“வேறொருவருடன் திருமணம்”… தீபாவளிக்கு அம்மா வீட்டுக்கு வந்த இளம்பெண்… உல்லாச வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ் பிரமுகர்… அதிர்ச்சி சம்பவம்…!!!!

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் சாலிகிராமம் டவுன் பகுதியைச் சேர்ந்த லோகித் என்பவர், காங்கிரஸ் கட்சியின் பிரமுகர். இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் காதல் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றித்திரிந்துள்ளனர். இந்த தகவல் அந்த…

Read more

டெல்லி கச்சேரியில் வெடித்த சண்டை…. ரசிகர்களுக்குள் மோதல்…. டிராவிஸ் ஸ்காட் ஷோவில் நடந்த பரபரப்பு…. வைரல் வீடியோ….!!

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் அக்டோபர் 18, 2025 அன்று நடந்த டிராவிஸ் ஸ்காட்டின் முதல் இந்திய கச்சேரியில் பெரும் சண்டை ஏற்பட்டது. வீடியோவில், ஒரு பெண் ஒரு ஆணின் தலைமுடியை இழுக்க, அவர் அவளை அடிக்க முயல்கிறார். இதைப்…

Read more

இப்படியொரு கொண்டாட்டமா….? கூகுள் அலுவலகத்தின் பிரமாண்ட தீபாவளி…. ரங்கோலி, விருந்து, வேடிக்கை…. ஐடி ஊழியர்களை பொறாமைப்பட வைத்த வைரல் வீடியோ….!!

ஹைதராபாதில் உள்ள கூகுள் அலுவலகத்தில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அலுவலகம் வண்ணமயமான ரங்கோலி, விளக்குகள், அலங்காரங்களால் அழகாக இருந்தது. ஊழியர்கள் ரங்கோலி வரைதல், விளையாட்டுகள், போட்டோ பூத் போன்றவற்றில் மகிழ்ச்சியாக பங்கேற்றனர். பலவகை இந்திய உணவுகளும்,…

Read more

மும்பை மெட்ரோவில் ஷாக்…. விதிமுறைகளை மீறி ரயிலுக்குள் செய்த செயல்…. 19 லட்சம் பேரை அதிர வைத்த வைரல் வீடியோ….!!

மும்பை மெட்ரோ 3 ரயிலில் ஒரு ஆண் உணவு சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வீடியோவில், அந்த ஆண் ரயிலில் உட்கார்ந்து, ஒரு பையில் இருந்து சிற்றுண்டி எடுத்து சாப்பிடுகிறார். அவரைச் சுற்றிய பயணிகள் இதைப் பார்த்து கோபமாகவும், சிலர்…

Read more

இதுதான் உண்மையான ‘தன்தேராஸ்’…. பழைய நினைவுகளைப் பகிர்ந்த அமைச்சர்…. இந்தூர் மக்களை நெகிழ வைத்த வைரல் வீடியோ….!!

மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தோர் நகரில், அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா தனது குடும்பத்தின் பழைய ‘காகி ஜி கி துக்கான்’ என்ற கடைக்கு தன்தேராஸ் அன்று சென்றார். இந்த கடை அவரது தந்தையால் நடத்தப்பட்ட ஒரு சிறிய மளிகைக் கடையாகும். தன்தேராஸ்…

Read more

இனி ரயில் பெட்டி ‘மயானம்’ அல்ல…. ரயில்வேயின் புத்தம் புதிய சர்ப்ரைஸ்….ஏசி பெட்டிகளில் NEW LOOK…. பயணிகளை குஷிப்படுத்திய வீடியோ….!!

இந்திய ரயில்வே, ஏசி பெட்டிகளில் புதிய சங்கநேரி வடிவமைப்பு கொண்ட வண்ணமயமான போர்வை மூடிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள காத்திபுரா ரயில் நிலையத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவால் தொடங்கப்பட்டது. முதலில் ஜெய்ப்பூர்-அஸர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்தப்…

Read more

“போ, விலகு” நடுரோட்டில் நின்று கத்திய பெண்…. குழப்பத்தில் ஆழ்ந்த வாகன ஓட்டிகள்…. வைரலாகும் வாக்குவாத வீடியோ….!!

மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் நகரில், ராணி கமலாபதி ரயில்வே நிலையத்துக்கு வெளியே ஒரு பெண் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினார். அக்டோபர் 18, 2025 அன்று நடந்த இந்த சம்பவத்தில், அந்தப் பெண் பரபரப்பான சாலையின் நடுவில் நின்று, வாகனங்களைச் செல்ல…

Read more

38 ஆண்டுகள் ஒலித்த மணி…. தாஸ் அங்கிளின் கடைசி மணி ஓசை…. 11 மில்லியன் பேரை உருக வைத்த பெங்களூரு பள்ளிப் பிரியாவிடை…. வைரல் வீடியோ….!!

பெங்களூருவில் உள்ள பிஷாப் காட்டன் பள்ளியில் 38 ஆண்டுகளாக மணி அடித்து வந்த ‘தாஸ் அங்கிள்’ என்ற முதியவருக்கு உணர்ச்சிகரமான விடைபெறல் நிகழ்ச்சி நடந்தது. அவர் கடைசியாக மணி அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மாணவர்களும் ஆசிரியர்களும் கைதட்டி, அவரை…

Read more

“குடும்பத் தகராறில் விபரீதம்” தன்னைத் தானே பூட்டிக்கொண்டு…. வைரல் வீடியோ வெளியிட்ட மனைவி… உண்மை தெரிந்ததும் போலீஸ் அதிர்ச்சி….!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரில் ஒரு திருமணமான பெண், தன்னை கணவரின் குடும்பத்தினர் ஒரு அறையில் பூட்டி, அடித்து மிரட்டுவதாக ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோவில், அவர் தனது குழந்தையுடன் அறையில் சிக்கியிருப்பதாகவும், குடும்பத்தினரால் அச்சுறுத்தப்படுவதாகவும் கூறினார்.…

Read more

​”பணம் கொடுக்காவிட்டால் பாவம்” ASP-யின் இந்த வார்த்தை ஏன் வைரலானது….? “காக்கிச் சட்டைக்கே பெருமை” எனப் பாராட்டும் நெட்டிசன்கள்….!!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாக்பத் நகரில், தீபாவளி பண்டிகைக்கு முன்பு ஒரு இனிமையான சம்பவம் நடந்தது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) பிரவின் சிங் சௌஹான், தனது வேலைக்காக வெளியே சென்றபோது, ஒரு தெருவோரக் கடையில் மண் தீபங்களை (தியே) வாங்கினார்.…

Read more

பயமே இல்லாம போச்சு..! “காரின் சன்ரூஃப் மீது இரண்டு இளம் பெண்கள்”… ஹெல்மெட் போடாத பைக் ஓட்டிகள்… ஒரே நேரத்தில் இவ்வளவா..? அதிர்ச்சி சம்பவம்..!!

மும்பையில் சாலை பாதுகாப்பு மீறல்கள் குறித்து மீண்டும் கவலை கிளப்பும் வகையில், கோரேகான் பகுதியில் ஓபராய் மால் அருகே ஓடும் ஒரு எஸ்யூவியின் சன்ரூஃப் மீது இரண்டு பெண்கள் அமர்ந்திருப்பதை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. “சன்ரூஃப் மாருதி ஜிப்சியாக…

Read more

“என்னை ரூமுக்குள் வைத்து”… மாமியாரும் கணவனும் சேர்ந்து… குழந்தையுடன் ஆபத்தில் இருக்கேன்… பெண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ… இறுதியில் ஷாக் ட்விஸ்ட்…!!

இந்தூரில் குடும்ப வன்முறை குறித்த புகாரில் தொடர்புடைய ஒரு பெண் பதிவு செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நகரம் முழுவதும் பரபரப்பு நிலவியது. அந்த வீடியோவில், தனது மாமியார் மற்றும் கணவர் தன்னைத் தாக்க முயன்றதாகவும், குழந்தையுடன் ஒரு…

Read more

“பேரணியின் போது வெடித்த மோதல்”.. போலீசாருடன் வாக்குவாதம்… 28 மாணவர்கள் கைது… வைரலாகும் வீடியோ…!!!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜெ.என்.யு.) மாணவர்களுக்கு இடையில் வெடித்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, இடதுசாரி மாணவர் அமைப்புகள் நேற்று போராட்டம் நடத்தின. ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,…

Read more

நீங்க நல்ல வேலையில் இருக்கீங்க..! “நன்றாக சம்பாதிக்கும் மனைவிக்கு ஜீவனாம்சம் தேவையில்லை”… விவாகரத்து வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு…!!

டெல்லி உயர் நீதிமன்றம், விவாகரத்து வழக்குகளில் நிரந்தர ஜீவனாம்சம் (பராமரிப்பு தொகை) வழங்குவது தொடர்பாக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரும், இந்திய ரயில்வேயில் குரூப்-ஏ அதிகாரியாக பணியாற்றும் பெண்ணும் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.…

Read more

எனக்கு தேர்தலில் போட்டியிட சீட்டு கொடுங்க…! “லாலு பிரசாத் யாதவ் வீட்டின் முன்பாக கண்ணீர் விட்டு கதறி அழுது சட்டையை கிழித்து”… தரையில் உருண்ட நிர்வாகியால் பரபரப்பு..!!

பீகார் மாநில சட்டசபைக்கு வரவிருக்கும் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட இந்த தேர்தலில், முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதி வாக்களிப்பும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம்…

Read more

அதிகார துஷ்பிரயோகம்…. CCTV-யில் சிக்கிய ‘திக்… திக்…’ தாக்குதல்…. ஆக்ரா போலீஸ் அதிகாரி மீது பொதுமக்கள் கடும் கொந்தளிப்பு….!!

ஆக்ராவில் ஒரு தொழிலதிபரை காவல்துறை அதிகாரி ஒருவர் அடித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. காவல்துறை அதிகாரி தொழிலதிபரை அடித்துவிட்டு, பின்னர் கேமராவைப் பார்த்து அங்கிருந்து தப்பி ஓடியதாக…

Read more

இது அணிலா இல்ல அரக்கனா…? “முதல்ல பாம்பு இப்ப பச்சோந்தி”… வேட்டையாடி கொன்று சாப்பிட்ட அணில்… வைரலாகும் வீடியோ…!!!

இயற்கையில் அரிதாகக் காணப்படும் ஒரு காட்சி தற்போது சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக வேர்க்கடலை, விதைகள், பழங்கள் மற்றும் சிறிய பூச்சிகளை உணவாகக் கொள்ளும் அணில்கள், சில நேரங்களில் ஆச்சரியப்பட வைக்கும் விதமாக பெரிய உயிரினங்களையும் வேட்டையாடுவதாக தெரியவந்துள்ளது.…

Read more

“நரகம் இப்படித்தான் இருக்கும்”… எறும்பு கூட்டத்துக்குள் சிக்கி பரிதவித்த புழு… இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, “நரகம் என்றால் இதுதான்” என மக்களை பதறச் செய்துள்ளது. அந்த வீடியோவில் ஒரு மனிதன் உயிருடன் இருக்கும் ஒரு பெரிய பூச்சியை எறும்புகளின் கூட்டத்துக்குள் வீசுவது போல் காட்சி அமைந்துள்ளது. அதன்…

Read more

“ரொம்ப அநியாயம்”… தங்கத்தால் விரல்களை பறிகொடுத்த பெண்… அரிவாளால் வெட்டி ஆட்டைய போட்ட திருடன்… பதற வைக்கும் காணொளி..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடுரோட்டில் பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற கொள்ளையர்கள், அரிவாளால் தாக்கி அவருடைய இரண்டு விரல்களை துண்டித்த அதிர்ச்சிகரமான சம்பவம் கடந்த மாதம் நடந்தது. அந்தச் சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

Read more

தொழிலதிபர் மகனின் மது விருந்து…. போலீஸை தாக்கிய நபர்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

குஜராத் மாநிலம் ஆல்தான் காவல் நிலைய போலீசார், தொழிலதிபர் சமீர் ஷாவின் மகனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் மது விருந்து ஒன்றை கலைத்தனர். இந்த சம்பவம் காந்தர்வன் ஹோட்டலுக்கு வெளியே நடந்தது. விருந்தின் போது, ஹோட்டலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு…

Read more

இப்படி அநியாயம் பண்றீங்களே..! “கணவனும் மாமனாரும் சேர்ந்து ஒரு பெண்ணை நடு ரோட்டில்”… சுற்றி இன்று வேடிக்கை பார்த்த மக்கள்… பகீர் வீடியோ…!

ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் தந்தேராஸ் பண்டிகை நாளன்று நடந்த கொடூர சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தந்தேராஸ் நாளில் லட்சுமி தேவியை வழிபடும் வேளையில், ஒரு பெண்ணை அவரது கணவரும் மாமனாரும் நடுத்தெருவில் தாக்கிய வீடியோ வைரலாகியுள்ளது. இந்த…

Read more

இப்படியும் நடக்குமா..? “கொட்டாவி விடும்போது சிக்கிய தாடை”… வாயை மூட முடியாமல் தவிப்பு… டாக்டர் என்ன செய்தார் தெரியுமா..? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளத்தில் தற்போது வைரல் ஆகும் ஒரு வீடியோ இப்படியும் நடக்குமா என்ற விதத்தில் மிகவும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. அதாவது கன்னியாகுமரி-திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வடநாட்டு பயணி ஒருவர் சென்றார். அவர் கொட்டாவி விடும்போது திடீரென அவருடைய தாடை ஸ்டக்…

Read more

இனி பெற்றோரை கவனிக்காவிட்டால் சம்பளம் கிடையாது…! “அரசு ஊழியர்களுக்கு செக்”… விரைவில் அமலாகிறது புதிய சட்டம்…!!!

சமீபகாலமாக பெற்றோர்களின் சொத்துக்களை வாங்கிவிட்டு பிள்ளைகள் அவர்களை தனியாக விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பிள்ளைகளிடம் சொத்து முழுவதும் கொடுத்துவிட்டு பெற்றோர்கள் கலங்கி நிற்கிறார்கள். இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு முடிவு கட்டும் விதமாக தற்போது தெலுங்கானா மாநில அரசு ஒரு…

Read more

“பொழப்பே போச்சு”… இது தேவையா…? ரயில்வே ஸ்டேஷனில் வாட்சை பறிகொடுத்து கலங்கிய பயணி…. சமோசா விற்பனைகாரர் மீது பாய்ந்தது ஆக்சன்.. வீடியோ வைரல்..!!

மத்தியப் பிரதேசத்தின் “கலாச்சார தலைநகரம்” என்று அழைக்கப்படும் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் நடந்த ஒரு வெட்கக்கேடான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையத்தின் 5-ஆம் பிளாட்பாரத்தில் சமோசா விற்பனையாளர் ஒருவரின் அசம்பாவித நடத்தை சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகியுள்ளது. அதாவது…

Read more

மனசாட்சியே இல்லையா.? “நீங்க சாப்பிடுறதா இருந்தா இப்படி பண்ணுவீங்களா”… எச்சில் பிளாஸ்டிக் பார்சலை கழுவி மீண்டும் ரயிலில் உணவு வழங்கிய அதிர்ச்சி… வீடியோ வைரல்..!!!

இந்திய ரயில்வேயின் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் கழுவி மீண்டும் பயன்படுத்தப்படுவதாக வெளிப்பட்டுள்ளது. இதை வெளிச்சமிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, ரயில்வே நிர்வாகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சத்னாவைச் சேர்ந்த பயணி ரவி…

Read more

பாவம் அம்புட்டு பேரும் குழந்தைகள்..! “அரசு பள்ளியில் வகுப்பறையை தண்ணீர் வைத்து சுத்தம் செய்த மாணவர்கள்”… பெற்றோரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!!!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில், அரசுப் பள்ளி வகுப்பறையைச் சிறு குழந்தைகள் துடைத்து சுத்தம் செய்யும் காட்சி சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை வெளியான அந்த வீடியோவில், பள்ளி சீருடை அணிந்த மூன்று சிறுமிகள் மற்றும் ஒரு…

Read more

“இவ்ளோ வேகமா ஏன் ஓட்டுறீங்க” குறுக்கே வந்த நாய்…. ‘Sudden Brake’ போட்டதால் நடந்த அசம்பவிதம்…. 16 வயது மாணவர் பலி…. பதற வைக்கும் காணொளி….!!

போபாலின் கோலார் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஒரு விபத்தில், 16 வயது மாணவர் அதித்யவீர் சவுத்ரி உயிரிழந்தார். ஆதித்யவீர் தனது ஐந்து நண்பர்களுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அவர்களது கார் அதிக வேகத்தில் சென்றபோது, திடீரென ஒரு நாய் சாலையில்…

Read more

கவனமா இருங்க மக்களே…. கொட்டாவி விட்டதால சிக்கல்…. “வாய மூடவே முடியல” ரயில் நிலையத்தில் திணறிய இளைஞர்….!!

ஒரு நாளில் அடிக்கடி கொட்டாவி விடுவது பலருக்கும் பழக்கமாக இருக்கும். ஆனால், அளவுக்கு மீறி கொட்டாவி விடுவது சில சமயங்களில் பிரச்சினையை உண்டாக்கலாம். பாலக்காடு ரயில் நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், கன்னியாகுமாரி-திப்ருகார் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒருவர் அதிகமாக கொட்டாவி…

Read more

“லைட் மாத்த வந்துட்டு என்ன வேலை பண்ணியிருக்க?” கழிவறையில் ரகசிய கேமரா…. வசமாக சிக்கிய உரிமையாளர்…. கணவன் – மனைவி ஷாக்….!!

ஹைதராபாத்தில் உள்ள யூசுப்குடா பகுதியில் வசிக்கும் புக்யா சங்க்ருதி என்ற பெண், தனது வாடகை வீட்டின் குளியலறையில் உள்ள விளக்கு பல்ப் ஹோல்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கேமராவை அக்டோபர் 13 அன்று கண்டுபிடித்தார். அவர் தனது கணவர் நெனவத் உமேஷுடன்…

Read more

பங்குச் சந்தையில் நஷ்டம்…. வீட்டிற்குள் புகுந்து கொள்ளை, கொலை முயற்சி…. அண்டை வீட்டுப் பெண் கைது….!!

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கீழ்வாய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த லதாகுமாரி என்பவரின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் சுமையா என்ற பெண், அக்டோபர் 9 அன்று லதாகுமாரியின் வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகளைத் திருட முயன்றார். இதை லதாகுமாரி தடுக்க முயலவே, சுமையா…

Read more

இதெல்லாம் என்ன பழக்கம்…. தேங்காய் உடைப்பது, ஆரத்தி எடுப்பது…. ரயிலில் ஊழியர்கள் செய்யும் அட்டூலியம்…. கேள்விக்குறியாகும் பயணிகளின் பாதுகாப்பு….!!

இந்திய ரயில்வேயில் நடந்த மற்றொரு சம்பவம் ஆன்லைனில் வைரலாகி, பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பு ஒரு ரயில்வே ஊழியர், பயணிக்கும் ரயிலின் கதவு அருகே தண்ணீரால் கழுவி, இந்து மரபுப்படி தேங்காய் உடைத்தார். இது பலரால் ஆதரிக்கப்பட்டாலும், சில விமர்சனங்களும் எழுந்தன.…

Read more

24 திருநங்கைகள் ஆசிட் குடித்து கூட்டு தற்கொலை முயற்சி… இரு குழுக்களுக்கு இடையேயான விரோதமா?… வெளியான பரபரப்பு பின்னணி..!!!!

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நந்தலால்புரா பகுதியில், இரு திருநங்கை குழுக்களுக்கு இடையே நீண்ட காலமாக நடந்து வரும் சச்சரவு புதன்கிழமை மிகப் பெரிய உச்சக்கட்டத்தை எட்டியது. நந்தலால்புராவைச் சேர்ந்த 24 திருநங்கைகள், ஹஜி எனப்படும் சப்னா ஹஜி மற்றும் அவரது தொடர்புகளின்…

Read more

நடுஇரவில் ஓடிய தலை இல்லாத பேய்… நடுங்கிப்போன வாகன ஓட்டிகள்… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.. வைரலாகும் அதிர்ச்சியான வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்க் மாவட்டத்தில், இரவு நேரத்தில் ஒரு வெறித்த சாலையில் ‘தலை இல்லாத பேய்’ போன்று தோன்றிய சம்பவம், பார்த்தவர்கள் உள்ளங்களை நடுங்க விட்டது. ஒரு மனிதர் தனது தலையை  பொம்மையை கையில் தாங்கி, சாலையில் ஓடி கொண்டிருக்கும் காட்சி,…

Read more

அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து… ஜன்னல் வழியாக குதித்து தப்பிய பயணிகள்… வைரலாகும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்…!!!!

ஹிமாச்சல பிரதேசத்தில், ஷிம்லாவின் ராம்பூர் பஜாரில் இயக்கத்தில் இருந்த எச்ஆர்டிசி பேருந்தில் திடீரென தீப்பற்றிய சம்பவம் பயணிகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. வெள்ளிக்கிழமை மாலை நடந்த இந்த விபத்தில், பேருந்தில் இருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் ஜன்னல் வழியாக குதித்து தங்கள்…

Read more

“பாவம் அந்த குழந்தைங்க அத கூட நினைச்சு பார்க்கல..!”…இரட்டை குழந்தைகளுடன் தனித்து வாழ்ந்த பெண்… எதிர்வீட்டு நபரால் நேர்ந்த கொடுரம்… வெளியான பகீர் பின்னணி…!!!

விசாகப்பட்டினத்தில் நடந்த பயங்கர சம்பவம் ஒரு தனித்து வாழ்ந்த பெண்ணின் உயிரை பறித்ததோடு, அவரது இரு குழந்தைகளை அநாதைகளாக்கியுள்ளது. ஸ்ரவண சந்தியாராணி என்ற 38 வயது பெண்மணி, தனது எட்டு வயது இரட்டை ஆண் குழந்தைகளுடன் அக்கையபாலெம் பகுதியில் வாடகை வீட்டில்…

Read more

“ஆஹா 200 வகை சமோசாவா?”… நூடுல்ஸ் முதல் காளான் வரை… புதுமையான மெனுவை காட்டிய விற்பனையாளர்… வைரலாகும் வீடியோ…!!!

பஞ்சாபின் ஜலந்தர் நகரைச் சேர்ந்த ஒரு தெரு உணவு விற்பனையாளர், இந்தியாவின் பிரியமான சிற்றுண்டியான சமோசாவை 200-க்கும் மேற்பட்ட வித்தியாசமான வகைகளில் தயாரித்து, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நூடுல்ஸ் சமோசா, மக்ரோனி சமோசா, காளான் சமோசா, பிண்டி (வெண்டைக்காய்) சமோசா…

Read more

உயர்ரக போதைப் பொருள் கொடுத்து பேராசிரியை மயக்கம்… சுய நினைவிழந்த நிலையில் நடந்த கொடூரம்… 2 இளைஞர்கள் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!!!

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது பிரோஸ் மற்றும் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது மார்டின் ஆண்டனி ஆகியோருக்கு, ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியையுடன் அறிமுகம் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த 13-ஆம் தேதி அவர்கள் பேராசிரியையை…

Read more

தேர்தல் முன்னோட்டம்: குஜராத் கேபினட்டில் 26 பேர் புதிய மாற்றம்… முதல் முறை அமைச்சராகும் ஜடேஜாவின் மனைவி… விறுவிறுப்பான களம்..!!!

குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சியின் கீழ் பூபேந்திரா படேல் தலைமையிலான அமைச்சரவை முழுமையாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. நேற்று அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததன் மூலம் இந்த மாற்றத்திற்கு வழிவகுத்தனர். இன்று முதல்வர் பூபேந்திரா படேல் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரதை சந்தித்து,…

Read more

கொடூரம்..! கைவிடப்பட்ட மாலில் தொங்கிய நிலையில் கிடந்த 30 வயது பெண் சடலம்… இதுதான் காரணமா?… பரபரப்பு சம்பவம்…!!!!

மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் உள்ள கைவிடப்பட்ட மாலில், 30 வயது கொண்ட ஜீதா தோமர் என்ற பெண் படிக்கட்டு ரேலில் தொங்கி கொண்டு இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். சைனிக் காலனி இடம்பெயர்ந்தவர் ஜீதா, தன் கணவருடன் பிரிந்து சில ஆண்டுகளாக…

Read more

பெண்ணுக்கு பல மாதங்களாக ஊழியம் தர மறுத்த உரிமையாளர்… கொடூரமாக தாக்கிய எம்என்எஸ் தொழிலாளர்கள்… வைரலாகும் பதற வைக்கும் வீடியோ…!!!!

மும்பையில் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தொண்டர்கள், நவி மும்பையில் உள்ள ஒரு சலூன் உரிமையாளரை கடுமையாக தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. கமோத் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், பெண் ஊழியரை துன்புறுத்தி,…

Read more

“2 மாதமாக நட்டு, போல்ட், ஆணி, வாட்ச் ஆகியவற்றை சாப்பிட்ட மனிதர்”… 3 மணி நேர ஆபரேஷன்… போராடி மீட்ட டாக்டர்கள்…. குவியும் பாராட்டுகள்….!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மருத்துவமனையின் மருத்துவர்கள் அரிதான அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர். இந்த அறுவை சிகிச்சையில், நோயாளியின் வயிற்றிலிருந்து இரும்பு ஆணிகள், நட்டுகள், போல்ட்கள், மேலும் ஒரு வாட்ச் ஆகியவற்றை  மருத்துவர்கள் வெற்றிகரமாக…

Read more

இவங்க ரயில்வே ஊழியர்களா இல்ல WWE போட்டியாளர்களா…? “ரயில்வே ஸ்டேஷனில் பயங்கரமாக வெடித்த மோதல்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

தலைநகர் டெல்லியின் நிஜாமுதீன் ரெயில் நிலையத்தில் நேற்று பரபரப்பான சம்பவம் நடைபெற்றது. அங்கு பணியாற்றும் IRCTC ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டது. ஆரம்பத்தில் சிறிய வாக்குவாதமாக தொடங்கிய தகராறு, சில நொடிகளில் கைகலப்பாக மாறியது. கோபத்தின் உச்சத்தில்…

Read more

அது என்னோட சாப்பாடு..! “கம்பால அடிச்சாலும் சரி தண்ணிய ஊத்துனாலும் சரி விட முடியாது”… மலைப்பாம்பின் பிடியில் சிக்கிய உயிரினம்… மீட்கவே முடியல… அதிர்ச்சி வீடியோ..!!

மலைப்பாம்புகள் விஷமற்றவையாக இருந்தாலும், அவற்றின் வலிமை மற்றும் வேட்டையாடும் திறன் காரணமாக உலகின் மிக ஆபத்தான பாம்புகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. தற்போது, ஒரு மலைப்பாம்பு தனது இரையை விட மறுக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த 55…

Read more

தாய் அன்பிற்கு ஈடேதம்மா…! “சாலையில் ஏற முடியாமல் தவித்த குட்டி யானை”… தாய் யானையின் பாசப் போராட்டம்… இதயத்தை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ..!!!

ஒரு தாய் தனது குட்டிக்காக செய்யும் தியாகமும் பாசமும் எந்த உயிரினத்திலும் மாறாது என்பதற்கு உதாரணமாக, தாய் யானை தனது குட்டியை காப்பாற்றும் காட்சி இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை இந்திய வனத்துறை (IFS) அதிகாரி பர்வீன் கஸ்வான்…

Read more

“10 ஆண்களை திருமணம் செய்தும் அடங்காத இளம் பெண்”.. காஜலின் அழகில் மயங்கிய வாலிபர்கள்… குடும்பத்தோடு செய்ற தொழிலா இது..? கடைசியில் இந்த நிலைமை…!!

ஹரியானா மாநிலம் குரூகிராமில் 22 வயது காஜல் என்ற இளம்பெண் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது அழகால் இளைஞர்களை ஈர்த்து, திருமணம் என்ற பெயரில் அவர்களை ஏமாற்றி, பணம், நகைகள் மற்றும் பொருட்களைத் திருடி தப்பி ஓடியதாக குற்றச்சாட்டு உள்ளது.…

Read more

“8 வருஷ போராட்டம்”… இனி ORS என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது… போராடி வெற்றி பெற்ற டாக்டர்… பின்னணி இதோ..!!

ஹைதராபாத் சேர்ந்த குழந்தைகள் மருத்துவர் டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ், 8 ஆண்டுகள் தொடர்ந்து போராடியதன் விளைவாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர அமைப்பான FSSAI (உணவு பாதுகாப்பு மற்றும் தர அமைப்பு ஆணையம்) பெரிய முடிவை எடுத்துள்ளது. அக்டோபர் 14,…

Read more

100 கிலோ பன்னீர்…. 450 கிலோ பால்கோவா….. எல்லாம் கெட்டுப்போனது…. தீபாவளி வரை வேட்டை தொடரும்…. உணவு பாதுகாப்பு துறை அதிரடி….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் நோய்டாவில் தீபாவளி பண்டிகைக்கு முன்பு, உணவு பாதுகாப்பு துறை கலப்பட உணவு பொருட்களை விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தது. வியாழக்கிழமை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சூர்ஜ்பூர் பகுதியில் உள்ள சோனு பன்னீர் கடையை ஆய்வு செய்தனர்.…

Read more

“இது பிரியாணி விருந்தா இல்ல போர்க்களமா”…? பிரியாணி பொட்டலத்திற்காக கூட்டம் கூட்டமாக வந்த ஓவைசி கட்சி ஆதரவாளர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள தேர்தலால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தியா கூட்டணியில் இருந்த ஓவைசியின் AIMIM கட்சி, தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இந்நிலையில், கிஷன்கஞ்ச் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் தவுசிப் ஆலம், தனது வேட்பு மனு…

Read more

அட இது என்னம்மா..? போலீஸார் கண்முன்னே பேராசிரியருக்கு பளார் விட்ட பெண்… பேசிக் கொண்டிருக்கும்போதே கைகலப்பு… அதிர்ச்சி வீடியோ…!!

டெல்லி பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் மாதம் நடந்த மாணவர் சங்க தேர்தலில் ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு வெற்றி பெற்றது. இந்நிலையில், ஏபிவிபி-யின் இணைச் செயலாளர் தீபிகா ஜா உள்ளிட்ட இரண்டு உறுப்பினர்கள், டாக்டர் பீம் ராவ்…

Read more

ஆள விடு சாமி தப்பிச்சா போதும்..! “ஸ்கூட்டியை கீழே போட்டுவிட்டு சட்டை இல்லாமல் நடு ரோட்டில் ஓடிய வாலிபர்”… படாத பாடுபடுத்திய தேனீக்கள்… வீடியோ வைரல்.. !!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பரேலி நகரில், வெள்ளிக்கிழமை அன்று ஒரு மனிதர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது தேனீக்கள் தாக்கிய சம்பவம் நடந்தது. இந்தத் தாக்குதலில் அவர் கடுமையாக காயமடைந்தார். சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவில், அந்த நபர் தேனீக்களிடமிருந்து தப்பிக்க சாலையில் நடந்து…

Read more

Other Story