மெமரி சிப் விலை உயர்வால் அடுத்த காலாண்டில் ஸ்மார்ட் போன் விலை உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் மொபைல் போன் இறக்குமதி பாகங்கள் மீதான வரி 15 சதவீதத்திலிருந்து பத்து சதவீதமாக குறைந்துள்ளதால் விலை உயர்வு ஓரளவை தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே samsung மற்றும் மைக்ரான் ஆகிய நிறுவனங்கள் 15 முதல் 20% வரை விலை உயர்வை நடப்பு ஆண்டு மார்ச் காலாண்டில் அமலுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மீண்டும் ஸ்மார்ட்ஃபோன் விலை உயர்கிறது… வெளியான ஷாக் நியூஸ்…!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more