பொதுத்தேர்வு… இவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழை தாய் மொழியாக கொண்டிராத பத்தாம் வகுப்பு சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து நடப்பு ஆண்டு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழி தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

Read more

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடியும் வரை மின் நிறுத்தம் செய்யக்கூடாது – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்..!!

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் மின் நிறுத்தம் செய்யக்கூடாது என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார்.. கோடை காலத்தில் மின் தேவையை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர்…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய அப்டேட்…. இனி இப்படித்தான்…!!!

தமிழகத்தில்  10, 11 ,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு டுத்த மாதம் பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதாவது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு…. டவுன்லோட் செய்வது எப்படி…??

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையில் தேர்வு நடைபெற இருக்கிறது. அதேபோல 11ஆம் வகுப்பிற்கு மார்ச் 4 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பிற்கு மார்ச் 26…

Read more

பொதுத்தேர்வு வினாத்தாள்: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… சிபிஎஸ்இ எச்சரிக்கை…!!!

பொதுத்தேர்வு வினாத்தாள் என்ற பெயரில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது. 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு நாளை பொதுத் தேர்வு தொடங்குகிறது. இந்த நிலையில் பொது தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் என்ற…

Read more

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வில் 2 வகை வினாத்தாள்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு வருகின்ற மார்ச் 1ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது செய்முறை தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வு அறையிலும் இரண்டு…

Read more

தேர்வு அறையில் பழங்கள், இனிப்புகளுக்கு அனுமதி…. 10th, 12th மாணவர்களுக்கு குட் நியூஸ்…!!

10 மற்றும் 12ஆம் வகுப்பு CBSE மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் பிப். 15ஆம் தேதி தொடங்குகிறது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இந்நிலையில், டைப்-1 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், மாத்திரைகள், இனிப்பு, பழங்கள், புரோட்டின் உணவுகள், தண்ணீர் பாட்டில் போன்ற…

Read more

பொதுத்தேர்வு… வினாத்தாள் கசிந்தால் இவர்களே பொறுப்பு… அரசு தேர்வுத்துறை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் தற்போது செய்முறை தேர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பொதுத்தேர்வு தொடர்பான வினாத்தாள் கசிந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என…

Read more

பொதுத்தேர்வு… தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு பறந்து அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் முதல் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இவர்களுக்கான செய்முறை தேர்வுகளை இந்த மாதத்திற்குள் நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பொதுத்தேர்வை நடத்துவது குறித்த…

Read more

CBSE: ஹால் டிக்கெட்டுகள் வெளியானது… உடனே பாருங்க…!!!

10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் ஹால் டிக்கெட்டை cbse.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு எண் மற்றும் தேர்வு மையம்…

Read more

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. மாலை நேரத்தில் சத்தான சிற்றுண்டி… அசத்தலோ அசத்தல்…!!!

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் ஒரு மாதத்தில் பொது தேர்வு நடைபெற உள்ளது. அதாவது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் எட்டாம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு…

Read more

அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள்…. 10,12th மாணவர்களுக்கு முக்கிய தகவல்…!!!

வரும் கல்வியாண்டு (2024-2025) முதல் சிபிஎஸ்இ பாடத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மற்றும் மார்ச்சில் பொதுத்தேர்வுகள் நடைபெறும். இரண்டில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண்…

Read more

இனி ஆல்பாஸ் இல்லை…. 5 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இது கட்டாயம்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 2009 ஆம் வருடம் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவில் ஐந்து முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தோல்வி இல்லாமல் தேர்ச்சி செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் அம்மாநில அரசு 2019 ஆம் வருடம் இந்த சட்டத்தில் திருத்தம்…

Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு…. மாதிரி வினாத்தாள் வெளியீடு….!!

தமிழகத்தில் 2023-24 ஆம் வருடத்திற்கான 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளி கல்வித் துறை வெளியிட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு பொது தேர்வு எட்டாம் தேதியும், 11ஆம் வகுப்பு பொது தேர்வு 4 ஆம்…

Read more

10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்: தமிழக அரசுப்பள்ளிகளுக்கு பறந்தது முக்கிய உத்தரவு…!!

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வானது தமிழகத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் அரசு பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பில் காலாண்டு தேர்வில் தேர்ச்சி குறித்து ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமை நடைபெற்றது. இந்த…

Read more

11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்டர்னல் மதிப்பெண்…. அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது GOOD NEWS…!!

பொதுத்தேர்வு எழுதும் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்டர்னல் மார்க் அளிப்பதற்கான வழிகாட்டுதல்களை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதி…

Read more

11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Internal Mark இப்படித்தான்…. வந்தது புது ரூல்ஸ்…. மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரையும், செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 12-ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை…

Read more

தமிழகத்தில் 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு…. அமைச்சர் விளக்கம்…!!!

தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே முதலில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில் அதன் பிறகு 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொது தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் 3,5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என…

Read more

CBSE 10, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் நடப்பு கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை தனித் தேர்வுகளாக எழுத உள்ள மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. அதன்படி CBSE பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தனித் தேர்வர்கள் தாமாக கட்டணம்…

Read more

இனி தேர்வு மையத்தை மாணவர்களே தேர்வு செய்யலாம்…. தமிழகத்தில் பொதுதேர்வெழுதுவோருக்கு சூப்பர் நியூஸ்…!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இந்த நிலையில் தேர்வு மையம் குறித்து அறிவிப்பை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. பொதுவாக பொதுத்தேர்வின்போது போதிய எண்ணிக்கையில் மாணவர்கள் இல்லை…

Read more

10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றம்…? வெளியான முக்கிய தகவல்…!!!

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதிகள் மாற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 2024ம் ஆண்டுக்கான 10, +1, +2 பொதுத்தேர்வு தேதிகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டன. அதன்படி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 8…

Read more

பொதுத்தேர்வை மாணவர்கள் 2 முறை எழுதுவது கட்டாயமா…? மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்…!!

பத்து மற்றும்12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை வருடத்திற்கு இரண்டு முறை எழுதுவது கட்டாயம் அல்ல என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், வருடத்திற்கு இரண்டு முறை பொது தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு மாணவர்களை…

Read more

நடப்பு ஆண்டு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு…. கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!

கர்நாடகாவில் 5, 8, 10 மற்றும் puc இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தற்போது பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. புதிய கல்விக் கொள்கையின்படி இந்த தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பியூசி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் பொது…

Read more

பொதுத்தேர்வு… தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு…!!!

தமிழகத்தில் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுத அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள புதிய பள்ளிகளின் பட்டியல், இணைக்கப்படும் தேர்வு மையம் மற்றும் ஏற்கனவே இணைக்கப்பட்ட பள்ளிகளில் தேர்வு மைய இணைப்பு மாற்றம் ஏதாவது…

Read more

காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த உத்தரவு…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 6 12ம் வகுப்புகளுக்கு பொதுவான வினாத்தாள் அடிப்படையில் தேர்வு நடத்தவும், 6 – 10ம் வகுப்புகளுக்கு செப்.19 – 27ம் தேதி வரை தேர்வு நடத்தவும்,…

Read more

பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….. பொது காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு.!!

பொது வினாத்தாள் முறையில் காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 6 முதல் 10ஆம் வகுப்புக்கு செப்டம்பர் 19ஆம் தேதி பொது காலாண்டு தேர்வு தொடங்கி செப்டம்பர் 27ஆம் தேதி  நிறைவடைகிறது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ல்…

Read more

BREAKING: இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு…. அதிர்ச்சி அறிவிப்பு…!!

புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பை தேர்வில் எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வெளியிட்டுள்ளது. 2 முறை நடத்தப்படும்…

Read more

CBSE 10, 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எப்போது?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மே 12ஆம் தேதி பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மட்டுமல்லாமல் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களும் மறுதேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

Justin: 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்…. ரயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை….!!!

தமிழகம் முழுவதும் நேற்று 10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியானது. பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெயிலானதால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.…

Read more

இரண்டு ‘கை’ இல்லாமல் 10 ஆம் வகுப்பு பொதுதேர்வில் சாதித்த மாணவன்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு ஒன்பது லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பநஹள்ளி அருகே நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த…

Read more

Justin: சிறையிலிருந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 98.52% பேர் தேர்ச்சி…!!

தமிழ்நாட்டில் இன்று 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.‌ இந்நிலையில் சிறையில் இருந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 98.52 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி தேர்வு எழுதிய 203 பேரில்…

Read more

அடடே…! +2 வில் 600/600 மார்க் எடுத்த மாணவி நந்தினி…. படிக்கபோகும் கல்லூரி இதுதான்….!!!

தமிழ்நாட்டில் முதல்முறையாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கலை சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்த மாணவியை  முதல்வர் ஸ்டாலின் தன் வீட்டிற்கு அழைத்து பாராட்டியதோடு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் செய்கிறேன் என்று…

Read more

BREAKING: 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியானது…. மாணவர்களே உடனே பாருங்க…!!!

+2 பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துக் கொள்ளலாம். மேலும், மாணவர்கள், தனித்தேர்வர்களின் மொபைல் எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மற்றும் பொதுத்தேர்வு எப்போது…? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு…!!

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அடுத்த வருடம் பள்ளிகள் திறக்கும் தேதி மற்றும் பொதுத்தேர்வு நடைபெறும்…

Read more

12-ம் பொதுத்தேர்வில் இந்த பாடத்திற்கு மட்டும் கூடுதலாக 5 மதிப்பெண்கள்… தேர்வுத்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் தற்போது மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு தொடங்கியது. கடந்த 3-ம் தேதியோடு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது தேர்வுத்துறை ஒரு முக்கிய…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்கும்…

Read more

“பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட்”… அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொன்ன புது விளக்கம்….!!!

தமிழகத்தில் தற்போது 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. பொது தேர்வில் நிறைய மாணவர்கள் ஆப்சணட் ஆவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆப்சண்ட் ஆவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

Read more

தமிழகத்தில் தேர்வு எழுதாத 50,000 மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு…. அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இத்தோ்வுகளில் சராசரியாக 49 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளி மாணவா்கள் பங்கேற்காத நிலை இருக்கிறது. இதில் சுமாா் 38,000 போ் அரசுப் பள்ளி மாணவா்கள்…

Read more

பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் வருகை…. பெற்றோரின் பங்கு ரொம்ப முக்கியம்…. -அமைச்சா் அன்பில் மகேஷ்….!!!!

தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இத்தோ்வுகளில் சராசரியாக 49 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளி மாணவா்கள் பங்கேற்காத நிலை இருக்கிறது. இதில் சுமாா் 38,000 போ் அரசுப் பள்ளி மாணவா்கள்…

Read more

Breaking: கோவில் திருவிழாக்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்…. உயர் நீதிமன்றம் உத்தரவு….!!!!

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்களின் பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு கோவில் திருவிழாக்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் சேலத்தில் ஜாரி கொண்டாலம்பட்டியில் தேர்வுகள் முடியும் வரை…

Read more

தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழி தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக் கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்…

Read more

12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,674 பேர் ஆப்சென்ட்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழி தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக் கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்…

Read more

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

நடப்பு ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை மறுநாள் (மார்ச் 13) துவங்க இருக்கிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் இடைவெளி விட்டு மாணவர்களின் வசதிக்காக தேர்வுகள் நடைபெற உள்ளது. அதோடு மாணவர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே தயாராக வேண்டும் என்ற நோக்கில் சென்ற…

Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இதைக் கொண்டு வர தடை…. அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு….!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்குகிறது. இதற்கான பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பொது தேர்வு எழுத…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு….! தேர்வுத்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை பொது தேர்வு நடைபெற இருக்கிறது. இதேபோன்று 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14-ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை பொது தேர்வு…

Read more

தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு எழுதும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு…. தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கிய ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுத இருக்கும் நிலையில், தற்போதைய தேர்வுக்கான…

Read more

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு இதற்கெல்லாம் அனுமதி இல்லை… கர்நாடகா அரசு அதிரடி உத்தரவு….!!!

கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு மாநில அரசு தடை விதித்தது. பள்ளிகளில் மாணவர்கள் சீருடை அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக பல வன்முறைகள் வெடித்தன. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து தேர்வுக்கு…

Read more

பொதுத்தேர்வு பணிகள்… மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்… பள்ளிக்கல்வித்துறை செயலர் தகவல்…!!!!!

தமிழக பள்ளிக்கல்வியில் மார்ச் 13-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொது தேர்வு நடத்தப்பட உள்ளது. சுமார் 26 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுத இருக்கின்றனர். இதனை…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொது தேர்வு எழுதும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் மார்ச் 3-ம் தேதி முதல் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தற்போது தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்படி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் dge1.tn.gov.in என்ற இணையதள…

Read more

11, 12 ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு இன்று நுழைவு சீட்டு வெளியீடு….. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தேர்வு கூட நிறைவு சீட்டுகளை + பிப்ரவரி 28ஆம் தேதி பிற்பகல் முதல் இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும்…

Read more

Other Story