முருகனுக்கு அரோகரா… பழனி கும்பாபிஷேக விழாவில் பரவசத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்…!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் 6000 பேர் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள்…

Read more

Other Story