பக்தர்களுக்கு அட்டகாசமான ஏற்பாடுகள்…. திருப்பதி தேவஸ்தானத்தின் அசத்தல் அறிவிப்பு…!!
திருப்பதி ஏழுமலையானை வந்து தரிசனம் செய்தால் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் என்று மக்கள் ஒரு நம்பிக்கை வைத்துள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் திருப்பதியில் செப்டம்பர் 18 முதல் 26 ஆம்…
Read more