“சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது”.. அதிமுகவின் கண்துடைப்பு நாடகங்களை மக்கள் நம்ப மாட்டார்கள்.. இபிஎஸ்-ஐ வெளுத்து வாங்கிய ஆர்.எஸ் பாரதி..!!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற வாலிபரை நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தனிப்படை காவல்துறையினர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அஜித் குமாரின் குடும்பத்தினரிடம் நீதி கிடைக்கும் வரை அதிமுக உங்களுக்கு துணையாக…
Read more