டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமெளலி செய்த தவறு எது தெரியுமா?…. நடிகை கங்கனா ரனாவத் சொன்ன பதில்….!!!!

டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் “ஆா்ஆா்ஆா்” படம் சென்ற மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியாகிய இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதோடு உலகளவில் ரூபாய்.1,000 கோடிக்கும் அதிகமாக…

Read more

Other Story