வெளிநாடுகளில் பதுங்கும் 70 இந்தியர்கள்… 27 குற்றவாளிகள் சிக்கியது எப்படி?… அரசின் மாஸ்டர் பிளான்… அடுத்த டார்கெட் யார்?… அதிர்ச்சியூட்டும் மத்திய அரசு அறிக்கை..!!!

இந்தியாவால் தேடப்படும் சுமார் 70 குற்றவாளிகள் வெளிநாடுகளில் பதுங்கியிருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2024-25 காலகட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில், விஜய் மல்லையா மற்றும் லலித் மோடி உள்ளிட்ட பல கோடி ரூபாய் நிதி…

Read more

உஷாரய்யா உஷாரு….!! மத்திய ரயில்வே பாதுகாப்பு படையில் ஆட்சேர்ப்பு…. மத்திய அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை….!!!!

இந்திய ரயில்வே பாதுகாப்பு படையில் 19,800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை என்று கூறி ரயில்வே அமைச்சகம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, கான்ஸ்டபிள்…

Read more

Other Story