தலைவர்களின் நினைவிடங்களை பொதுமக்கள் பார்வையிட அனுமதியில்லை…. தமிழ்நாடு அரசு அறிவிப்பு….!!!
நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் வெகு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர்…
Read more