மாநிலம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி வாரம் 3 முட்டை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பயிலும் மாணவர்களுக்கு வாரம் மூன்று முட்டை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 14ஆம் தேதி அனைத்து…

Read more

அடடே சூப்பர்…! பள்ளி மாணவர்களுக்கு இனி 3 முட்டைகள்…. அசத்தும் மாநில அரசு..!!

புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரந்தோறும்  மூன்று முட்டை வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு கோடை  விடுமுறை முடிவடைந்து தற்போது வகுப்பு கள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படவில்லை.…

Read more

சிலிண்டருக்கு ரூ.300 மானியம்… ஆளுநர் ஒப்புதல்…. மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

புதுச்சேரியில் சிலிண்டர் மானியம் 300 ரூபாய் வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரி மாநில அரசு சார்பாக சிலிண்டர் மானியமாக மாதம் தோறும் 300 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு…

Read more

இதை செய்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து…. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் கடந்த ஜூன் மாதம் ஆட்டோ மற்றும் பேருந்து விபத்து ஏற்பட்டதில் ஆட்டோவில் இருந்து எட்டு பள்ளி குழந்தைகள் படுகாயம் அடைந்தார்கள். இதனை அடுத்து புதுச்சேரி மாநிலம் முழுவதும் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களை காவல்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். இந்த…

Read more

மதுபான விற்பனை… இனி சலுகை விளம்பரங்களுக்கு தடை… அரசு புதிய எச்சரிக்கை அறிவிப்பு..!!!

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மதுபான விற்பனை மிகவும் புகழ்பெற்று விளங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்னதாக சுற்றுலா தலங்களை முன்னோடியாகக் கொண்ட அரசியல் வருவாய் அதிகரித்து வந்த நிலையில் தற்போது மதுபான விற்பனை அரசின் முக்கிய வருவாயாக இருந்து வருகின்றது. வருடத்திற்கு சராசரியாக…

Read more

BREAKING: பாஜக அலுவலகம் அருகே ஓட ஓட வெட்டிக்கொலை..!!

புதுச்சேரி முதலியார்பேட்டையில் இளநீர் வியாபாரி ரமேஷ் என்பவரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. BJP அலுவலகம் அருகே நடந்த இந்த சம்பவத்தில் காயமடைந்த ரமேஷ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். சமீபத்தில் அங்கு ஒருவர் நாட்டு…

Read more

9 சனிக்கிழமைகள் வேலை நாள்…. எந்தெந்த பாடத்திட்டத்தின்படி நடக்கும்…? அரசு அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அக்கினி நட்சத்திரம் குறையாததால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க பல தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்…

Read more

9 சனிக்கிழமைகள் பள்ளிகளுக்கு வேலை நாள்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

புதுச்சேரி மாநிலத்தில் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அதனை ஈடுசெய்ய 9 சனிக்கிழமைகள் வேலை நாளாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 24 வியாழக்கிழமை பாடத்திட்டம் படியும், ஜூலை 8ம் தேதி வெள்ளிக்கிழமை பாடத்திட்டம் படியும்,…

Read more

பள்ளிகளில் மாதம் ஒரு நாள் புத்தகப் பை இல்லாமல் போகலாம்…. வெளியான சூப்பர் உத்தரவு…!!

புதுச்சேரி பள்ளிகளில் மாதம் ஒரு நாள் புத்தகப் பை இல்லாத நாளாக கடைபிடிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார். அன்றைய தினம் கலை, விளையாட்டு ஆகிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளார். பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த…

Read more

பள்ளிகளில் நாளொன்றுக்கு 3 முறை இது கட்டாயம்…. வெளியான செம சூப்பர் உத்தரவு..!!!

இன்று (ஜூன் 14) முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கோடை வெப்பத்தின் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட பள்ளிகள் திறப்பு மாற்றமின்றி நாளை திறக்கப்படுகிறது. ஏற்கனவே 6 முதல்…

Read more

புதுச்சேரிக்கு புதிய டிஜிபி நியமனம்…. உள்துறை அமைச்சகம் அறிவிப்பு…!!

புதுச்சேரி மாநில புதிய டிஜிபியாக ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தின் டிஜிபி யாக செயல்பட்டு வந்த மனோஜ் குமார் லால் தற்போது டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது புதுச்சேரிக்கு புதிய டிஜிபியாக ஸ்ரீனிவாசன் ஐபிஎஸ் உள்துறை அமைச்சகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…

Read more

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம்…. முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்த சூழலில் மே மாதம் தொடக்கத்தில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும்…

Read more

புதுச்சேரி மக்களே…! இன்று(ஜூன் 2) காலை 9 மணி முதல் 14 மணி நேர மின்தடை…. ரெடியா இருங்க….!!!

புதுச்சேரி நகரப் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஜூன் 2) 14 மணி நேரம் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் 230 கி.வோ உயர் மின் அழுத்த பாதையில் இன்று  பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட…

Read more

புதுச்சேரியில் இன்று 14 மணி நேரம் மின் தடை…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

புதுச்சேரி நகரப் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக இன்று அதாவது ஜூன் இரண்டாம் தேதி 14 மணி நேரம் மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் 230 கி.வோ உயர் மின்னழுத்த பாதையில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.…

Read more

அடடே குட் நியூஸ்…! இனி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாலையிலும் சிற்றுண்டி…. அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னதாக காலையில் பால் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளி…

Read more

புதுச்சேரியில் இன்று முதல் காலாவதியான அரசு பேருந்துகள் நிறுத்தம்… வெளியான அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் 15 ஆண்டுகள் காலாவதியான அரசு பேருந்துகள் மே 1ஆம் தேதி அதாவது இன்று  முதல் நிறுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய வாகன அழிப்புக் கொள்கையை மத்திய அரசு அறிவித்தது.…

Read more

புதுச்சேரியில் நாளை முதல் காலாவதியான அரசு பேருந்துகள் நிறுத்தம்… வெளியான அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் 15 ஆண்டுகள் காலாவதியான அரசு பேருந்துகள் மே 1ஆம் தேதி அதாவது நாளை முதல் நிறுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய வாகன அழிப்புக் கொள்கையை மத்திய அரசு அறிவித்தது.…

Read more

பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இலவச சைக்கிள்…. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவ மாணவிகளுக்கு இளவரசி சைக்கிள் வழங்கப்படாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உடனடியாக இலவச சைக்கிள் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகும்…

Read more

1 – 8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்…. பள்ளிகல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் நேற்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தற்போது தேர்வுகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் ஒன்று…

Read more

“பிறந்து 29 நாட்களே ஆன பெண் குழந்தையை உயிரோடு மணலில் புதைத்த குடிகார தாய்”… புதுச்சேரியை உலுக்கிய கொடூர சம்பவம்…!!!

புதுச்சேரி பாகூர் கிருகம்பாக்கம் அருகே மூர்த்தி குப்பம் புதுக்குப்பம் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையின் மணலில் கால் மட்டும் வெளியே தெரிந்த படி ஒரு குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

குஷியோ குஷி!…. சென்னை TO புதுச்சேரிக்கு போக ரெடியா இருங்க…. வந்தாச்சு “பீர் பஸ்” திட்டம்…..!!!!!

புதுச்சேரியில் கட்டமாறன் ப்ரூயிங் கோ-பாண்டி எனும் நிறுவனமானது செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு “பீர் பஸ்” எனும் புது சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. வருகிற 22ம் தேதியன்று இந்த சேவை துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு…

Read more

இரவு நேர மதுபான விடுதிகளுக்கு தடை விதிக்க வேண்டும்… அதிமுக செயலாளர் கோரிக்கை…!!!

புதுச்சேரியில் இரவு முழுவதும் செயல்படும் மதுபான விடுதிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக கட்சியின் செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அன்பழகன் கூறியதாவது, புதுச்சேரியில் இரவு முழுவதும் மதுபான விடுதிகள் செயல்படுகிறது. இரவு நேரத்தில்…

Read more

வேகமெடுக்கும் கொரோனா…. புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம்…. வெளியான அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள்…

Read more

“திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்”… சட்டசபையில் மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றம்…!!!

புதுச்சேரி சட்டசபை கூட்டத்தின் போது திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என எம்எல்ஏ அனிபால் கென்னடி தீர்மானம் கொண்டு வந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நம் நாட்டின் தேசிய நூலாக அறிவிக்க திருக்குறள் அனைத்து வகையிலும் ஏற்ற சிறந்த நூலாகும்.…

Read more

இனி இவர்களுக்கு மாதம் ரூ.4000 வழங்கப்படும்…. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தின் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி அளிக்க வேண்டும் என பல மாதங்களாக தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா வைரஸால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாதம் தோறும் 4000 ரூபாய் வழங்கப்படும் என…

Read more

இவர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை?….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

கடந்த 2 வருடங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் கொரோனா தொற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. இதனிடையே கொரோனா பாதிப்பால் தாய்-தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு நிதியளிக்க வேண்டும் என…

Read more

பரபரப்பு..! புதுச்சேரி உள்துறை அமைச்சரின் உறவினர் படுகொலை…. 7 பேர்‌ கைது… பகீர் பின்னணி இதோ…!!!

புதுச்சேரியில் உள்ள கனுவா பேட்டை பகுதியில் செந்தில்குமரன் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினர் ஆவார். அதன்பிறகு பாஜகவின் முக்கிய பிரமுகராக இருக்கும் செந்தில்குமரன் நேற்று இரவு வில்லியனூர் சாலையில் உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

புதுச்சேரியில் மகளிருக்கு சிறப்பு சலுகை…. அடுத்தடுத்து வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!!

புதுச்சேரியில் கடந்த  மார்ச் 13 ஆம் தேதி ரூ.11,000 கோடிக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மகளிர் மேம்பாட்டிற்காக ரூ.1,330 கோடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். இந்நிலையில் சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி விதவை உதவித்தொகையை ரூ.2,500-ல் இருந்து…

Read more

போடு செம!…. இனி புதுச்சேரியிலும் பெண்களுக்கு இலவச பயணம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் அனைத்து பெண்களும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். பட்ஜெட்டில் பட்டியலின பெண்கள் மட்டும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,…

Read more

Breaking: புதுச்சேரியில் 10 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

புதுச்சேரியில் மார்ச் 16-ஆம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை 10 நாட்களுக்கு 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார். மேலும் தற்போது புதுச்சேரியில் புதிய வகை வைரஸ்…

Read more

Breaking: புதுச்சேரியில் 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்…‌ முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி அரசியல் காலியாக உள்ள 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி‌ 6000 பணியிடங்கள் நேரடியாகவும், நாலாயிரம் பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படும் என…

Read more

BREAKING: சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.300 மானியம்…. பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு 300 ரூபாய் மானியம் வழங்கப்படும் என பட்சத்தில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் மீனவர் உதவித்தொகை 3000 ரூபாயிலிருந்து 3500 ரூபாயாக உயர்த்தப்படும். புதுச்சேரியில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு தேசிய வங்கியில் 50,000 வைப்பு…

Read more

Breaking: சிலிண்டர் மானியம் மாதம் ரூ. 300, பெண் குழந்தைகளுக்கு ரூ. 50,000… பட்ஜெட்டில் முதல்வர் அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதல்வர் ரங்கசாமி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிலிண்டருக்கு மாதம் 300 மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் பெண் குழந்தை பிறந்தால் வங்கியில் 18 வருடங்களுக்கு ரூ. 50,000 நிரந்தர…

Read more

அரசு ஊழியர்களுக்கு இனி ஹெல்மெட் கட்டாயம்…. மீறினால் அபராதம்…. புதுச்சேரி அரசு உத்தரவு….!!!

புதுச்சேரியில் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து எஸ் பி மாறன் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக புதுச்சேரியில் போலீசார் ஹெல்மெட் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும். அதனைப் போலவே அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணிவதும் கட்டாயமாகும். அரசு ஊழியர்கள் ஹெல்மெட்…

Read more

செம சூப்பர்….! “புதுச்சேரியில் 90’Kids விளையாட்டு”…. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குதுகலம்….!!!!

புதுச்சேரியில் தற்போது பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒரு மாத காலத்திற்கு பாரம்பரிய விழா நடத்த திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் பாராம்பரிய விழாவின் முதல் நிகழ்ச்சி முத்து மாரியம்மன் கோவில் வீதியில் நேற்று நடைபெற்றது.…

Read more

சற்றுமுன்: கடலில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாப பலி…. சோகம்…!!

புதுச்சேரி பூர்ணாங்குப்பம் கடலில் குளித்துக் கொண்டிருந்த 3 மாணவர்கள் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 2 குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணராஜ் (15), புஷ்பராஜ் (19), சோபன் ராஜ் (18) ஆகிய மூவரும்தான் உயிரிழந்தவர்கள்.…

Read more

12 வருடங்களுக்கு பிறகு புதுச்சேரியில் மார்ச் 9-ல் முழும் பட்ஜெட் தாக்கல்…. வெளியாக போகும் முக்கிய அறிவிப்புகள்….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் வருகின்ற மார்ச் ஒன்பதாம் தேதி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்குகின்றது. வருகின்ற மார்ச் ஒன்பதாம் தேதி காலை 9.45 மணிக்கு பட்ஜெட் கூட்டத்தொடர் கூட உள்ளதாகவும் அதற்கான கோவிலுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர்…

Read more

புதுச்சேரி, காரைக்காலில் 7-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!!

புதுச்சேரி மாநிலத்தில் வருடம் தோறும் மாசிமக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் மாசி மக திருவிழா வருகிற ஏழாம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்  காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் வருகிற ஏழாம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை…

Read more

புதுச்சேரியில் மார்ச் 7ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

மாசிமகம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வருகின்ற மார்ச் 7ஆம் தேதி விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. வருகின்ற மார்ச் 7ஆம் தேதி மாசி மகம் திருவிழா கொண்டாடப்பட உள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

அமைச்சர், எம்.பி, சட்டமன்ற உறுப்பினரை விட அவங்க பெரியவரா?… பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு….!!!!

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் 29வது பட்டமளிப்பு விழா நேற்று பிப்,.28 ஆம் தேதி ஜவஹர்லால் நேரு ஆடிட்டோரியத்தில் நடந்தது. இந்த பட்டமளிப்பு விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பட்டங்களை வழங்கிய நிலையில், சட்டமன்ற உறுப்பினர் கடும் எதிர்ப்பு…

Read more

பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா… பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம்…!!!!

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள ஆரோவில் அடுத்த ஆலங்குப்பம் பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 15-ஆம் தேதி மயான கொள்ளை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு 50 கிலோ…

Read more

புதுச்சேரியில் இருந்து குறைவான கட்டணத்தில்…. விரைவில் சிறிய ரக விமானங்கள்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் முக்கியமான நகரங்களுக்கு 19 இருக்கைகள் கொண்ட சிறியரக விமானங்கள் விரைவில் இயக்கப்பட இருக்கிறது. புதுச்சேரியையும், தமிழகத்தில் பல முக்கியமான மாவட்டங்களையும் இணைக்கும் அடிப்படையில் ஏர் சஃபா விமான சேவை நிறுவனம் வருகிற தீபாவளி பண்டிகை முதல் சிறிய…

Read more

புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு விமான சேவை… வெளியான தகவல்…!!!!

புதுச்சேரியையும் தமிழகத்தின் பல முக்கிய மாவட்டங்களையும் இணைக்கும் விதமாக ஏர்சபா விமான சேவை நிறுவனம், சிறிய விமானங்களை வருகிற தீபாவளி பண்டிகை முதல் இயக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் புதுச்சேரியில் இருந்து மதுரை கோவை, திருச்சி, சேலம், வேலூர், திருப்பதி, தூத்துக்குடி…

Read more

பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணியா… எங்கு தெரியுமா…?? அலைமோதிய மக்கள் கூட்டம்…!!!!

தொழில் செய்பவர்கள் பலரும் தங்களது வியாபாரத்தை பெருக்கும் விதமாகவும், வாடிக்கையாளர்களை கவரும் எண்ணத்தில் பல்வேறு யுக்திகளை கையாள்வது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் ராஜலட்சுமி அசைவ உணவகம் ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தின்…

Read more

ஷாக்…! திடீரென சாலையில் தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

புதுச்சேரியில் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூர் நோக்கி சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரின் முன் பக்க எஞ்சின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளதால் டிரைவர் உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டு காரில் இருந்து இறங்கி வெளியே சென்றார்.…

Read more

சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

புதுச்சேரி நெல்லித்தோப்பு சிக்னலில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் இந்திரா சாலை சதுக்கம் அருகே வந்த போது சிக்னல் போடப்பட்டதால் சிக்னலில் நின்றுள்ளது. அப்போது காரின் முன் பகுதி என்ஜினில் இருந்து புகை வெளியே வந்து திடீரென கார்…

Read more

கைப்புள்ள வண்டிலதான் போவோம்! ஊர்சுற்ற அடம்பிடிக்கும் பிரெஞ்சுகாரர்கள்!!

புதுச்சேரி மாநிலத்தை ட்ரை சைக்கிளிங் மூலம் சுற்றி பார்க்கும் பிரென்ச் குடும்பத்தின் செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது. புதுச்சேரிக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ள பிரென்ச் குடும்பம் ஒன்று…

Read more

மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிப்பு…. புதுச்சேரி எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த வருடம் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. இந்த கட்டண உயர்வை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு உயர்த்தப்பட்ட புதிய மின் கட்டணம் வருகின்ற 2027 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என தமிழ்நாடு…

Read more

நாளை(10.2.23) அரசுப்பள்ளிகளுக்கு விடுமுறை…. எங்கு தெரியுமா…? மாணவர்கள் மகிழ்ச்சி…!!

புதுச்சேரி மாநிலத்தில் கோயில் திருவிழாவையொட்டி நாளை அங்குள்ள அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயில் செடல் திருவிழாவை முன்னிட்டு கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.…

Read more

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 2 ஆண்டு சிறை, ரூ.25,000 அபராதம்…. புதுச்சேரி அரசு புதிய அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் சிறுவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டினால் பெற்றோர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம்,ஓராண்டு வாகனத்தின் பதிவு சான்று ரத்து ஆகும் என போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனைப் போலவே…

Read more

Other Story