3 நாளில் உயிரை கொல்லும் ஆபத்தான புதிய வைரஸ்?…. ஷாக் நியூஸ்….!!!

சீனாவின் ஹெபெய் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளை பயன்படுத்தி ஒரு புதிய வைரஸை வடிவமைத்துள்ளனர். நோய் தொடர்பான ஆய்வுக்காக இந்த நோய்க்கிருமி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரை பறிக்கும் என்று கூறப்படுகிறது.…

Read more

Other Story