வீடு புகுந்து வாலிபர் வெட்டி படுகொலை… மர்ம நபர்கள் வெறிச்செயல்… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வந்துள்ளார்‌ (31). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கும் நிலையில் கடந்த சில…

Read more

நாளுக்கு நாள் அதிகமாகும் ரீல்ஸ் மோகம்… கஞ்சா புகைக்கும் வீடியோவை வெளியிட்ட வாலிபர்கள்… பழனியில் அதிர்ச்சி…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக விபரீதமான பல ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுகிறார்கள். அந்த வகையில் தற்போது சில வாலிபர்கள் கஞ்சா புகைப்பது போன்று ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளனர்.…

Read more

பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் தாய்-மகன் சடலம்… உடலை சுற்றியிருந்த அப்படி ஒரு பொருள்… அதிர்ந்த போலீசார்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் முத்துநகர் பகுதியில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இதில் ஒரு வீட்டின் மாடியில் கடந்த ஒரு வருடமாக ஆனந்தியும் (60), அவருடைய மகன் ஸ்ரீராம் குமாரும் (34) வசித்து வந்துள்ளனர். இவர்கள்…

Read more

இன்ஸ்டாகிராம் காதல்… வாலிபருடன் அடிக்கடி உல்லாசம்…. கர்ப்பமான கல்லூரி மாணவி… கடைசியில் நடந்த அதிர்ச்சி..!!

ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு வியாபாரிக்கு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் ஒரு மகள் இருக்கிறார். இந்த மாணவிக்கு 21 வயது ஆகும் நிலையில் முகமது ஹர்ஷத் (23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வாலிபருடன் கடந்த…

Read more

என்னை மன்னிச்சிருங்க…! பணத்தை ஒரு மாசத்துல திருப்பி கொடுத்துடுவேன்… திருடிய வீட்டில் கொள்ளையன் கடிதம்…!!

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் பகுதியில் சித்திரை செல்வன் என்பவர் தன் மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் இருக்கும் நிலையில் அனைவரும் திருமணம் முடிந்து வெளியூரில் இருக்கிறார்கள். கடந்த 17ஆம்…

Read more

செல்போன் திருடுவியா…? ஆத்திரத்தில் வாலிபரை அடித்தே கொன்ற கிராம மக்கள்…!!!

அசாம் மாநிலத்தில் பகன் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் செல்போன் திருடு போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவத்தில் பலு கொவலா (27), டகு ஓரங் ஆகிய வாலிபர்கள் ஈடுபட்டதாக தகவல் பரவியது. இதனால் அந்த…

Read more

தொப்புள் கொடியின் ஈரம் கூட காயல… பிறந்த குழந்தையை சாலையோரம் தூக்கி வீசிய கொடூரம்… பெரும் அதிர்ச்சி…!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உப்பு காச்சிப்பட்டி பகுதி உள்ளது. இங்கு சாலையோரம் பிறந்த குழந்தை ஒன்று நேற்று முன்தினம் கிடந்தது. அந்த குழந்தை பிறந்து 2 1/2 மணி நேரமே ஆன நிலையில் தொப்புள் கொடியை கூட வெட்டாமல் சுடிதார்…

Read more

“இரவு நேரத்தில் காணாத பிறந்த குழந்தை”…. தேடிப் பார்த்த குடும்பத்தினர்… குளியலறையில் காத்திருந்த பேரதிர்ச்சி….!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மகள் இருக்கிறார். இவருக்கும் பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்று நிலையில் தற்போது ஆண்…

Read more

விவாகரத்து கேட்ட கணவர்… சேர்ந்து வாழ விரும்பிய மனைவி… பலனளிக்காத பேச்சு வார்த்தை… இறுதியில் நடந்த விபரீதம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் செம்பாக்கம் பகுதியில் ஷோபா (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கார்த்திக் (33) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவரும் கம்ப்யூட்டர் இன்ஜினியர். இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் ஒரு…

Read more

செல்போனில் பேசிய கணவர்… திடீர்னு சொன்ன அந்த ஒரு வார்த்தை… கதறி துடித்த மனைவி… பெரும் சோகம்…!!!

சென்னை வியாசர்பாடி பகுதியில் அண்ணாதுரை (44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜாஸ்மின் ஜஸ்டினா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இதில் அண்ணாதுரைக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது…

Read more

அண்ணனிடம் பேசக்கூடாது என கண்டித்த கணவர்… வேதனையில் தவித்த மனைவி…. திடீரென எடுத்த அதிர்ச்சி முடிவு…‌!!!

ஈரோடு மாவட்டம் ஆர்.என் புதூர் பகுதியில் ‌ சதாசிவம் (44)-சரிதா (37) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக சரிதாவின் அண்ணனுக்கும் சதாசிவத்திற்கும் இடையே பணம் கொடுக்கல்…

Read more

சுற்றுலா அழைத்து செல்ல பெற்றோர் மறுத்ததால் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை… பெரும் சோகம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி 5-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் தன்னுடைய பெற்றோரிடம் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார். அதாவது அப்பகுதியில் உள்ள…

Read more

பிறந்தநாள் விழாவில் தகராறு… ஆத்திரத்தில் காதை கடித்து துப்பிய நபர்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் ஆனந்தவேல்-சரண்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கும் ஆனந்த வேலின் தம்பியான லட்சுமணனுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி இவர்கள் உறவினர் வீட்டு குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்கு குடும்பத்தோடு சென்றுள்ளனர். அப்போது…

Read more

“இரவில் ஓட ஓட விரட்டி வாலிபரை கொடூரமாக வெட்டி கொன்ற மர்ம கும்பல்”…. தென்காசியில் பரபரப்பு…!!!

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கீழக்கலங்கள் இந்திரா காலனி பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகராஜ் (26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி தொழில் செய்து வரும் நிலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு நேற்று இரவு…

Read more

“உல்லாசத்திற்கு அழைப்பு”…. ஆசைக்காட்டி பலரை மோசம் செய்த பெண்கள்….. சிக்கியது எப்படி….?

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கணவரை இழந்த பவித்ரா (24) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் செல்போனில் பழகி வந்து நிலையில் ஒருநாள் பவித்ரா இருவரும் தனிமையில்…

Read more

சீட் எண் 9- ல்…. “துப்பாக்கி… அரிவாள்” அரசு பேருந்தில் பயங்கர ஆயுதம்….. போலீஸ் விசாரணை….!!

  திருநெல்வேலி அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த அரசு போக்குவரத்து கழக குளிர் சாதன பேருந்தில் துப்பாக்கி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனை யார் அனுப்பினார்கள் ?யாருக்கு அனுப்பினார்கள்?…

Read more

“ஆலயத்தில் சிறப்பு வழிபாடு”… தூக்கில் பிணமாக தொங்கிய பாதிரியார்…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் புனித பாத்திமா தேவாலயம் உள்ளது. இங்கு காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் (39) என்பவர் என்பவர் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்ட நிலையில் நேற்று வேறொரு கோவிலுக்கு செல்வதாக இருந்ததால் அதற்காக டிக்கெட்…

Read more

“ஒரே நேரத்தில் கணவன், கள்ளக்காதலன்”…. ரகசியமாக இருவருடன் குடும்பம் நடத்திய பெண்…. பதற வைக்கும் சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் 47 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவிக்கு மதுரையை சேர்ந்த ஒரு வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் அவருடைய மனைவி உறவினர்…

Read more

“ஓட ஓட விரட்டி படுகொலை”… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான வழக்கறிஞர்…. தூத்துக்குடியில் பயங்கரம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் செந்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞர் மற்றும் தொழிலதிபர். இவர் மெடிக்கல் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்றவற்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த 11-ஆம் தேதி தன்னுடைய உடற்பயிற்சி கூடத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு…

Read more

பட்டப்பகலில் துணிகரம்…! போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் ரூ.1.50 கோடி நகை பணம் கொள்ளை… மதுரையில் பரபரப்பு..!!

மதுரை மாவட்டத்திலுள்ள பாசிங்காபுரம் பகுதியில் ஷர்மிளா (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் விளாம்பட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஷர்மிளா கடந்த 9-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு…

Read more

செம ஷாக்…! தூக்கில் பிணமாக தொங்கிய 3-ம் வகுப்பு மாணவி… கதறும் பெற்றோர்…..!!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார்‌. இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஹன்சிகா (9) என்ற மகள் இருந்துள்ளார். இவர் நந்திவரத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.…

Read more

“ஒரு நாள் கூட ஆகல”…. பிறந்த குழந்தையை கொன்று மாட்டுத் தொழுவத்தில் வீசிய கொடூரம்…. நெல்லையில் அதிர்ச்சி..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இத்திகுளம் பகுதியில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் மாடுகள் வளர்த்து வரும் நிலையில் இவருடைய மனைவி நேற்று காலை மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக தொழுவத்திற்கு சென்றுள்ளார். அப்போது பச்சிளம் பெண் குழந்தையின் உடல்…

Read more

“இரவில் வாலிபருடன் பேச்சு”…. காதல் மனைவியை கொடூரமாக கொன்று விட்டு கணவரும் தற்கொலை…. பரிதவிக்கும் குழந்தைகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பன்னீர்செல்வம் (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனார். இவர் சரண்யா (37) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அஜய் (16) என்ற மகனும், அக்ஷிதா (11) என்ற மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் சரண்யா…

Read more

என் கணவரை என்னுடன் சேர்த்து வையுங்கள்… கதறும் 3 குழந்தைகளின் தாய்… நெஞ்சை உருக்கும் சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருதங்கோடு பகுதியில் அபிஷா (33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 9 வருடங்களுக்கு முன்பு ஒரு வாலிபருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது 2 மகன்கள், ஒரு மகள் என 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில்…

Read more

“விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து மாணவி தற்கொலை”…. காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு பபிஷா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் விடுதியின்…

Read more

“காதலனுடன் சேர்ந்து நண்பர் வீட்டுக்கு சென்ற காதலி”…. திடீரென நடந்த விபரீத சம்பவம்…. திருச்சியில் பரபரப்பு…!!!

திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கத்தில் ஜெய் ஸ்ரீ என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி மாணவி. இவர் கிஷோர் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளில் கிஷோருடன் சேர்ந்து அவருடைய  நண்பர் வீட்டிற்கு ஜெய் ஸ்ரீ சென்றுள்ளார். அப்போது திடீரென…

Read more

“கத்தியை காட்டி வழிப்பறி”… பைக்கில் சென்றவர்களிடம் ரூ.33 லட்சம் அபேஸ்… தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வாகைகுளம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் முருகன் மற்றும் வானமாமாலை ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கையில் உள்ள ஒரு பையில் 33 ‌ லட்ச ரூபாயை வைத்திருந்தனர். இவர்களை 8…

Read more

வீட்டில் தனியாக தூங்கிய பெண்ணை கட்டிப்போட்டு விட்டு மர்ம நபர்கள் கைவரிசை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ராமலட்சுமி (40) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் சண்முகசுந்தரம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தன்னுடைய இரு குழந்தைகளுடன் ராமலட்சுமி தனியாக வசித்து வருகிறார். இதில் ராமலட்சுமி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை…

Read more

அடக்கடவுளே…! மனைவியை கொன்று விட்டோம் என நினைத்து கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு… செல்போனால் நேர்ந்த விபரீதம்..!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமது ஷாபுரத்தில் முத்துராமன் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சவுந்தரி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கிறார்கள். இதில் முத்துராமன் மதுபான கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு செல்போனில் விளையாடும் பழக்கம் இருந்துள்ளது.…

Read more

பாளை ஜெயிலில் விசாரணை கைதி திடீர் மரணம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (60). இவர் கடந்த 2000-ம் ஆண்டு கள்ள நோட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் அவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டது. அந்த உத்தரவின் படி கோவில்பட்டி…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட மகன்… உணவு கொடுக்க சென்ற தந்தைக்கு நேர்ந்த விபரீதம்… பெரும் சோகம்…!!!

விருதுநகர் மாவட்டம் பழைய சென்னல்குளம் பகுதியில் குருசாமி (75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் கணேசன். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரை வீட்டின் தனி அறையில் அடைத்து வைத்து குருசாமி பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசனுக்கு அவருடைய தந்தை உணவு…

Read more

அதிர்ச்சி…! “வீட்டின் ஓட்டை பிரித்து ரூ.20 லட்சம் பணம், தங்க நகைகள் கொள்ளை”…. ஈரோட்டில் பரபரப்பு..!!

ஈரோடு மாவட்டம் பழைய மார்க்கெட் அருகே சிராஜுதீன் (70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லைலா பானு என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில் அவருடைய மூத்த…

Read more

இனி போலீசார் தேவையின்றி இதனை விசாரிக்க கூடாது… தமிழகம் முழுவதும் பரந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் சிவில் தொடர்பான பிரச்சனைகளை போலீசார் தேவை இன்றி விசாரிக்க கூடாது என்று ஏடிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார். பண தகராறு மற்றும் சொத்து தகராறு உள்ளிட்ட சிவில் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் CSR, FIR மற்றும் நீதிமன்ற உத்தரவு…

Read more

இது என்னடா புதுவிதமான திருட்டா இருக்கு?… இன்ஸ்டால் ஐடிஐ கொடுத்து திருடன் செய்த வேலை… இப்படி கூட நடக்குமா…???

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் அங்குள்ள ரோஸ் கிரான்ஸ் அவென்யூ வழியாக நடந்து வந்த ஒருவரிடம் வழிமறித்து துப்பாக்கியை காட்டி பணம் தரும்படி மிரட்டியுள்ளார். ஆனால் தன்னிடம் மொபைல் போன் மற்றும் ஏடிஎம் கார்டு மட்டுமே உள்ளது என்று…

Read more

“ரத்த வெள்ளத்தில் இளம்பெண் சடலமாக மீட்பு”… காதலன் கைது… நடந்தது என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க அபிநயா என்ற இளம் பெண் அரியலூர் நெடுஞ்சாலையில் நேற்று உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்த அபிநயா வீட்டிற்கு திரும்பாத நிலையில் ரத்த வெள்ளத்தில் அவர்…

Read more

“எம்பிஏ பட்டதாரியை கடத்திய தங்க கடத்தல் கும்பல்”…. 3 பேர் கைது‌…. நடந்தது என்ன….? தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

காரைக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவரை தங்க கடத்தல் கும்பல் மண்ணடி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்திருப்பதாக அவருடைய நண்பர் அசாருதீன் வாட்ஸ் அப் குழுக்களில் புகைப்படத்துடன் செய்திகள் அனுப்பினார். அதன் பிறகு சம்பந்தப்பட்ட ஹோட்டலை 20 போலீசார்…

Read more

“மகள் கடத்தப்பட்டதாக தந்தை புகார்”…. மாணவியை மீட்ட போலீசார்… கடைசியில் நடந்ததை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பங்கங்க்கா காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு தந்தை தன்னுடைய மகளை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். அதாவது செமஸ்டர் தேர்வுக்காக கல்லூரிக்கு சென்ற தன்னுடைய மகள் வீட்டிற்கு வரும்போது சில மர்ம நபர்கள் கடத்திச்…

Read more

கல்லூரி மாணவிகளின் செல்போன்கள் ஹேக்… ஆபாச வீடியோக்கள் அனுப்பி பேராசிரியர் பெயரில் மிரட்டல்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் உள்ள ஒரு கல்லூரியில் நஷீம் என்ற பெண் பேராசிரியர் பணியாற்றி வருகிறார். இவரின் பெயரில் வாட்ஸ் அப்பில் போலியாக கணக்கு தொடங்கப்பட்டு மாணவிகளின் செல்போன் நம்பர்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதாவது பெண் பேராசிரியர் பெயரில் மாணவிகளுக்கு…

Read more

“திருப்பரங்குன்றம் கோவிலில் முருகனின் வேல் திருட்டு”… சிசிடிவி கேமராவுக்கு விபூதியயடித்து மர்ம நபர்கள் கைவரிசை….!!!

மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. மலைமேல் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள முருகனின் கையில் 3 அடி உயரத்தில் வேல் ஒன்று இருந்துள்ளது. இந்த வேலை நேற்று இரவு கோவிலுக்குள் நுழைந்த மர்ம…

Read more

“ரேபிடோ பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளம் பெண் பலி”…. பிறந்தநாளே இறந்த நாளாக மாறிய சோகம்…!!!

இந்தியாவில் டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ரேபிடோ பைக் சேவை இருக்கிறது. ரேபிடோ பைக் சேவையில் கட்டணம் குறைவு என்பதால் இந்த சேவை தற்போது பயணிகள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும்…

Read more

“நிதி நிறுவனத்தில் ரூ. 26 லட்சத்தை இழந்த வாலிபர்”… திடீரென எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

வேலூரில் உள்ள குடியாத்தம் பகுதியில் பிரசாந்த் (39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி தனலட்சுமி என்ற மனைவியும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் இருக்கிறது.…

Read more

தூத்துக்குடியில் பயங்கரம்: ரத்த வெள்ளத்தில் வீட்டில் சடலமாக கிடந்த பெண்…. ஒருவர் கைது… நடந்தது என்ன…?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் அருகே மேல முடிமன் கிராமத்தில் இந்திராணி என்ற பெண் தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் ராஜ்குமார் 8 வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்து விட்டார். இவர்களுக்கு பேச்சியப்பன் என்ற ஒரு மகன் இருக்கும் நிலையில் அவர்…

Read more

“காட்டுக்குள் தலை”… மைனர் சிறுமியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கணவர்…. திரிபுராவில் உச்சகட்ட கொடூரம்…!!!

திரிபுரா மாநிலத்தில் மைனர் சிறுமியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திரிபுராவில் வசிக்கும் காயாமியா என்ற நபருடன் தனுஜா பேகம் என்ற மைனர் சிறுமிக்கு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள்…

Read more

“கட்டுப்பாட்டை இழந்த பைக்”…. கோர விபத்தில் இருவர் பலி…. போலீஸ் தீவிர விசாரணை…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கோட்டுர்  பகுதியில் நண்பர்களான கணேசன் மற்றும் சர்க்கார் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இதில் கணேசன் விவசாயம் செய்து வந்த நிலையில், சர்க்கார் பழைய கார்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று…

Read more

Breaking: சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் தீவிர விசாரணை…!!!

சென்னையில் உள்ள ஐஐடி கல்லூரியில் சமீப காலமாக மாணவர்கள் தற்கொலை என்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை ஐஐடியில் பி.டெக் இரண்டாமாண்டு படித்து வந்த மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த கேதார் சுரேஷ் என்கிற மாணவர் தற்போது ஐஐடி…

Read more

“பிறந்து 29 நாட்களே ஆன பெண் குழந்தையை உயிரோடு மணலில் புதைத்த குடிகார தாய்”… புதுச்சேரியை உலுக்கிய கொடூர சம்பவம்…!!!

புதுச்சேரி பாகூர் கிருகம்பாக்கம் அருகே மூர்த்தி குப்பம் புதுக்குப்பம் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையின் மணலில் கால் மட்டும் வெளியே தெரிந்த படி ஒரு குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

பிரபல அஜித் பட தயாரிப்பாளர் போனி கபூரின் காரில் 66 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்…. போலீஸ் தீவிர விசாரணை…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் போனி கபூர். இவர் தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு போன்ற படங்களை தயாரித்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் பே வியூஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை…

Read more

செங்கல்பட்டு அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்து…. 2 பேர் பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள மேம்பால சுவரில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த புருஷோத்தமன் (30) மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த முருகானந்தம் (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

“மனைவி கொடூர கொலை”… முதலைக்கு 2 வயது மகனை போட்ட தந்தை… பெரும் பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடோ நகரில் தாமஸ் மோஸ்லி (21) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பஷூன் ஜொஃப்ரி (20) என்ற மனைவியும், டெய்லன்‌ மோஸ்லி (2) என்ற குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் தாமஸ் மோஸ்லி தன்னுடைய மனைவியை பலமுறை…

Read more

“குழந்தை இல்லாததால் 7 வயது சிறுமியை நரபலி கொடுத்த கொடூரன்”… பிறப்புறுப்பில் நகக்கீரல்கள்….. உச்சகட்ட கொடூரம்…!!!

கொல்கத்தாவில் உள்ள தில்ஜாலா பகுதியில் அலோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குழந்தை இல்லாததால் மந்திரவாதி ஒருவரிடம் சென்றுள்ளார். அவர் ஒரு குழந்தையை நரபலி கொடுத்தால் உனக்கு குழந்தை பிறக்கும் என்று கூறியுள்ளார். இதனால் அலோக்குமார் தன் பக்கத்து வீட்டைச்…

Read more

Other Story