நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் லாரி உள்ளிட்ட வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு ஓய்வெடுப்பதற்கு வசதியாக ஆயிரம் ஓய்வெடுக்கும் கட்டிடங்களை கட்டும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இரவு நேரங்களில் ட்ரக் , பேருந்து மற்றும் டாக்ஸி போன்ற வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு இது வசதியாக இருக்கும். இந்த கட்டிடங்களில் பாதி எண்ணெய் நிறுவனங்களால் உருவாக்கப்படும், மீதி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனிய இரவு நேரங்களில் இந்த பிரச்சனை இருக்காது…!!!
Related Posts
அபாயகரமாக உயரும் இந்திய பெருங்கடலின் வெப்பநிலை…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!
2020-2100 ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலையானது 1.4 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் விளைவாக மழை மற்றும் புயல் தீவிரமடையும், பருவக் காற்று மாறி கடல் மட்டம் உயரும்…
Read moreAI மூலம் எனது வீடியோ…. அவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும்…. பிரதமர் மோடி..!!
சமூக ஊடகங்களை நான் பயன்படுத்தி வருகிறேன். அதை நேர்மறையாகவே பயன்படுத்தி வருகிறேன். ஆனால் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் நான் பேசுவது போல் எனது குரலில் AI தொழில்நுட்பம் மூலம் போலியான வீடியோக்களை உருவாக்குகின்றனர். இதுபோன்ற விஷயங்களை நீங்கள் எங்கு பார்த்தாலும், அவர்களுக்கு தக்க…
Read more