“எங்கள் பூரணம் அம்மா” நெகிழ்ச்சி பதிவிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

அரசுப் பள்ளி கட்டுவதற்காக தனது ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு நன்கொடையாக கொடுத்த ஆயி பூரணம் அம்மாளுக்கு, சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்  மற்றும் அன்பில்…

Read more

Other Story