பொதுத்தேர்வை மாணவர்கள் 2 முறை எழுதுவது கட்டாயமா…? மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்…!!
பத்து மற்றும்12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை வருடத்திற்கு இரண்டு முறை எழுதுவது கட்டாயம் அல்ல என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், வருடத்திற்கு இரண்டு முறை பொது தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு மாணவர்களை…
Read more