விமான கண்காட்சியின் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளை சேர்ந்த ராணுவ உபகரண உற்பத்தி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில்…

Read more

கிரிஷி உடான் திட்டம்… 21 விமான நிலையங்களை இணைக்க மத்திய அரசு முடிவு…!!!!

கிரிஷி உடான் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2021 -ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக சிறப்பு விமானத்தில் வேளாண் விலை பொருட்களை விரைந்து எடுத்து செல்வதற்காக வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பழங்குடியினர் பகுதி, மலைப்பகுதிகள் மற்றும் வடகிழக்கு…

Read more

மத்திய அரசு தப்பி ஓடுவது ஏன்? அதானியை எதிர்த்தால் அவ்வளவுதான் என மிரட்டல்!!

அதானி விவகாரத்தில் அமைதியாக இருக்கும்படி தாங்கள் மிரட்டப்படுகின்றோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். கௌதம் அதானி நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்காவின் ஹிண்டன் பெர்க் சந்தை ஆய்வு நிறுவனம் பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டது.…

Read more

“வங்கி ஊழியர்களின் பென்சன் உயர்வு தொடர்பான பிரச்சனை”…. மத்திய அரசின் பதில் இதுதான்…!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் வங்கி ஊழியர்களின் பென்ஷன் உயர்வு தொடர்பான பிரச்சனை உச்சநீதிமன்றத்தில்…

Read more

ஜம்மு – காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிப்பு… இது மக்களுக்கு சொந்தமானது…? மத்திய அரசுக்கு பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை…!!!!

ஜம்மு – காஷ்மீரின் ரைசி மாவட்டத்தில் சலால்- ஹைமனா என்னும் பகுதியில் லித்தியம் தனிமம் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் ஒட்டுமொத்தமாக 5.9 மில்லியன் டன் லித்தியம் கனிமம் உள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. செல்போன் டிஜிட்டல் கேமரா…

Read more

அரசு ஊழியர்களுக்கு அடுத்த அகவிலைப்படி உயர்வு எப்போது…? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் அதிகரித்து வருவதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் அகவிலை படியை வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா சமயத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருளாதார…

Read more

பிஎம் கிசான் திட்டம்…. விவசாயிகளுக்கு ரூ.2000 எப்போது?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

2022-23 ம் நிதியாண்டிற்கான நேரடி வசூல் ரூ.15.67 லட்சம் கோடி… மத்திய அரசு வெளியிட்ட தகவல்…!!!!!

2022 – 2023 ஆம் நிதி ஆண்டிற்கான நேரடி வசூல் ரூ.15.67 லட்சம் என கூறப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த ஆண்டில் 10.2.2023 வரை மொத்த வசூல் 24.9 சதவீதம்அதிகம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

இனி இவர்களுக்கு கொரோனா பரிசோதனை இல்லை…. மத்திய அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன. அதன் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்…

Read more

BREAKING: இந்தியாவில் லித்தியம்…. முதல்முறையாக இன்பதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு….!!!!

இந்தியாவில் முதல்முறையாக லித்தியம் படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் அளவுக்கு லித்தியம் படிமங்கள் பூமிக்கு அடியில் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உலோகமான லித்தியம்,செல்போன்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு பயன்படுத்தும் பேட்டரி தயாரிப்புகளில்…

Read more

பிஎம் கிசான்…. விவசாயிகள் ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்…

Read more

அதானிக்கு கொடுத்த கடனை திரும்ப பெற வேண்டும்… மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பாரத ஸ்டேட் வங்கி முன்பாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது மத்திய அரசு அதானிக்கு கொடுத்த கடனை திரும்ப பெற வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரத ஸ்டேட் வங்கி முன்பாக காங்கிரஸ்…

Read more

“பொதுமக்களின் தகவல் பரிமாற்றங்கள் சட்டபூர்வ அனுமதிக்குப் பிறகே ஒட்டு கேட்கப்படுகிறது”…. மத்திய அரசு தகவல்…!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடைபெற்று வரும் நிலையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் குடிமக்களின் அந்தரங்கத்தை அரசு அ =மைப்புகள் வேவு பார்ப்பதை தடுப்பதற்கு…

Read more

விவசாயிகள் பிப்ரவரி 10க்குள் ஆதாரை இணைக்க வேண்டும்…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்…

Read more

இந்தியாவில் 45 ஆயிரம் கிராமங்களிலும், தமிழ்நாட்டில் 572 கிராமங்களிலும் 4G சேவை இல்லை!!

45 ஆயிரம் கிராமங்களில் 4G சேவை வழங்கப்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் 93 சதவீத கிராமங்களுக்கு 4ஜி இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது எனவும் 45 ஆயிரம் கிராமங்களில் 4g சேவை வழங்கப்படவில்லை எனவும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு…

Read more

BREAKING: விமான நிலையம் கிடையாது…. திடீர் பல்டி அடித்த மத்திய அரசு…. ஷாக் நியூஸ்….!!!

ஓசூரில் தான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமையாது என மத்திய அரசு திடீர் பல்டி அடித்துள்ளது. திமுக எம்பி வில்சன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி பதில் அளித்த மத்திய அரசு, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கிலோமீட்டர் தூரத்திற்கு…

Read more

இந்திய சரக்கு ரயில்வே மூலம் பல கோடி வருமானம்…. மத்திய அரசு தகவல்…!!!

மத்திய அரசு சரக்கு போக்குவரத்து மூலம் ரயில்வே துறையின் வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி 2022-23 ஆம் ஆண்டு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் இந்திய ரயில்வேயின் சரக்கு வருவாய் ரூ. 1,35,387 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில்…

Read more

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில்…. மத்திய அரசு போட்ட பலே திட்டம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைவதற்கும் நாட்டின் உற்பத்தி பணியை அதிகப்படுத்தவும் மத்திய அரசு பாதுகாப்பு தொழில் கட்டமைப்பு திட்டத்தை புதிதாக தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை நாட்டில் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் பாதுகாப்பு…

Read more

சுயதொழில் செய்பவர்களுக்கு மாதம் தோறும் பென்ஷன் வழங்கும் மத்திய அரசு…. உடனே ஜாயின் பண்ணுங்க…..!!!

இந்தியாவில் பிரதான் மந்திரி லகு வியாபாரி மாந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 3000 ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய மோடி அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த திட்டத்தை கொண்டு வந்த நிலையில் 18 வயது முதல்…

Read more

சீனாவுடன் தொடர்புடைய 232 செயலிகள் தடை…. நாடு முழுவதும் அமல்… மத்திய அரசு அதிரடி..!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். இதனால் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய…

Read more

நாடு முழுவதும் அமல்…. 232 செயலிகளுக்கு தடை…. மத்திய அரசு திடீர் அவசர உத்தரவு….!!!!

இந்திய அரசு சீனாவுடன் தொடர்புடைய 138 ஆன்லைன் சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மிகவும் அவசர நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே பல…

Read more

பிபிசி ஆவணப்பட தடை வழக்கு… மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு….!!!

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்தபோது கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தை மையப்படுத்தி பிபிசி செய்தி நிறுவனம் ஒரு ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படம் தவறான முறையில் இருப்பதாக கூறி மத்திய அரசு அந்த ஆவண…

Read more

இன்னுயிர் காப்போம் திட்டம்.. ரூ.124 கோடிக்கு இலவச அவசர சிகிச்சை.. மக்கள் நல வாழ்வு துறை தகவல்…!!!!

சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை குறைக்கும் நோக்கத்தில் விபத்து ஏற்பட்டதிலிருந்து 48 மணி நேரம் வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் முறையிலான இன்னுயிர் காப்போம் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. அந்த வகையில் சாலை விபத்தில்…

Read more

எம்.டி.எஸ் பணிக்கான இணையதள பயிற்சி வகுப்பு… இன்று முதல் தொடக்கம்… வெளியான தகவல்…!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எம்.டி.எஸ் பணியில் சேர்வதற்கான போட்டி தேர்வு தேதியை சமீபத்தில் அறிவித்துள்ளது. அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இதுபோன்ற பணியாளர்களுக்கான தேர்வு குறித்த விழிப்புணர்வை தமிழக இளைஞர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக ஏ.ஐ.எம் டி.என் youtube சேனலை தொடங்கியுள்ளது.…

Read more

மத்திய அரசு பணி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இப்போது 11,409 காலிபணியிடங்களுக்கு மத்திய அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு தமிழ் உட்பட…

Read more

வெறும் 20 ரூபாய் முதலீடு செய்தால் போதும்… ரூ. 2 லட்சம் காப்பீடு கிடைக்கும்… மத்திய அரசின் சூப்பர் திட்டம் இதோ…!!!

மத்திய அரசு பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் மக்களுக்கு பல்வேறு விதமான சலுகைகள் கிடைக்கிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் குறித்து தற்போது பார்க்கலாம். பிரதான் மந்திரி…

Read more

பொது சந்தை திட்டத்தில் கோதுமை விற்பனை… மத்திய அரசு அறிவிப்பு…!!!!

பொது சந்தை திட்டத்தில் கோதுமையின் மொத்தம் மற்றும் சில்லறை விலையை குறைக்கும் விதமாக மத்திய அரசு 30 லட்சம் டன் கோதுமை விற்பனை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து உணவு கழகத்தின் தமிழ்நாடு மண்டல அலுவலகப் பொது மேலாளர் கூறியதாவது, உள்நாட்டில்…

Read more

“சமூக வலைதளங்களின் மீதான புகார்”…. மார்ச் 3-ஆம் தேதி முதல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக், டுவிட்டர், youtube போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் அதில் சில தீமைகளும் இருக்கிறது. குறிப்பாக போலியான செய்திகள் மக்களிடம் விரைவில் பரப்பப்படுகிறது. இதனால்…

Read more

வயதான காலத்தில் கை நிறைய பென்சன் வரும்… மத்திய அரசின் அசத்தல் திட்டம்…!!!!

வயதான காலகட்டத்தில் நம்மை யாராவது பார்த்துக் கொள்வார்களா? என்று எதிர்பார்க்காமல் நம்முடைய தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்வதற்கு பணம் அவசியம். தற்போது அப்படி ஒரு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக மாதம் தோறும் வருமானம்…

Read more

Other Story