ரயிலின் இரு முனைகளிலும் பொதுப் பெட்டிகள் அமைக்கப்படுவது ஏன்?…. ரயில்வே அளிக்கும் விளக்கம்…!!

ரயில்களில் பயணம் செய்யும் லட்சக்கணக்கான மக்களில் பெரும்பாலோர் பொதுப் பெட்டிகளையே பயன்படுத்துகின்றனர். இந்த பெட்டிகள் எப்போதும் ரயிலின் இரு முனைகளிலும் அமைக்கப்படுவதற்குப் பின்னால் முக்கிய தொழில்நுட்பக் காரணங்கள் உள்ளன. பொதுப் பெட்டிகளில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அங்கு எடையும் அதிகமாக…

Read more

Other Story