நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் லாரி உள்ளிட்ட வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு ஓய்வெடுப்பதற்கு வசதியாக ஆயிரம் ஓய்வெடுக்கும் கட்டிடங்களை கட்டும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இரவு நேரங்களில் ட்ரக் , பேருந்து மற்றும் டாக்ஸி போன்ற வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு இது வசதியாக இருக்கும். இந்த கட்டிடங்களில் பாதி எண்ணெய் நிறுவனங்களால் உருவாக்கப்படும், மீதி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனிய இரவு நேரங்களில் இந்த பிரச்சனை இருக்காது…!!!
Related Posts
“செல்போனுக்காக வந்த வழிப்பறி கும்பல்”…. வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. திருப்பூரில் அதிர்ச்சி…!!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார் (21). இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்த பிறகு விடுதிக்கு நடந்து…
Read moreஒருதலை காதல்….. இளம்பெண்ணை வீடு புகுந்து துடிக்க துடிக்க கொன்ற வாலிபர்…. கர்நாடகாவில் மீண்டும் பயங்கரம்…!!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா (20). இவர் தன்னுடைய பாட்டி கங்கம்மா மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் விஷ்வா (23) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மீது பல திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்கள்…
Read more