புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பை தேர்வில் எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வெளியிட்டுள்ளது. 2 முறை நடத்தப்படும் 11, 12ம் வகுப்பு மாணவர்கள் 2 மொழி பாடங்களை படிக்க வேண்டும். அதில் ஒரு மொழி இந்திய மொழியாக இருக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது