வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனிய இரவு நேரங்களில் இந்த பிரச்சனை இருக்காது…!!!

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் லாரி உள்ளிட்ட வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு ஓய்வெடுப்பதற்கு வசதியாக ஆயிரம் ஓய்வெடுக்கும் கட்டிடங்களை கட்டும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இரவு நேரங்களில் ட்ரக் , பேருந்து மற்றும் டாக்ஸி போன்ற வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு இது வசதியாக…

Read more

Other Story