தமிழ்நாடு நாள் பெருவிழாப் பொதுக்கூட்டம் – நாதக அழைப்பு….!!!!

சென்னை சோளிங்கநல்லூரில் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாள் பெருவிழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழர்களுக்கு தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாக பிரிக்கப்பட்டு தனி பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர்…

Read more

Other Story