பெற்றோர்களே உஷார்…! தீபாவளிக்கு அறிமுகமான புதிய துப்பாக்கி… கண் பாதிப்பால் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி… பெரும் அதிர்ச்சி..!!

நாடு முழுவதும் கடந்த 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் போல இந்த வருடமும் புதிய வகை பட்டாசுகள் சந்தையில் விற்பனைக்கு வந்தன. அதில், மத்திய பிரதேசத்தின் போபாலில் “புதிய ரக தீபாவளி துப்பாக்கி” என்ற பெயரில்…

Read more

“பிகினி ஆடையில் புனித நீராடல்”… ரிஷிகேஷில் வெளிநாட்டு பெண்ணின் கவர்ச்சி பக்தி.. வீடியோ வைரல்..!!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷ் பகுதியில், லக்ஷ்மண் ஜூலா அருகே பிகினி அணிந்து கங்கை நதியில் நீராடிய வெளிநாட்டு பெண்ணின் காணொளி இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட அந்தக் காணொளியில், அந்தப் பெண் கங்கை நதிக்கரையில்…

Read more

ஒரு பயமே இல்லாம போச்சு..! பட்டப்பகலில் இவ்வளவு துணிச்சலா..? ரூ.2 லட்சத்தை கடைக்குள் புகுந்து அசால்டாக ஆட்டைய போட்ட நபர்… அதிர்ச்சி வீடியோ..!!!

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் உள்ள ஒரு பழ வியாபாரியின் கடையில் இருந்து ₹2 லட்சம் ரொக்கம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை பகல் நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம், கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. வீடியோ…

Read more

இந்தியர்களின் இதயத்தை வென்ற வீடியோ…! “தீபாவளி பண்டிகையை கொண்டாடிய முஸ்லிம் குடும்பத்தினர்”… குழந்தைகளின் ஆசைக்காக பெற்றோரின் நெகிழ்ச்சி செயல்..!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒளிரும் ஒரு மனம் கவர்ந்த காணொளி, மத எல்லைகளைத் தாண்டிய ஒற்றுமையின் அழகை வெளிப்படுத்துகிறது. அமைதியான ஒரு தெருவில், முஸ்லிம் குடும்பம் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் காட்சி, நாடு முழுவதும் மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது.…

Read more

“இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்”… ராணுவத்தில் உயர்ந்த பதவி வழங்கி கௌரவிப்பு…!!!

இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ராணுவத்தில் ‘லெப்டினன்ட் கர்னல்’ பதவியுடன் கவுரவிக்கப்பட்டுள்ளார். அரியானாவைச் சேர்ந்த 27 வயதான நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டிகள்…

Read more

“முஸ்லிம் என்பதால் இந்திய அணியில் சார்பாஸ் கானுக்கு இடமில்லை”… காங்கிரஸ் பெண் தலைவர் பரபரப்பு குற்றசாட்டு… பாஜக கடும் கண்டனம்..!!!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கானுக்கு இந்தியா ‘ஏ’ அணியில் இடம் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. 28 வயதான சர்பராஸ் கான், உள்ளூர் முதல்தர போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். ஆரம்பகாலத்தில் அதிக உடல் எடையுடன்…

Read more

வீட்ல கூட பாதுகாப்பு இல்லையா..? “தூங்கிக் கொண்டிருந்த 27 வயது இளம்பெண்”… வீட்டிற்குள் புகுந்து மாறி மாறி 5 பேர் செய்த கொடூரம்… உச்சகட்ட அதிர்ச்சி..!!!

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு அருகே கங்கொண்டனஹள்ளியில் வசித்து வரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் மீது ஐந்து பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு, அந்த…

Read more

சீமா-சச்சின் மீண்டும் ட்ரெண்டிங்…. பாகிஸ்தான் – இந்தியா காதல் ஜோடி…. மீண்டும் வைரலாக என்ன காரணம்….? 1 Crore Views கடந்த வைரல் வீடியோ….!!l

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த சீமா ஹைதர், தனது காதலரான சச்சினுடன் சேர்ந்து பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய ஒரு புதிய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது. இந்த ஜோடி ஒரு வயல்வெளியில் நின்று இந்த ரொமான்டிக்…

Read more

பைக் ஸ்டண்ட்டை தடுத்த போலீஸ்…. இளைஞர்கள் கும்பலால் நடுரோட்டில் கத்திக்குத்து…. விழிப்புணர்வுடன் தப்பிய கான்ஸ்டபிள்…. வைரலாகும் சிசிடிவி காட்சி….!!

ராஜஸ்தான் மாநிலத்தின் சிரோஹி மாவட்டத்தில், கடந்த திங்கள்கிழமை மாலையில் ஆபுரோட் பஸ் நிலையத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஓம்பிரகாஷ் தீபாவளி நேரத்தில் பணியில் இருந்தார். அப்போது, நான்கு இளைஞர்கள் சாலையில் பைக் ஸ்டண்ட் செய்ததை அவர் பார்த்து தடுத்து, அங்கிருந்து போகச் சொன்னார்.…

Read more

விதிமுறையை மீறினால் இதுதான் நடக்கும்…. பைக்கில் பட்டாசு ஏற்றிச் சென்ற இளைஞர்கள்…. கண்ணிமைக்கும் நேரத்தில் வெடித்துச் சிதறிய பைக்…. தீபாவளி இரவில் நடந்த சோகம்….!!

ஒடிசா மாநிலம் கட்டக் மாவட்டத்தில் உள்ள சௌல்ட்ரியகஞ்ச் என்ற இடத்தில், தீபாவளி பண்டிகை இரவில் பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. இரண்டு இளைஞர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் அதிக அளவிலான பட்டாசுகளை ஏற்றிச் சென்றபோது, அருகில் எங்கோ வெடித்த ஒரு பட்டாசின் தீப்பொறி,…

Read more

“குருஜி, மன்னிச்சிடுங்க” மாணவன் கதறக் கதற அடித்த ஆசிரியர்…. ஒரு ஃபோன் பேசியதால் நடந்த விபரீதம்…. கர்நாடக வேதப் பள்ளியில் நடந்த அதிர்ச்சி….!!

கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்கா மாவட்டத்தில், நாயக்கனஹட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ குரு திப்பேஸ்வரசுவாமி கோயிலின் குடியிருப்பு வேதப் பள்ளியில் சமஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றும் வீரேஷ் ஹிரேமட் என்றவர், 9 வயது மாணவர் தருணை மிகவும் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.…

Read more

அடக்கடவுளே..! “தலைமுடியை அழகாக போய் கடைசில முடியோடு சிக்கிக்கிட்டீங்களே”… ஹேர் ஸ்ட்ரெட்னரால் பரிதாப நிலையில் பெண்… அதிர்ச்சி வீடியோ..!!!

பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் முக்கியமான இடத்தைப் பெற்றவை — ஹேர் ஸ்ட்ரைட்டனர்கள், கர்லர்கள், ட்ரையர்கள் போன்ற ஹேர் ஸ்டைலிங் கருவிகள். இவை இன்று அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. சிறப்பு நிகழ்வுகளிலும், ஸ்டைலான தோற்றத்திற்காகவும் பெரும்பாலானோர் அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.…

Read more

“மரண விளையாட்டு”… உடம்பு முழுவதும் பட்டாசுகளை சுற்றி வெடிக்க வைத்த வாலிபர்… கடைசி வரை விடவே இல்ல… அப்புறம் என்னாச்சு..? பதற வைக்கும் வீடியோ…!!!

இன்றைய உலகில், சமூக ஊடகங்களில் தினமும் புதிய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. சில வீடியோக்கள் சிரிப்பைத் தருகின்றன, சில சிந்திக்கத் தூண்டுகின்றன, இன்னும் சில இதயத்தை உருக்கும் வகையிலும் இருக்கின்றன. ஆனால் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ, அதிர்ச்சியையும் அதே சமயம்…

Read more

எப்பவாவது யோசித்து இருக்கீங்களா..! “ஓடும் ஆற்றின் நடுவே பாலம் கட்ட அடித்தளம் எப்படி போடப்படுகிறது தெரியுமா”..? பலரும் அறியாத விஷயம்… ஒரே வீடியோவில் இதோ..!!

நாம் பல உயரமான நெடுஞ்சாலைகள், ரயில்வே பாலங்களை பார்த்திருக்கிறோம். ஆனால், ஓடும் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும்போது — அதன் தூண்களுக்கு அடித்தளம் எவ்வாறு அமைக்கப்படுகிறது என்பது பெரும்பாலானோருக்கு ஆச்சரியம்தான். நிலத்தில் இது எளிதாகச் செய்யப்படலாம்; ஆனால் வேகமாகப் பாயும் ஆற்றின்…

Read more

என் கண்ணையே நம்ப முடியலையே..! “பசுமாட்டின் மடியில் பால் குடித்த விஷப்பாம்பு”… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

பாம்புகள் என்பது இயல்பாகவே ஆபத்தானவை என்பது அனைவரும் அறிந்ததே. பெரும்பாலானோர் அவற்றின் அருகே கூட செல்ல அஞ்சுவார்கள். ஆனால் சிலர் பாம்புகளைப் பிடித்து மீட்பதில் ஆர்வம் காட்டுவார்கள். இவ்வாறான நேரங்களில் படம் பிடிக்கப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பெரிதும் வைரலாகும். இதேபோல்,…

Read more

“ஆபீஸ் கேட் முன்பாக குவிந்த தீபாவளி போனஸ்”… ஆத்திரத்தில் தூக்கி வீசிய ஊழியர்கள்…. ஏன் தெரியுமா..? அதிர்ச்சி வீடியோ..!!!

ஹரியானாவின் சோனிபட்டில், தீபாவளியை முன்னிட்டு ஊழியர்கள் எதிர்பார்த்ததைவிட விசித்திரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கன்னௌர் பகுதிக்குரிய ஒரு நிறுவனத்தில் ஊழியர்கள் தீபாவளி போனஸை உறுதியுடன் எதிர்பார்த்தனர். ஆனால், போனஸுக்கு பதிலாக, அவர்களுக்கு சன் பாப்டி பெட்டி வழங்கப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் கோபமடைந்தனர். அவர்கள்…

Read more

“காதல் திருமணம்”… பஞ்சாயத்து பேசி சமரசம் செய்ய சென்ற வாலிபர்… கர்ப்பிணி மனைவியின் கண்முன்னே துடிதுடிக்க கொன்ற குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்..!!!

சத்தீஷ்கர் மாநிலம் துர்க் நகரில், பூஜா மற்றும் திலக் சாகு என்ற காதல் ஜோடி குடும்ப அனுமதியின்றி காதலித்து வந்தனர். இருவரின் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இவர்கள் ஒப்புதல் இல்லாமல் கோவிலில் திருமணம் செய்தனர். இதனை தெரிந்து கொண்ட இரு…

Read more

“பல் சிகிச்சைக்காக சென்ற 21 வயது இளம்பெண்”.. டாக்டர் செய்த அசிங்கம்… தட்டி தூக்கிய போலீஸ்… அதிர்ச்சி பின்னணி.!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் தனியார் கிளினிக்கில் பணிபுரிந்த தோல் மருத்துவர் பிரவீன் (56) மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். புதன்கிழமை, கடந்த 18-ம் தேதி, தோல் சிகிச்சைக்காக 21 வயதான இளம்பெண் பிரவீனின்…

Read more

“வேலை பார்க்கும் போது மலர்ந்த காதல்”… திருமணம் செய்யாமலேயே கணவன் மனைவியாக வாழ்ந்த ஜோடி… 2 நாட்களாக திறக்கப்படாத கதவு… திடுக்கிட வைக்கும் சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா ஜிகினி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் காதல் ஜோடி ஒரே வீட்டில் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலராக வேலை செய்தவர் ராகேஷ் பாத்ரா (23).…

Read more

“மாமியார் வீட்டில் இருந்த தலித் நபர்”… காரில் கடத்தி சிறுநீரை குடிக்க வைத்து கொடூரமாக தாக்குதல்… மீண்டும் அரங்கேறிய ஒரு பயங்கரம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் பிந்த் மாவட்டத்தில் தலித் இளைஞர் ஒருவரை மூன்று பேர் தாக்கி, சிறுநீர் குடிக்க வற்புறுத்திய கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தாமோவில் நடந்த கால் கழுவும் சர்ச்சைக்கு பிறகு  இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் தகவலின்படி,…

Read more

வேற ஒருத்தன் கூடயும்..! “காட்டுப்பகுதியில் எலும்பு கூடாக மீட்கப்பட்ட பெண்”…. கள்ளக்காதலனு சொன்ன திடுக்கிடும் காரணம்… பகீர் பின்னணி…!!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே உள்ள ஆஞ்சக்கொம்பு பகுதியைச் சேர்ந்தவர் வள்ளியம்மா (45). பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர், திருமணமானவர்; கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு…

Read more

என் பொண்டாட்டி தொல்லை தாங்க முடியல…! “கல்யாணம் ஆகி 5 மாசம் தான் ஆகுது”… என் சாவுக்கு அவ தான் காரணம்… வீடியோ வெளியிட்டு ரயில் முன் பாய்ந்த கணவன்… பகீர்..!!

பெங்களூரு தெற்கு  மாவட்டம் ஆரோஹள்ளி அருகே உள்ள அன்னதொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவந்த்குமார் (30). இவர் பிடதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். சுமார் 5 மாதங்களுக்கு முன்பு மல்லிகா என்ற இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.…

Read more

அடப்பாவிகளா..! உங்க அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லையா..? ஓடும் காரில் வெடித்து சிதறிய பட்டாசுகள்… உசுருக்கே உலை வச்சிருவாங்க போல… அதிர்ச்சி வீடியோ..!!

தீபாவளி என்பது ஒளி மற்றும் மகிழ்ச்சியின் பண்டிகை. ஆனால் சிலர் சமூக ஊடகங்களில் லைக்குகள், பார்வைகள் பெறுவதற்காக தங்கள் உயிரையே ஆபத்தில் இட்டுக்கொண்டு ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுகின்றனர். இத்தகையதொரு சம்பவம் உத்தரபிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் நடந்துள்ளது. திங்கள்கிழமை இரவு, ஓடும் காருக்குள்…

Read more

“நள்ளிரவு நேரம்”… நடு ரோட்டில் புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தை… கண் கலங்க வைக்கும் அழுகுரல்… போலீசாரின் மனிதநேயம்… வைரலாகும் வீடியோ…!!

மும்பை நகரில் நள்ளிரவு நேரத்தில் கைவிடப்பட்டிருந்த ஒரு புதிதாகப் பிறந்த குழந்தையை, காவல்துறை அதிகாரிகள் துரிதமாக மீட்டனர். மனிதநேயம் கலந்த இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. போலீஸ் தகவலின்படி, பங்கூர் நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கோரேகான்…

Read more

அந்தக் காவலாளி பாவம்..! “பட்டப்பகலில் கொடூரமாக தாக்கி தரதரவென இழுத்துச் சென்ற பெண்”.. எவ்வளவு சொல்லியும் நிறுத்தல… பதற வைக்கும் வீடியோ..!!

கிரேட்டர் நொய்டாவில் உள்ள பிரசிதம் சொசைட்டியில், பாதுகாவலரை தாக்கியதாக அஞ்சு சர்மா என்ற பெண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றதாகவும், அது சொசைட்டியின் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி, தற்போது சமூக ஊடகங்களில்…

Read more

ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் ஸ்வீட்.! தங்கத்தால் செய்யப்பட்ட ஸ்வர்ண பிரசாதம்… விலை எவ்வளவுன்னு தெரிஞ்சா ஆடிப் போயிடுவீங்க…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பிரபல இனிப்பு கடை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கத்தால் செய்யப்பட்ட விசேஷ இனிப்பை அறிமுகம் செய்துள்ளது. ‘சுவர்ண பிரசாதம்’ எனப்படும் இந்த இனிப்பு முழுவதுமாக 24 காரட் சுத்தமான, உண்ணக்கூடிய தங்கத்தால் மூடப்பட்டுள்ளது. இதன்…

Read more

அட்டகாசமான தீபாவளி பரிசு..! “15 சொகுசு கார்கள்”… ஊழியர்களுக்கு வாரி வழங்கிய உரிமையாளர்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!!

தீபாவளி பண்டிகையையொட்டி, ஒரு நிறுவனர் தனது ஊழியர்களுக்கு அளித்த பரிசு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பேசுபொருளாகியுள்ளது. MITS குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான எம்.கே. பாட்டியா, தனது நிறுவனத்தில் சிறப்பாகச் செயல்படும் ஊழியர்களுக்கு 51 சொகுசு ஸ்கார்பியோ SUV…

Read more

திக் திக் நொடிகள்…! “திடீரென ஊருக்குள் புகுந்த சிறுத்தை”… ஊரே ஒன்றுகூடி விரட்டி அடித்த சம்பவம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஹிமாச்சல் பிரதேசத்தின் உனா மாவட்டம், ஹரோலி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று ஒரு சிறுத்தை நுழைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென சிறுத்தை கிராமத்துக்குள் நுழைந்ததை கண்ட மக்கள் பயத்தில் ஓடத் தொடங்கினர். அதே…

Read more

“படிப்பை பாதியில் நிறுத்திய 34 வயது இளைஞர்”… மனநல பிரச்சனையால் பாதித்து… திடீரென வணிக வளாகத்தில் இருந்து குதித்து உயிரை விட்ட அதிர்ச்சி..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் இருந்து குதித்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த சாஹர் (34) என்கிற இளைஞர், என்ஜினீயரிங் படிப்பை பாதியில் நிறுத்தியவர் என கூறப்படுகிறது. வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால்…

Read more

பெத்த பொண்ணு கல்யாணத்தை விட கள்ளக்காதல் மோகம் பெருசா போச்சு..! “மகளின் தங்க நகைகளோடு வீட்டை விட்டு ஓடிய தந்தை”… ஹோட்டலில் கள்ளக்காதலியுடன்…. பகீர்…!!!

மகள் திருமணத்திற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகை, பணத்தை எடுத்துக் கொண்டு கள்ளக்காதலியுடன் தப்பிய தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுரேந்திரன் (50) என்பவர் கொச்சி அருகே குன்னத்துநாடு கிராமம், வெங்கோலா பகுதியில் தனது மனைவி,…

Read more

என் தங்கச்சியை லவ் பண்ணிட்டு வேற ஒருத்தியை கல்யாணம் பண்ணுவியா…? “தூங்கும்போது கொழுந்தனின் ஆணுறுப்பை வெட்டி எடுத்த அண்ணி”… அதிர்ச்சி பின்னணி…!!!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், காதலை நிராகரித்த இளைஞரின் மர்ம உறுப்பை வெட்டி தாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரயாக்ராஜில் வசித்து வருபவர் உமேஷ் (22). இவரது அண்ணனின் மனைவி மஞ்சுவின் தங்கையுடன் உமேஷுக்கு பழக்கம் ஏற்பட்டது. சில மாதங்களில் அந்த…

Read more

பகீர்! ஒரே வாரத்தில் ₹134 கோடி…. 896 கிலோ கஞ்சா, 90,000 இருமல் சிரப் பாட்டில்கள்… தொடரும் வேட்டை….!!

திரிபுரா மாநிலத்தில் கடந்த பத்து நாட்களில் போலீஸ் மற்றும் உளவுத்துறை அமைப்புகள் இணைந்து நடத்திய சோதனைகளில் பெரிய அளவில் சட்டவிரோத போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் மாணிக் சஹா சனிக்கிழமை இதை அறிவித்தார். குறிப்பாக, 896 கிலோ கஞ்சா, 90,817 பாட்டில்கள்…

Read more

மாலில் பகீர் சம்பவம்…. 34 வயது இளைஞரின் முடிவு…. மனநல பிரச்சனை தான் காரணமா….? போலீசார் மொபைலை ஆய்வு செய்வது ஏன்….?

பெங்களூருவில் உள்ள ஜி.டி. மாலில் திங்கட்கிழமை காலை நடந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 34 வயது இளைஞர் சாகர் என்றவர் மூன்றாவது தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் இதை உறுதி செய்தனர். சாகர் பொறியியல் படிப்பை…

Read more

டோர் பெல் அடித்ததும் டெலிவரி பாய்ஸ்க்கு காத்திருந்த சர்ப்ரைஸ்…. வைரலாகும் வீடியோ….!!

ஹைதராபாத் நகரத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது ஒரு டிஜிட்டல் கிரியேட்டர் ஸ்விக்கி, ப்ளிங்கிட், பிக்பாஸ்கெட், ஜெப்டோ போன்ற ஆன்லைன் ஆப்களில் இனிப்புப் பொருட்கள் ஆர்டர் செய்தார். டெலிவரி பணியாளர்கள் வந்து இனிப்புகளை கொடுக்கும் போது, அவர் அந்த இனிப்புகளை அவர்களுக்கே…

Read more

இது சாலை இல்லை, நீச்சல் குளம்…. ‘குழி 98% சாலை 2%’ வைரல் புகைப்படத்தால் மக்கள் கொந்தளிப்பு….!!

பெங்களூரின் வர்த்தூர்-குஞ்சூர் சாலை முழுவதும் தண்ணீரால் நிரம்பி, சாலையே தெரியவில்லை. அக்டோபர் 17, 2025 அன்று எடுத்த புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் ஒருவர் பகிர்ந்தார். “வழக்கமாக சாலை 98 விழுக்காடு, குழி 2 விழுக்காடு தான். ஆனால் இங்கு சாலை 2…

Read more

பகல் கொள்ளை: காரின் கண்ணாடியை நொறுக்கி… கண் இமைக்கும் நேரத்தில் ரூ. 12 லட்சம் கொள்ளை…. பகீர் CCTV காட்சி….!!

ஹரியானாவின் ஃபரிதாபாத் செக்டர்-24ல் பகலில் ஒரு அதிர்ச்சியூட்டும் திருட்டு நடந்தது. KD இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு வெளியே நின்ற காரின் கண்ணாடியை உடைத்து, இரண்டு திருடர்கள் 12 லட்சம் ரூபாய் பணம் நிரம்பிய பையைத் திருடிக்கொண்டு தப்பினர். இந்தச் சம்பவம் அருகிலுள்ள CCTV…

Read more

‘சைவ பிரியாணிக்குப் பதில் கோழி பிரியாணி’ வாடிக்கையாளர் செய்த கொடூரம்…. ஊழியர்கள் கண்ணெதிரே நடந்த பயங்கரம்….!!

உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு வாடிக்கையாளர் சைவ உணவு ஆர்டர் செய்தார். ஆனால் ஊழியர்கள் தவறுதலாக கோழி பிரியாணி கொடுத்துவிட்டனர். இதைத் தெரிந்து கொண்ட வாடிக்கையாளர் கோபமடைந்து துப்பாக்கியால் உணவக உரிமையாளரைச் சுட்டுக் கொன்றார். இந்தச்…

Read more

உ.பி.யில் பயங்கரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொல்ல மனைவி சதி….’கொலைத் திட்டம்’ ஆடியோவால் அம்பலம்….!!

உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள சியோஹாரா பகுதியில் ஒரு கிராமத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கிராம இளைஞருக்கும் கோத்வாலி தேஹத் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு நான்கு குழந்தைகள்…

Read more

மது போதையில் எல்லை மீறல்…. ‘வேணும்னா என்ன ரேப் பண்ணுங்க’ கூச்சலிட்ட பெண்…. போலீஸ் என்ன செய்யப்போகிறது….?

சில இளைஞர்களும் இளம் பெண்களும் மது குடித்துவிட்டு, பொது இடங்களில் தவறான விதத்தில் நடந்து கொள்கிறார்கள். பேருந்து நிலையங்கள், மெட்ரோ ரயில்கள் மற்றும் சாலைகளில் அவர்கள் சத்தமாக கூச்சலிடுகிறார்கள், உடைகளை கிழித்துக் கொள்கிறார்கள், அசிங்கமான வார்த்தைகளைப் பேசுகிறார்கள். இது அண்மைக் காலத்தில்…

Read more

“என் தங்கச்சியை ஏமாத்துறியா?” காதல் துரோகம் செய்த கொழுந்தன்…. பழிவாங்க ‘அந்த உறுப்பை’ வெட்டிய அண்ணி…. அதிர்ச்சி சம்பவம்….!!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாகராஜ் நகரின் மௌஐமா கிராமத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்தது. உதய் குமார் என்றவரின் மனைவி மஞ்சு. அவருக்கு ஒரு தங்கை உள்ளார். உதய் குமாரின் தம்பி உமேஷ் தனது ண்ணியின் தங்கையை மூன்று ஆண்டுகளாக…

Read more

“நம்பிக்கையின் வெளிச்சம்” விற்றுத் தீராத விளக்குகள்…. பாட்டிக்கு தீபாவளியை சிறப்பாக்கிய ‘ரியல் ஹீரோ’ போலீஸ்….!!

இன்று தீபாவளி கொண்டாட்டத்தில் உலகமே மும்முரமாக இருக்கிறது. விளக்குகள் ஏற்றி, இனிப்புகள் பகிர்ந்து, பட்டாசு வெடித்து பலரும் இந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால் எல்லோருக்கும் கொண்டாட்டங்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை. வாழ்க்கைப் போராட்டத்தில் சிலருக்கு இதுபோன்ற பண்டிகைகள் பெரிய மகிழ்ச்சியைத்…

Read more

கேரள ஹாஸ்டலில் நடுங்கும் மிரட்டல்…. பெண்ணின் ஒரு நிமிட போராட்டம்…. சிசிடிவி இல்லாமலே மதுரையில் சிக்கிய குற்றவாளி….!!

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கழக்கூட்டம் பகுதியில் ஒரு பெண்கள் ஹாஸ்டல் உள்ளது. அங்கு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு இளம் பெண் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு, ஒரு ஆண் ஹாஸ்டல்…

Read more

நம்ம நாட்டுல தான் பூரா அறிவாளியும் இருக்காங்க…! “யாராவது தேர் டிராக்டர் பாத்திருக்கீங்களா”… இவரு ஓட்டவே செய்றாரு… இணையத்தை ஆக்கிரமித்த வீடியோ..!!

சமூக ஊடகங்களில் தற்போதைய வைரல் வீடியோ ஒன்று பார்வையாளர்களை திகைக்க வைத்துள்ளது. இதில் ஒரு மனிதர் தனது டிராக்டரிலிருந்து சாதாரண டயர்களை அகற்றி, பழங்கால மன்னர்களின் தேர்களில் பயன்படுத்தப்பட்ட போல தேர் சக்கரங்களை பொருத்தியுள்ளார். வியத்தகு விஷயம் என்னவென்றால், அவர் இதை…

Read more

சேட்டை புடிச்ச பையன் சார்…! “நாயின் வாயில் பறந்த தீப்பொறி”… வீடு முழுவதும் வலம் வந்து பதற வைத்த செல்ல நாய்… இணையத்தை ஆக்கிரமித்த வீடியோ..!!!

தீபாவளி பண்டிகையை ஒட்டி சமூக ஊடகங்களில் பல்வேறு சுவாரஸ்யமான வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. அதில், இந்த முறை ஒரு செல்ல நாயின் குறும்பு வீடியோ அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. இணையத்தில் “டோகேஷ் பாய்” என அன்பாக அழைக்கப்படும் இந்த நாய் தற்போது…

Read more

“நான் மந்திரத்தை அல்ல வேலையைத்தான் செய்கிறேன்”… உங்களுக்கு சம்பள உயர்வு மட்டும் தான் முக்கியம்.. ஊழியர் எழுதிய ராஜினாமா கடிதம்… இணையத்தில் படு வைரல்..!!

தான்சானியாவில் உள்ள ஜெய் டெகோர் (JAY Decor) என்ற கட்டுமான நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் எழுதிய ராஜினாமா கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்றைய இளைஞர்களுக்கு நிலையான வேலை என்பது ஒரு உயிர்நாடி என்றாலும், சில நேரங்களில் பணியிட…

Read more

பயத்தில் நடுங்கிய சிறுமி..! “ஓடும் ரயிலில் அதுவும் பட்டப்பகலில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர்”… உங்க பொண்ணு வயசு தானே இருக்கும்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!!

ஒரு அதிர்ச்சியூட்டும் மற்றும் அவமானகரமான சம்பவம் ரயிலில் நடந்துள்ளது. பயணிகள் ரயிலில் ஒரு மைனர் (சிறுமி) பெண்ணுடன் ஒரு நபர் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, அந்த நபர் கையும் களவுமாகப் பிடிபட்டதுடன், ஒரு சக பயணி அவரது…

Read more

“சீக்கிரம் விற்று காசு பார்க்கலாம்” கோழியை திருடி சிக்கிய இளைஞர்கள்…. இறுதியில் கோபால் கொடுத்த ட்விஸ்ட்…. போலீசுக்கே ஷாக்….!!

தெலங்காணா மாநிலத்தில் உள்ள மஹபூப்நகர் மாவட்டம், ஜட்செர்லா பகுதியில் கோபால் என்றவர் வசிக்கிறார். அவர் ஆடு மேய்ப்பதோடு சிறப்பு இனக்கோழிகளை வளர்த்து அவற்றை விற்று வருமானம் பார்த்து வந்துள்ளார். ஒரு சனிக்கிழமை கோபாலும் அவரது மனைவியும் ஆடுகளை மேய்க்கச் சென்றபோது, வீட்டில்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர் 2.0″… இந்திய ராணுவ தளபதி அதிரடி அறிவிப்பு…!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த கொடூரச் சம்பவத்துக்கு பதிலளிக்கும் வகையில், இந்திய இராணுவம் மே 7ஆம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள…

Read more

15 வயது இளைய ‘மருமகன்’ மீது மோகம்…. கள்ளக்காதல் முறிவால் விபரீதம் முடிவு…. போலீசார் கண் முன் நடந்த அசம்பாவிதம்….!!

பூஜா மிஸ்ரா என்ற தில்லியைச் சேர்ந்த திருமணமான பெண், தன் கணவரின் மருமகனான அலோக் மிஸ்ராவுடன் (பூஜாவை விட 15 வயது சிறியவர்) தவறான உறவு வைத்திருந்தார். இது கணவருக்குத் தெரிந்ததும் அலோக்கை வீட்டைவிட்டு துரத்தினார். ஆனால் பூஜா தன் கணவரையும்…

Read more

ரொம்பபூமிக்கு வந்த ஏலியன்..! “சாலையில் பைக் ஓட்டிய வினோத வீடியோ”… அவரோட புத்திசாலித்தனத்தை பாராட்டியே ஆகணும்.!!

உலகம் முழுவதும் பலர் தங்கள் வாகனங்களை தனித்துவமாகவும் கவர்ச்சியாகவும் மாற்றி அமைப்பது வழக்கமாகும். சிலர் வாகனங்களை அழகாக வடிவமைத்தாலும், சிலர் வித்தியாசமான முறையில் மாற்றம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றனர். இப்போது, இப்படிப்பட்ட ஒரு வினோத பைக்கின் வீடியோ சமூக ஊடகங்களில்…

Read more

Other Story