திட்டினாரு… தீர்த்துட்டேன்… முதலாளிக்கு நேர்ந்த கொடூரம்… பகீர் சம்பவம்…!!!

தாய்லாந்தில் சாவத் ஸ்ரீராட்சலாவ் (44) என்ற காவலாளி, அரோம் பனன் (56)  என்பவரின்  நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அந்த காவலாளி சாவத்திகைப்பற்றியிடம், முதலாளி  எப்போதும் கடுமையான சொற்களை கூறி, கண்டிப்புடன் நடத்தி வந்துள்ளார். மேலும் பல மணிநேரம் வேலை பார்க்கவும்…

Read more