ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்க செப்டம்பர் 30 வரை கால அவகாசம்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ரேஷன் கார்டு தொடர்பாக நடைபெறும் குளறுபடிகளை தடுப்பதற்கு பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மார்ச் 30…

Read more

வீடுகளில் கிளி, பூனை, அணில் வளர்ப்பதற்கு புதிய கட்டுப்பாடு… இனி இது கட்டாயம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் பட்டியலிடப்பட்ட கிளி, பூனை மற்றும் அணில் உள்ளிட்ட உயிரினங்களை வீடுகளில் வளர்ப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிளிகள் உள்ளிட்ட பறவைகள், பூனைகள், அணில்கள், பாம்புகள், தவளை மற்றும் ஆமைகள் சார்ந்த எண்பது வகை…

Read more

இனி இவங்க எல்லாம் வங்கிக் கணக்கு தொடங்க முடியாது… மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும்…

Read more

வாகன ஓட்டிகளே… இந்த குறியீடு இருந்தா வண்டியை நிறுத்தாம போங்க… இல்லனா உங்களுக்கு தான் ஆபத்து…!!

இந்தியாவில் தற்போது பல்வேறு இடங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் மக்கள் அதிக அளவு பயணம் செய்வதால் மக்களுக்கு பயணம் செய்ய கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்து புரிதல்…

Read more

இனி இந்த சான்றிதழ் பெற ஆதார் கார்டு வேண்டாம்… மத்திய அரசின் புதிய அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாளமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்நிலையில் ஆதார் அட்டை பயன்படுத்துவதற்கான விதிகளில் மத்திய அரசு சில மாற்றங்களை…

Read more

நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும்…. இனி எல்லாமே ஆன்லைன் தான்… மத்திய அரசு உத்தரவு…!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பலரும் குடிநீர் வரி மற்றும் வீட்டு வரி போன்றவற்றை மின்னணு முறையில் செலுத்தி வருகின்றனர். அவரைப் போலவே மின்சார கட்டணமும் ஆன்லைன் மூலமாக பலரும் செலுத்தி வருகிறார்கள். இருந்தாலும் ஊராட்சிகளில் குடிநீர் வரி, வீட்டு…

Read more

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் இப்போது வங்கிகளிலும்…. சூப்பர் அறிவிப்பு..!!

மகிலா சம்மான் சேமிப்பு சான்றிதழ் என்பது கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிவித்த முக்கியமான முதலீடு திட்டங்களில் ஒன்றாகும். இந்த மகளிர் திட்டத்தின் காலம் இரண்டு ஆண்டுகள். இந்தியாவில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மூலமாகவும் இந்த திட்டத்தில் பெண்கள்…

Read more

BIG ALERT: இன்று முதல் செயலற்றுவிடும்…. வெளியான ஷாக்கிங் நியூஸ்..!!!

இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும்…

Read more

மக்களே…. ஆதார் – பான் கார்டு இணைக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே டைம்… உடனே வேலையை முடிங்க..!!!

இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும்…

Read more

இனி மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!

மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை பதிவில் குளறுபடிகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. மத்திய அரசு துறை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்கள் காலதாமதமாக பணிக்கு வருவது மற்றும் பணிக்கு வராமல் இருந்தும் அலுவலகத்திற்கு வருகை தந்தது போல…

Read more

அரசு ஊழியர்களுக்கான விருது…. இனி இதற்கு அனுமதி இல்லை…. மத்திய அரசு உத்தரவு…!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு தனியார் நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் மூலமாக விருதுகள் வழங்கப்படுவது குறித்த புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதாவது அகில இந்திய சேவைகளில் உறுப்பினர்கள் பணம் அல்லது பணம் சார்ந்த…

Read more

PM Kisan விவசாயிகளுக்கு புதிய ஆப் அறிமுகம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் ஆராயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த…

Read more

ஜூன் 30 தான் கடைசி நாள்…. யாரெல்லாம் ஆதார் – பான் இணைக்க வேண்டாம்?…. இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும்…

Read more

பாஸ்போர்ட்க்கு டாடா சொல்லுங்க…. வருகிறது “இ-பாஸ்போர்ட்” சேவை திட்டம்…. வெளியான குட் நியூஸ்…!!

பாஸ்போர்ட் சேவைகளை மேம்படுத்துவது, மின்னணு பாஸ்போர்ட் வழங்குவது உள்ளிட்டவை அடங்கிய புதிய பாஸ்போர்ட் சேவை திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என மத்தியமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். பாஸ்போர்ட் சேவை தினத்தையொட்டி அவர் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டார். பாஸ்போர்ட் நடைமுறைகளை எளிமைப்படுத்தும்…

Read more

இனி இந்த பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் கட்டாயம்…. மத்திய அரசு உத்தரவு..!!

மத்திய அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு கட்டாயம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இனி ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் முறையில் ஊழியர்கள் வருகை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. காலதாமதமாக வருவது, பணிக்கு வராமல்…

Read more

தங்க பத்திரம் முதலீடு…. அம்சங்கள் என்னென்ன?… மத்திய அரசு விளக்கம்…!!

இந்தியாவில் நடப்பு நிதியாண்டுக்கான தங்க பத்திர விற்பனையை மத்திய அரசு அறிவித்துள்ளது. வணிக வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் தேசிய பங்குச் சந்தை மூலமாக தங்க பத்திரம் விற்பனை செய்யப்படும். இதில் தனிநபர் குறைந்தபட்சம் ஒரு கிராம் தங்கம் முதல் 4…

Read more

விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2000…. எப்போது தெரியுமா…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

பிஎம் கிசான் திட்டம்… விவசாயிகளுக்கு இன்றே கடைசி தேதி… மத்திய அரசு அறிவிப்பு..!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத்…

Read more

இனி சிபிஐ தமிழக அரசிடம் அனுமதி பெற வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழக அரசுக்கு மத்திய அரசுக்கும் இடையேயான மோதல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் கேபினட் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததை தொடர்ந்து தமிழக அரசியல் பயங்கர சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது…

Read more

இந்தியாவில் மூன்று வகையான ஆன்லைன் கேம்களுக்கு தடை…. அரசின் புதிய திட்டம்…!!!

இந்தியாவில் ஏற்கனவே மூன்று வகையான விளையாட்டுகளை தடை செய்வதற்கான கட்டமைப்பை அரசு உருவாக்கியுள்ளது. அதாவது ஆன்லைன் கேம்கள் SRO க்கள் அல்லது சுய ஒழுங்குமுறை அமைப்புகளால், விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து 90 நாட்களுக்குள் அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வகையான கேம்கள்…

Read more

23 மருந்துகளின் சில்லறை விலையை நிர்ணயித்த மத்திய அரசு… வெளியான அறிவிப்பு..!!

தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டாளர் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள் உட்பட 23 மருந்துகளின் சில்லறை விலைகளை நிர்ணயித்துள்ளது. அதன்படி நீரிழிவு மருந்தான Gliclazide ER மற்றும் Metformin Hydrochloride  மாத்திரைகளின் ஒரு மாத்திரையின் விலையை…

Read more

பெண் குழந்தை பிறந்தால் ரூ.6000 உதவித்தொகை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இரண்டாவது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தால் பெண்களுக்கு மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இரட்டை குழந்தைகள் பிறந்தால் அதில் ஒன்று பெண் குழந்தையாக இருக்க வேண்டும். PMVYதிட்டத்தின் கீழ் முதல்…

Read more

நாடு முழுவதும் புதிதாக 50 மருத்துவக் கல்லூரிகள்…. தமிழகத்திலும் 3…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் 30 அரசு மற்றும் 20 தனியார் என்று மொத்தம் 50 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை இந்த கல்வியாண்டு முதலே தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த ஆண்டு…

Read more

விவசாயிகளுக்கு பிரதமர் மோடி கொடுத்த குட் நியூஸ்…. சூப்பர் அறிவிப்பு…!!

பிரதமர் மோடி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நெல், உளுந்து,துவரம் பருப்பு மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனைப் போலவே பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த…

Read more

ரயில் விபத்துக்கு மத்திய அரசின் அலட்சியமே காரணம்…. எம்.பி. வெங்கடேசன்…..!!!

கோரமண்டல் ரயில் விபத்திற்கு உள்ளானதற்கும் மாபெரும் உயிரிழப்பு நிகழ்ந்ததற்கும் மத்திய அரசின் அலட்சியமே காரணம் என்று மதுரை எம்பி சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விபத்தில் சுமார் 288 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட உள்ள நிலையில் நேற்று இரவு மேலும் 13…

Read more

100 நாள் வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு….! வங்கியில் பணம் வேணுமா…? இது கட்டாயம் மக்களே…!!!

மத்திய அரசு இந்தியாவில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 100 நாட்கள் வரை…

Read more

100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு இது செய்தால் மட்டுமே சம்பளம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!

இந்தியாவில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அல்லது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் மூலமாக மக்கள் பலருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊழியர்களுக்கு சம்பளம் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த ஆதாரை இணைக்க வேண்டியது…

Read more

அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள்…. போன் வந்தா அட்டன் பண்ணாதீங்க…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மறுபக்கம் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி மோசடி கும்பல் பல குற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள். சமீபகாலமாக ஆன்லைன் மூலமாக பணம் கையாடல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து…

Read more

ஒடிசா ரயில் விபத்து… 207 பேர் பலி….. மத்திய அரசு நிவாரணம் அறிவிப்பு…!!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு இரண்டு லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்தபோது கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம்…

Read more

சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய இனி இது கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. தற்போது சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான மக்களின் ஆர்வமும் அதிகரித்துள்ளது. அதனால் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய…

Read more

விதவைப் பெண்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.1500…. அரசின் சூப்பரான திட்டம்…!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி விதவைப் பெண்களின் வாழ்க்கைக்கு விதவை பென்ஷன் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக கணவனை இழந்த பெண்களுக்கு மாதம்தோறும் அரசு ஓய்வூதியம்…

Read more

GPay, PhonePe பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வங்கிக்கு செல்வதை தவிர்த்து விட்டு அனைத்து பண பரிவர்த்தனைகளையும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பண பரிவர்த்தனைகளுக்கு கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட செயலைகளை மக்கள் அதிக அளவு பயன்படுத்துகின்றனர். அதனால்…

Read more

இன்று (ஜூன் 1) முதல் எலக்ட்ரிக் பைக்குக்கான மானியம் குறைப்பு… மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும்  ஜூன் 1ஆம் தேதி முதல் இ-பைக்குகளுக்கு அளிக்கப்படும் மானியம் குறைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 2019 முதல் இரண்டு ஆண்டுகளாக மானியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி தற்போது…

Read more

உங்க கிட்ட பான் கார்டு இருக்கா?…. இன்னும் ஒரு மாதம் தான் டைம்…. உடனே இந்த வேலையை முடிங்க….!!!

இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை அதிகரிக்கப்படுகிறது. அதன்படி, ஏற்கனவே அகவிலைப்படி உயர்த்தப்பட்டு இப்போது 42% ஆக இருக்கிறது. அதன்பின் மீண்டுமாக அகவிலைப்படி ஜூலை மாதம் உயர்த்தப்படும். அதனை தொடர்ந்து 46% ஆக அகவிலைப்படி இருக்கும் என்று…

Read more

உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.456 உள்ளதா?…. உடனே செக் பண்ணுங்க…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிஎம் சுரக்ஷா பீமா யோஜனா ஆகிய திட்டங்களை குறைந்த வருமானம் உள்ளவர்கள் பயன்பெறவும் மற்றும் அனைவரையும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வர செய்யும் வகையிலும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த…

Read more

BREAKING: மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மத்திய அரசு புதிய தகவல்….!!!

2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிந்த பிறகே, இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பை 2020 ஆம் ஆண்டு தொடங்கி 2021 இல் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.…

Read more

இளைஞர்களுக்கு மத்திய அரசு வழங்கும் இலவச லேப்டாப்….? வைரலாக பரவும் செய்தி…. உண்மை நிலவரம் என்ன…?/

‘பிரதான் மந்திரி இலவச லேப்டாப் திட்டம் – 2023’ மூலம் நாட்டின் அனைத்து இளைஞர்களுக்கும் மத்திய அரசு இலவச லேப்டாப் வழங்குவதாக சமூகவலைதளங்களில் அறிவிப்பு பரவி வருகிறது. இலவச லேப்டாப் பெற அதில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து பதிவு செய்யும்படியும்…

Read more

இந்தியாவில் தயாரிக்கப்படும் “இருமல் மருந்துகள்”….. மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் இந்தியாவின் இருமல் மருந்துகளின் தரம் மீது உலக நாடுகள் இடையே அச்சம் நிலவியது. இதை சரிசெய்ய, இந்தியாவில் இருந்து இருமல் மருந்துகள் ஏற்றுமதி செய்வதற்கு முன்பு அவற்றை முறையாக…

Read more

இருமல் மருந்து ஏற்றுமதியில் புதிய விதிமுறைகள்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் இருமல் மருந்து ஏற்றுமதிக்கான முக்கிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு ஆய்வகங்களில் இருமல் சிரப் கட்டாயமாக்கப்பட்டது. அரசு ஆய்வகங்களில் ஆய்வு செய்த பிறகு ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஆய்வகங்கள் இருமல் மருந்துகளை பரிசோதித்த பிறகு…

Read more

ஜூன் 1 முதல் எலக்ட்ரிக் பைக்குக்கான மானியம் குறைப்பு… மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 1ஆம் தேதி முதல் இ-பைக்குகளுக்கு அளிக்கப்படும் மானியம் குறைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 2019 முதல் இரண்டு ஆண்டுகளாக மானியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி…

Read more

நாடு முழுவதும் பெண்களுக்கு ரூ.5000 உதவித்தொகை…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதன்படி மத்திய அரசு கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பயன்பெறும் விதமாக உதவித்தொகை வழங்கி வருகின்றது. அங்கன்வாடி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார…

Read more

நாட்டில் 8 புதிய நகரங்களை உருவாக்க மத்திய அரசு தீவிரம்…. வெளியான முக்கிய தகவல்…!!!

நாட்டில் 8 புதிய நகரங்களை உருவாக்க மத்திய அரசு யோசித்து வருவதாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதித் துறையின் ஜி20 பிரிவின் இயக்குநர் எம்பி சிங் கூறுகையில், நாட்டில் 8 புதிய நகரங்களை உருவாக்க மத்திய…

Read more

பெண்களுக்கான மத்திய அரசின் சூப்பரான திட்டம்…. 2 வருடங்களுக்கு மட்டுமே… உடனே முந்துங்க…!!!

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தார். அப்போது பெண்களுக்காக மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல்…

Read more

BREAKING: சில மணி நேரங்களில் அமைச்சரவையில் மாற்றம்… வெளியான அறிவிப்பு…!!!

சட்டத்துறை இணை அமைச்சராக இருந்த எஸ் பி. சிங் பாகேல், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணையமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். கெலிஜியத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பியது, நீதிபதிகளின் நியமனத்தில் தாமதம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரன் ரஜிஜூபுவியியல்…

Read more

விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2000…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்…

Read more

தொலைந்த செல்போனை விரைவில் கண்டுபிடிக்கலாம்…. மே-17 முதல் அமல்…. மத்திய அரசு புதிய முயற்சி…!!

மொபைல் போன் தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ அதை உடனடியாக முடக்கும் CEIR கண்காணிப்பு அமைப்பை மத்திய அரசு விரைவில் கொண்டு வரவுள்ளது. ஏற்கனவே மத்திய உபகரணங்கள் அடையாளப் பதிவு அமைப்பு டெல்லி மகாராஷ்டிரா கர்நாடகா மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

வாட்ஸ்அப்பில் தொடரும் தொல்லைகள்…. மத்திய அரசு கெடுபிடி…!!!

இந்தியாவில் சமீபகாலமாக சர்வதேச எண்களில் இருந்து வரும் மிஸ்டு கால்கள் whatsapp பயனர்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக பல பயனர்கள் வணிக கணக்குகளாக பதிவு செய்யப்பட்ட எண்களில் இருந்து தவறவிட்ட அழைப்புகள் செய்திகளை பெறுகின்றனர். பயனாளிகளின் பரவலான…

Read more

அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பித்த ஊழியர்கள் கவனத்திற்கு… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் அதிக பென்ஷன் பெற விரும்பும் ஊழியர்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் அதற்கு விண்ணப்பிக்கலாம். கடந்த வருடம் நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் பெற விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்பை…

Read more

அக்னி வீரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

இந்திய ராணுவத்தின் அக்னி வீரர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது ரயில்வேயில் அரசிதழ் அல்லாத வேலைகளில் 15 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் இரண்டு அடுக்குகளுக்கு பணி வாய்ப்பு பெறுவார்கள். மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். அவர்களுக்கு…

Read more

Other Story