சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் மற்றும் நெல்லை வந்தே பாரத் ரயில் நாளை ரத்து என அறிவிப்பு.!!
சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவெற்றியூரில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், கடற்கரை – செங்கல்பட்டு ரயில்கள் நாளை வழக்கம் போல் இயங்கும். சிந்தாதிரிப்பேட்டை…
Read more