கண்டெய்னரில் இருந்த டயர்கள் திருட்டு…. 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!

சென்னையிலிருந்து பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்த கண்டெய்னரில் இருந்த டயர்கள் திருடப்பட்டுள்ளது. பிரேசிலில் அதிகாரிகள் பரிசோதித்தபோது ரூ.8.29 லட்சம் மதிப்புள்ள 495 டயர்கள் திருடப்பட்டது அம்பலமாகியது. இதையடுத்து கண்டெய்னர் கொண்டு சென்ற லாரி ஓட்டுநர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.…

Read more

Other Story